புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் –
Page 1 of 1 •
![சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – GHOAQmYwTw2ka2adnLAr+hqdefault(1)](https://www.filepicker.io/api/file/GHOAQmYwTw2ka2adnLAr+hqdefault(1).jpg)
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஓஹோஹோஹோஹோ ஹோ
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா ஹா
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரோஜாதேவி அவர்களை MGR அரசியலுக்கு கூப்பிட்டபோது , வர மறுத்துவிட்டதாகச் சொல்வார்கள் . இன்றளவும் அவர் மக்கள் மனதிலே நிலைத்து நிற்கிறார் . வாழ்க்கையைப் புரிந்துகொண்டவர் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.
எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.
படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.
அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.
தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’
எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.
எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.
படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.
அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.
தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’
எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239724ayyasamy ram wrote:
-
-
--
எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி 26 படங்களில்
நடித்துள்ளார். இதில் நாடோடி மன்னன் (பகுதி கலர்),
படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா,
பறக்கும் பாவை ஆகியவை வண்ணப் படங்கள்.
-
இந்த படங்களையும், பதிவையும் பார்க்கும் பொழுது சாந்தாராம் அண்ணா நினைவு வருகிறது....வெகு நாட்களாக அவரை இங்கு பார்க்க முடியவில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
நல்ல பகிர்வு ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239722ayyasamy ram wrote:
-
எம்ஜிஆர் சரோஜா தேவி காதல் பாடல்கள்
ம்ம்... எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.
எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.
படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.
அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.
தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’
எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து
![சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239719ayyasamy ram wrote:
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஓஹோஹோஹோஹோ ஹோ
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா ஹா
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
மனதில் ரீங்காரம் இடும் பாடல்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|