புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
1 Post - 25%
viyasan
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
21 Posts - 4%
prajai
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநிலை கொதிநிலையாகும்போது...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 11:46 am

'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...'
'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர்.

ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான்.

இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான்.
ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை. சட்டென்று, உச்சபட்ச கோபத்திற்கு போகிறவர்கள் உண்டு என்றாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன.

பூங்காவில், 'சீசா' ஆடும் தன் பிள்ளையை, சற்று தூரத்திலிருந்து பார்க்கிறார், ஒரு தந்தை. அங்கு வந்த முரட்டுச் சிறுவன் ஒருவன், குழந்தையை கீழே தள்ளி, அவன் ஏறி அமர்ந்து கொள்கிறான்.

இதை, இரு வேறு நேரங்களில், ஒருவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போமா...
சந்தர்ப்பம் 1: தள்ளிவிட்ட பையனை பிடித்து கீழே தள்ளி, 'குழந்தை விளையாடிக்கிட்டிருக்குல்ல... ஏண்டா கீழே தள்ளினே...' என்று அவன் முதுகில் ஒரு போடு போடுகிறார்.

சந்தர்ப்பம் 2: அடிக்காமல், கீழே தள்ளாமல், 'தம்பி யாருப்பா நீ... எங்க உங்க அம்மா, அப்பா... சின்னப் புள்ளைய, கீழே தள்ளலாமா... கூப்பிடு அவங்கள...' என்கிறார்.
அதே அப்பா, ஏன் இரு வேறு பாணிகளில் நடந்து கொள்கிறார் தெரியுமா?

சந்தர்ப்பம் ஒன்றில், இவர், பிள்ளையை பூங்காவிற்கு அழைத்துப் போகும்படி, மனைவியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார். 'வேலை எல்லாம் அப்படியே கிடக்குது... உம் புள்ளைய (?) பூங்காவுக்கு கூட்டிக்கிட்டுப் போறதா எனக்கு முக்கியம்...' என்று எரிச்சலடைந்து கூப்பிட்டு வந்திருப்பார்.இரண்டாவது சந்தர்ப்பம் அப்படி அல்ல.

'வா பார்க்குக்கு போகலாம்...' என்று, இவரே விரும்பி அழைத்து வந்திருப்பார்.
ஆக, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையே இவர், விரைவில் கொதிநிலைக்கே போய்விட காரணம்.

நாம், நம் மனநிலை குறித்து, 'இப்போது நம் மனம் சம நிலையில், இயல்பாக, மகிழ்வாக இருக்கிறதா...' என்பதை கணித்து, இல்லையென்றால், இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும்.

மாறாக சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையில் இருந்தால், அடுத்து நடக்கப் போகும் சம்பவம், மிக மோசமான சூழ்நிலைக்குள் நம்மை தள்ளிவிடும்.அது மட்டுமல்ல, அடுத்த சம்பவத்தை கையாள தெரியாமல் சொதப்பி, நம்மையும், எதிராளியையும் ஏகப்பட்ட பாதிப்பிற்கு உள்ளாக்கி விடும்.

மாறாக, சந்தோஷமாக, உற்சாகமாக, இயல்பு நிலையில் இருக்கும் போது, எந்த ஒரு சந்தர்ப்பமும், நம் மனநிலையை, கொதிநிலைக்கு கொண்டு செல்லாது.
இப்படிப்பட்ட சூழலில், நம்மை எரிச்சலூட்டுவோரை பார்த்து, 'உன் தரம் என்னன்னு நீ காண்பிச்சுட்டே...

உன்னளவுக்கு நான் கீழே இறங்கி வர மாட்டேன்'னு பேசி விடுவோம். 'நீ ஒரு மட்டமான மனுஷன்'னு எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி (திட்டி) விட்டோம் பார்த்தீர்களா...
நீரைச் சுட வைத்தால், உடனே கொதிநிலைக்கு போவதில்லை. முதலில், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும், சில காற்றுக் குமிழ்களை உருவாக்கும், பின், மெல்ல மேல் பகுதியில் ஆவி பரவுகிறது; அதன்பின்னரே, 'தளபுள' என்கிறது.

இந்நிலைக்கு, நம் மனநிலை தயாராகும்போது, விழித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பாதிப்பு இல்லை. மாறாக, சினிமா கதாபாத்திரப் பாணியில், தொண்டை நரம்பு புடைக்க கத்தி, கையில் கத்தி எடுத்து புறப்படும் தவறை, ஒருபோதும் செய்ய மாட்டோம்.

மனநிலை, கொதி நிலையை அடையாமல் பார்த்துக் கொள்வது; அப்படி ஒருவேளை ஆகிவிட்டால், சூழ்நிலையை மாற்றிக் கொள்வது அல்லது இடத்தை விட்டு அகல்வது, பிடித்த இசையைக் கேட்பது என்று கொதி நிலையை குறைத்து, கவனத்தை திசை திருப்புவது நமக்கு நல்லது.

கொதிநிலை நம்மை சுட்டு, புண்கள் வருமுன் விழித்துக் கொண்டால், பின்னால் ஒருபோதும் நடந்தவற்றை எண்ணி வருந்த வேண்டியிருக்காது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக