புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்


   
   
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Sun Apr 23, 2017 3:42 pm

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  BfjZSiAXTIGRSOo1gN7o+vellai_yanai_jeyamohan

முதலாவது, 19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பிரிட்டாஷாரால் செயற்கையாக, திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை என்று வெள்ளை யானை மிக அழுத்தமாக நிறுவுகிறது. துறைமுகங்களில் மூட்டை மூட்டையாக தானியங்கள் கப்பலில் ஏற்றப் படுவது, எலும்பும் தோலுமான மக்கள் தெருக்களில் அங்கங்கு விழுந்து கிடப்பது போன்ற காலனிய கால கோட்டுச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறோம். வரலாற்று நூல்களைப் படித்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட ஆழமாக, தீவிரமாக இந்த சரித்திர உண்மையை  இந்த நாவல் பொது வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறது.

இரண்டாவது, பஞ்சங்களால் மிகப் பெருமளவு பாதிக்கப் பட்டவர்கள் தலித் சமுதாய மக்களே என்ற உண்மை. இந்தியாவில் 1871 முதல் அடுத்தடுத்த பத்தாண்டுகளில்  ஆதாரபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் நடத்தப் பட்டன. ஆரம்பகால கணக்கெடுப்புகள் இதை உறுதி செய்கின்றன.

மூன்றாவது சித்திரம் – இந்தப் பேரழிவின் போது சாதி இந்துக்களிடம் எந்த நீதியுணர்ச்சியும் வெளிப்படவில்லை. மட்டுமல்ல, தலித்களை மேலதிக வன்மத்துடனுடன் குரூரத்துடனும் அவர்கள் நடத்தினர். அறவுணர்வு சில வெள்ளைக் காரர்களிடம் மட்டுமே எழுந்தது.  எளிய இந்திய மக்களுக்காக அவர்கள் மட்டுமே பரிதாபப் பட்டனர். ஏதாவது செய்ய முயற்சித்தனர் என்பது.

நாவலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, ஏதாவது ஒரே ஒரு இந்தியக் குரல், பட்டினியால் வதைபட்டு, தொழிற்சாலையில் உதை பட்டு சாகும் மக்களுக்காக எழுமா என்று யோசித்துக் கொண்டே வருகிறோம். ஒன்று கூட இல்லை. முரஹரி ஐயங்கார், நீலமேகம், நாராயணன், நாயுடுக்கள், செட்டிகள் எல்லாருமே அடக்குமுறையின், வணிக லாபம் தவிர வேறு எதையுமே யோசிக்காத சுயநலத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள்.  டியூக், பக்கிங்ஹாம் போன்ற  வெள்ளையர்களூம் இத்தகைய கொடூரர்களே. ஆனால் அங்கு எய்டன், பிரான்னன், ஆண்ட்ரூஸ் போன்ற மனிதாபிமானிகளும் நெறிமுறைப் படி நடக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

இந்தியர்களின், சாதி இந்துக்களின் மனசாட்சி செத்து சுண்ணாம்பாகி உறைந்து கிடந்தது என்ற முகத்தில் அறையும் உண்மை இந்த நாவலின் வாசகர்களை நிலைகுலையச் செய்யும். “இத்தனை மரணங்கள், கொடூரங்கள் அன்று எவரின் ஆன்மாவையும் சீண்டவில்லையா? எவரையும் இம்மி கூட அசைக்கவில்லையா? நாவல் இவ்வுணர்வை நம்முள் எழுப்பி நம்மை கூசி குறுக வைக்கிறது” என்று நரோபா இந்த நாவல் குறித்த தனது விமர்சனத்தில் எழுதுகிறார்.

இது நாம் கசப்புடன் எதிர்கொள்ள வேண்டிய உண்மையின் ஒரு பகுதி. இன்று சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டங்கள் தலித்களின் உரிமைகளை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உறுதி செய்கின்றன. ஆனால், இன்றும், இந்திய சமூகமும், ஒரு சில இந்து இயக்கங்களும் கூட, தலித்களுக்கு எதிரான  சாதிய வெறுப்புடன், காழ்ப்புடன் மட்டுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் தலித்துக்களை வெளியே தள்ளவும், அவமதிக்கவுமே பொது இந்திய சமூகம் முயல்கிறது.

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  GDiovCLQHytCaNdI0VID+vellai-yaanai-2-800x800_1


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
kuloththungan
kuloththungan
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Postkuloththungan Mon Apr 24, 2017 1:50 pm

மிக்க நன்றி நண்பரே!

dleo
dleo
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 25/04/2017

Postdleo Tue Apr 25, 2017 8:05 am

நன்றி சகோ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 10:21 am

நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sat Jun 10, 2017 11:00 am

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  3838410834 வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  3838410834

avatar
srisiva4567@gmail.com
Guest

Postsrisiva4567@gmail.com Tue Dec 01, 2020 1:03 pm

நன்றி ஐயா உங்கள் அனுப்புகை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் டவுன் லோடு செய்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக