புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
3 Posts - 2%
bala_t
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
1 Post - 1%
prajai
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
280 Posts - 42%
heezulia
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_m10வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்


   
   
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Sun Apr 23, 2017 3:42 pm

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  BfjZSiAXTIGRSOo1gN7o+vellai_yanai_jeyamohan

முதலாவது, 19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பிரிட்டாஷாரால் செயற்கையாக, திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை என்று வெள்ளை யானை மிக அழுத்தமாக நிறுவுகிறது. துறைமுகங்களில் மூட்டை மூட்டையாக தானியங்கள் கப்பலில் ஏற்றப் படுவது, எலும்பும் தோலுமான மக்கள் தெருக்களில் அங்கங்கு விழுந்து கிடப்பது போன்ற காலனிய கால கோட்டுச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறோம். வரலாற்று நூல்களைப் படித்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட ஆழமாக, தீவிரமாக இந்த சரித்திர உண்மையை  இந்த நாவல் பொது வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறது.

இரண்டாவது, பஞ்சங்களால் மிகப் பெருமளவு பாதிக்கப் பட்டவர்கள் தலித் சமுதாய மக்களே என்ற உண்மை. இந்தியாவில் 1871 முதல் அடுத்தடுத்த பத்தாண்டுகளில்  ஆதாரபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் நடத்தப் பட்டன. ஆரம்பகால கணக்கெடுப்புகள் இதை உறுதி செய்கின்றன.

மூன்றாவது சித்திரம் – இந்தப் பேரழிவின் போது சாதி இந்துக்களிடம் எந்த நீதியுணர்ச்சியும் வெளிப்படவில்லை. மட்டுமல்ல, தலித்களை மேலதிக வன்மத்துடனுடன் குரூரத்துடனும் அவர்கள் நடத்தினர். அறவுணர்வு சில வெள்ளைக் காரர்களிடம் மட்டுமே எழுந்தது.  எளிய இந்திய மக்களுக்காக அவர்கள் மட்டுமே பரிதாபப் பட்டனர். ஏதாவது செய்ய முயற்சித்தனர் என்பது.

நாவலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, ஏதாவது ஒரே ஒரு இந்தியக் குரல், பட்டினியால் வதைபட்டு, தொழிற்சாலையில் உதை பட்டு சாகும் மக்களுக்காக எழுமா என்று யோசித்துக் கொண்டே வருகிறோம். ஒன்று கூட இல்லை. முரஹரி ஐயங்கார், நீலமேகம், நாராயணன், நாயுடுக்கள், செட்டிகள் எல்லாருமே அடக்குமுறையின், வணிக லாபம் தவிர வேறு எதையுமே யோசிக்காத சுயநலத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள்.  டியூக், பக்கிங்ஹாம் போன்ற  வெள்ளையர்களூம் இத்தகைய கொடூரர்களே. ஆனால் அங்கு எய்டன், பிரான்னன், ஆண்ட்ரூஸ் போன்ற மனிதாபிமானிகளும் நெறிமுறைப் படி நடக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

இந்தியர்களின், சாதி இந்துக்களின் மனசாட்சி செத்து சுண்ணாம்பாகி உறைந்து கிடந்தது என்ற முகத்தில் அறையும் உண்மை இந்த நாவலின் வாசகர்களை நிலைகுலையச் செய்யும். “இத்தனை மரணங்கள், கொடூரங்கள் அன்று எவரின் ஆன்மாவையும் சீண்டவில்லையா? எவரையும் இம்மி கூட அசைக்கவில்லையா? நாவல் இவ்வுணர்வை நம்முள் எழுப்பி நம்மை கூசி குறுக வைக்கிறது” என்று நரோபா இந்த நாவல் குறித்த தனது விமர்சனத்தில் எழுதுகிறார்.

இது நாம் கசப்புடன் எதிர்கொள்ள வேண்டிய உண்மையின் ஒரு பகுதி. இன்று சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டங்கள் தலித்களின் உரிமைகளை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உறுதி செய்கின்றன. ஆனால், இன்றும், இந்திய சமூகமும், ஒரு சில இந்து இயக்கங்களும் கூட, தலித்களுக்கு எதிரான  சாதிய வெறுப்புடன், காழ்ப்புடன் மட்டுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் தலித்துக்களை வெளியே தள்ளவும், அவமதிக்கவுமே பொது இந்திய சமூகம் முயல்கிறது.

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  GDiovCLQHytCaNdI0VID+vellai-yaanai-2-800x800_1


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
kuloththungan
kuloththungan
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Postkuloththungan Mon Apr 24, 2017 1:50 pm

மிக்க நன்றி நண்பரே!

dleo
dleo
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 25/04/2017

Postdleo Tue Apr 25, 2017 8:05 am

நன்றி சகோ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 10:21 am

நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sat Jun 10, 2017 11:00 am

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  3838410834 வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  3838410834

avatar
srisiva4567@gmail.com
Guest

Postsrisiva4567@gmail.com Tue Dec 01, 2020 1:03 pm

நன்றி ஐயா உங்கள் அனுப்புகை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் டவுன் லோடு செய்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக