புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
75 Posts - 37%
i6appar
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
75 Posts - 37%
i6appar
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
 ***உறங்காத இரவு***   Poll_c10 ***உறங்காத இரவு***   Poll_m10 ***உறங்காத இரவு***   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

***உறங்காத இரவு***


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Apr 21, 2017 9:28 pm

பெண்ணாய்ப் பிறத்தல் தவறா?
இல்லை பெண்ணும்
உலகையே சுமக்கும்
பூமியும் ஒன்றல்லவா??

ஆம்,

ஆனாலும்
கல்யாணச் சந்தையில்
காசு பணம் அதிகம் வேண்டுமோ??

இல்லை
நல்ல மனதுள்ள
ஆண் மகனும்
இருக்கத்தான் செய்கிறான்
இந்த பூமியில்!!

அதுபோலொரு நல்லவன்
இதோ இப்போது
நான் அவனுக்கு துணைவி,
அன்பான மனைவி!!

ஆண்டவன் விசித்திரமானவன்
மணாளனாய் நல்லவன்,
என்னைக் கண்டாலே
பிடிக்காத மாமியார்!!

முதலிரு குழந்தை
என்பாலாக  பிறந்த பெண்பால்,
இதோ இப்போது
மூன்றாவது கரு
இன்னும் மூன்று வாரம்
இவ்வுலகைக் காண!!

ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!

இறைவா
பிறப்பது எதுவென்று தெரியாது,
ஆயினும் உறக்கம் தொலைத்த
இந்த இரவுகளில் நான்
உன்னிடம் வேண்டுவதெல்லாம்
பெண்ணாய் இருந்தால்
வெளிவரும்போதே
மூச்சை நிறுத்திவிடு!!

இல்லையேல்
பிரசவம் மறு ஜென்மம் என்பார்கள்
எனக்கு இன்னொரு
ஜென்மத்தை கொடுக்காதே!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 22, 2017 3:39 am

ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!

பெண்களின் முதல் எதிரியே பெண்கள்தான்.

ரமணியன்
-
--------------------------------------------
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
 ***உறங்காத இரவு***   BkggP73wSrCLM8V2bpKS+2_10559
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 22, 2017 6:30 am

ஐயா !

இப்போதெல்லாம் பெண்குழந்தை என்றால் வெறுக்கின்ற மனோபாவம் மெல்ல மெல்ல மாறிவருகிறது . பெண்களும் படித்து கைநிறைய சம்பாதிக்கிறார்கள் ; தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் அளவுக்கு மனவலிமையும் , துணிவும் பெற்றிருக்கிறார்கள் . எனவே

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
...பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
...இளைப்பில்லை காண் என்று கும்மியடி !

என்று பெண்களெல்லாம் கும்மியடிக்கும் காலமிது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 22, 2017 6:53 am

முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-

------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-

எந்தன் பதிவில்  மேற்கண்டவைகளை நான் போடவில்லையே. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Apr 22, 2017 7:34 am

T.N.Balasubramanian wrote:
ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!

பெண்களின் முதல் எதிரியே பெண்கள்தான்.

ரமணியன்
-
--------------------------------------------
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
 ***உறங்காத இரவு***   BkggP73wSrCLM8V2bpKS+2_10559
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1239633

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

முகனூலில் வாங்க பேசலாம் என்ற குரூப்பில் கொடுத்த தலைப்பு உறங்காத இரவு,
அங்கு அச்சிட்டதை அப்படியே என் குடும்ப்பத்திலும் பதிவிட்டேன்.
-----------------+---++++++++++

நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 22, 2017 7:39 am


:
பெற்றோர்களிடம் பெண் குழந்தையை பெற்றுக்கொள்ள
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், குடும்பத்தில் உள்ள பெண்
குழந்தையின் நிலையை உயர்த்தவும்


ஒரு பெண் குழந்தை/இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப
கட்டுப்பாடு செய்து கொண்ட குடும்பத்திற்கு ஊக்கத்தொகை
வழங்குகிறது புதுச்சேரி அரசு
-
ரூ.15,000/- மட்டும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,
அப்பெண் குழந்தை 18 வயது நிறைவுற்ற பின் வட்டியுடன்
கூடிய முதிர்வுத்தொகை அளிக்கப்படும்/
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 7,500/-
-
-----------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 22, 2017 8:00 am

MM SENTHIL wrote:நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.

நலம் செந்தில்.
நீங்கள் நலமா? குழந்தைகள் மனைவி நலமா.? பிசினெஸ் எப்பிடி? பிஸினெஸில் பிசி போலுள்ளது. ஈகரை பக்கமே வருவதில்லையே!
முக தரிசனம் முகநூலில்தான் கிடைக்கிறது.

ரமணியன்
.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Apr 22, 2017 8:06 am

T.N.Balasubramanian wrote:
MM SENTHIL wrote:நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.

நலம் செந்தில்.
நீங்கள் நலமா? குழந்தைகள் மனைவி நலமா.? பிசினெஸ் எப்பிடி? பிஸினெஸில் பிசி போலுள்ளது. ஈகரை பக்கமே வருவதில்லையே!
முக தரிசனம் முகநூலில்தான் கிடைக்கிறது.

ரமணியன்
.
மேற்கோள் செய்த பதிவு: 1239657

அனைவரும் நலம் ஐயா, கணிப்பொறி போல் இல்லை அலைபேசியில் அச்சடிப்பது. இனி வருவேன் ஐயா, அடிக்கடி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக