புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரையை வெல்லலாம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள்
-
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான்
மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது.
`ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக
ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.
நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ்.
இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு
மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில்
குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.
இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை
அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம்
சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம்.
இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால்
ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை
மாற்றிக்கொள்ள முடியும்.
1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்
நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம்.
வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம்.
இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை
எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை
அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.
2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்
எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம்
என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்
என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான
அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம்
உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
-
-
டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள்
-
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான்
மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது.
`ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக
ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.
நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ்.
இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு
மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில்
குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.
இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை
அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம்
சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம்.
இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால்
ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை
மாற்றிக்கொள்ள முடியும்.
1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்
நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம்.
வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம்.
இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை
எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை
அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.
2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்
எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம்
என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்
என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான
அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம்
உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
-
marudhuaiya wrote:நான் 2001 முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை மற்றும் இன்சுலின் எடுக்கிறேன். சிறிய அளவில் eugluconate ல் ஆரம்பித்து இப்போது ரெண்டு வேலை நாலு மாத்திரை மற்றும் ஒரு வேலை இன்சுலின் என்றாகி விட்டது. அப்படியும் அதிகரித்து கொன்டே செல்கிறது. இத்தனைக்கும் நான் சுத்த சைவம் மற்றும் 90 % உணவு கட்டுப்பாடு மற்றும் நடை பயிற்சி செய்பவன். எடை கட்டுக்குள் தான் உள்ளது. என் வயது இப்போது 53 . தனியாரின் வேலை.மாத்திரை இன்சுலின் செலவு 4000 ஆகிறது. இத்துடன் நிற்கும் என்ற எந்த உறுதியும் இல்லை. வேலை ஓய்வுக்கு பின் மருந்து எப்படி வாங்குவது.? யோசித்து இப்போது மாற்று வழிகளை தேட ஆரம்பித்து பேலியோ உணவு முறைக்கும் மற்றும் ஹீலர் பாஸ்கரின் அனட்டாமிக் தெரபிய உணவு உண்ணும் முறையும் பின்பற்ற ஆரம்பித்துள்ளேன்.பலன் இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கு தெரிவிக்கிறேன். என் அனுபவத்தில் சர்க்கரை நோய்க்கு அலோபதி மருத்துவம் செய்வதில் எந்த பயனும் இல்லை. இது ஒரு பன்னாட்டு ஏமாற்று வேலையாக தெரிகிறது.
பேலியோ உணவுமுறை ஆயிரக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுகொண்டிருக்கும் வெற்றிகரமான ஒரு உணவு முறை .
ஹீலர்பாஸ்கர் மூலம் அவரை தவிர வேறு யாரும் பயனடைந்ததாக தெரியவில்லை
- GuestGuest
குணப்படுத்த முடியா விட்டாலும் உணவு ,உடற்பயிற்சி,எடுக்கும் உணவை 5-6 தடவை சிறிய அளவில் எடுப்பது போன்ற முறைகளால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
டயிப் 1 ற்கு சில நாடுகளில் Islet transplantation -Pancreas transplantation- முறையைக் கையாளுகிறார்கள்.இந்த அறுவை சிகிச்சை மூலம் செல்களை கொடுப்பவரிடம்(donor) பெற்று கணைய செல்களை(beta cells) விதைப்பதன் மூலம் குணப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கணைய செல்கள் உடலில் சேர்ந்து முற்றாக குளுகோஸ் கட்டுப்பாட்டிற்கு வர அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது ஒரு வருடம் ஆகும்.டயிப் 2 ற்கும் சிலருக்கு இந்த கணைய மாற்று சிகிச்சை பலனளித்துள்ளது. பொருத்தமான கணையம் (Pancreatic islets -Cells) கிடைப்பதில் உள்ள சிக்கலே தொடர்ந்து நடைமுறைக்கு வராததற்குக் காரணம் ஆகும்.
மாத்திரைகள் இன்சுலினுக்கு மாற்று அல்ல. இன்சுலின் என்பது கணையத்தில் சுரந்து குருதியில் சேர்க்கப்பட்டு குருதியில் உள்ள குளுகோசை சக்தியாக மாற்ற உதவுகிறது.
இன்சுலின் மாத்திரைகளாக கிடைப்பதில்லை. காரணம் இன்சுலின் குருதியில் இருந்து கொண்டு தான் குளுகோசை சக்தியாக மாற்ற அல்லது மேலதிகமாக இருப்பதை சேமிக்க உதவுகிறது.அதனால் மாத்திரைகளாக எடுக்கும் இன்சுலின் வயிற்றில் சென்று செமிபாடு அடைந்து குருதிக்கு செல்லும் போது அதன் சக்தி முற்றாக குறைந்து விடுகிறது. அத்துடன் குருதியில் சேர அதிக நேரமும் எடுக்கும். வயிற்றில் உள்ள அமிலம் இன்சுலினை உடைத்து சக்தி இழக்கச் செய்து விடும்.இதனால்தான் இன்சுலினை மாத்திரைகளாக தயாரிக்க முடியாத நிலை உள்ளது.
தற்போது பாவிக்கப்படும் மாத்திரைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.இந்த மாத்திரைகள் இன்சுலினை தூண்ட அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகிறது.
படங்கள்-இணையம்.
டயிப் 1 ற்கு சில நாடுகளில் Islet transplantation -Pancreas transplantation- முறையைக் கையாளுகிறார்கள்.இந்த அறுவை சிகிச்சை மூலம் செல்களை கொடுப்பவரிடம்(donor) பெற்று கணைய செல்களை(beta cells) விதைப்பதன் மூலம் குணப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கணைய செல்கள் உடலில் சேர்ந்து முற்றாக குளுகோஸ் கட்டுப்பாட்டிற்கு வர அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது ஒரு வருடம் ஆகும்.டயிப் 2 ற்கும் சிலருக்கு இந்த கணைய மாற்று சிகிச்சை பலனளித்துள்ளது. பொருத்தமான கணையம் (Pancreatic islets -Cells) கிடைப்பதில் உள்ள சிக்கலே தொடர்ந்து நடைமுறைக்கு வராததற்குக் காரணம் ஆகும்.
மாத்திரைகள் இன்சுலினுக்கு மாற்று அல்ல. இன்சுலின் என்பது கணையத்தில் சுரந்து குருதியில் சேர்க்கப்பட்டு குருதியில் உள்ள குளுகோசை சக்தியாக மாற்ற உதவுகிறது.
இன்சுலின் மாத்திரைகளாக கிடைப்பதில்லை. காரணம் இன்சுலின் குருதியில் இருந்து கொண்டு தான் குளுகோசை சக்தியாக மாற்ற அல்லது மேலதிகமாக இருப்பதை சேமிக்க உதவுகிறது.அதனால் மாத்திரைகளாக எடுக்கும் இன்சுலின் வயிற்றில் சென்று செமிபாடு அடைந்து குருதிக்கு செல்லும் போது அதன் சக்தி முற்றாக குறைந்து விடுகிறது. அத்துடன் குருதியில் சேர அதிக நேரமும் எடுக்கும். வயிற்றில் உள்ள அமிலம் இன்சுலினை உடைத்து சக்தி இழக்கச் செய்து விடும்.இதனால்தான் இன்சுலினை மாத்திரைகளாக தயாரிக்க முடியாத நிலை உள்ளது.
தற்போது பாவிக்கப்படும் மாத்திரைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.இந்த மாத்திரைகள் இன்சுலினை தூண்ட அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகிறது.
படங்கள்-இணையம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|