புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
70 Posts - 47%
ayyasamy ram
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
bala_t
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
prajai
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
296 Posts - 42%
heezulia
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:08 am

புதுடில்லி:
டில்லியில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை
அமைப்பு நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும்,
பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து
தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர்,
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ. 42 கோடி சேதம் :
வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக்
கரையில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா
நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால், யமுனை நதி
மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும்
இதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சி மூலம், 42 கோடி
ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு
கூறியுள்ளது.இந்த நிலையில்,

இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த
ரவிசங்கர், 'இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், தேசிய பசுமை
தீர்ப்பாயமும் அனுமதி அளித்தன. 'அதன்படியே நிகழ்ச்சி
நடந்தது. யமுனை நதிக் கரையில் ஏதாவது சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு இவையே பொறுப்பு.
நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டியதுதானே'
என்று பேசியுள்ளார்.

இதை, வழக்கு தொடர்ந்துள்ளோர், தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் குறிப்பிட்டுள்ளனர். 'ரவிசங்கரின் பேச்சு,
வாழும் கலை அமைப்பின் இணையதளத்திலும், அவருடைய,
'பேஸ்புக்' சமூக தளத்திலும் வெளியாகி உள்ளது.
அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்' என,
மனுதாரர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதிகாரம் கொடுத்தது யார்? :
அதைத் தொடர்ந்து, நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான,
தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
ரவிசங்கரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு
கொஞ்சம்கூட பொறுப்பில்லையா? இவ்வாறு பேசுவதற்கு
உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறீர்களா?
இவ்வாறு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையில், வாழும் கலை அமைப்பின் சார்பில் ஒரு
மனு தாக்கல் செய்யப்பட்டது.

'நிபுணர் குழுவின் அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை.
அதை நிராகரிக்க வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'வழக்கில் தொடர்புடையோர், இது தொடர்பாக, இரண்டு
வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று கூறி,
வழக்கின் விசாரணையை, மே, 9க்கு ஒத்திவைத்தது,
தேசிய பசுமை தீர்ப்பாயம்.
-
----------------------------------
தினமலர்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 21, 2017 8:48 am

அரசை நடத்துபவர்கள் , ரவிசங்கரிடமிருந்து  மட்டுமல்ல , பொதுவாக எல்லா சாமியார் களிடமிருந்தும் தள்ளியே இருக்கவேண்டும் . அதுதான் மதச்சார்பின்மையைப்  பின்பற்றுவதாகும் . உயர்ந்த பதவியில் இருக்கின்ற பிரதமர் , ஜனாதிபதி போன்றவர்கள் , சாமியார்களிடம் ஆசி வாங்குவது , அவர்கள் காலில் விழுந்து வணங்குவது போன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 10:02 am

M.Jagadeesan wrote:அரசை நடத்துபவர்கள் , ரவிசங்கரிடமிருந்து  மட்டுமல்ல , பொதுவாக எல்லா சாமியார் களிடமிருந்தும் தள்ளியே இருக்கவேண்டும் . அதுதான் மதச்சார்பின்மையைப்  பின்பற்றுவதாகும் . உயர்ந்த பதவியில் இருக்கின்ற பிரதமர் , ஜனாதிபதி போன்றவர்கள் , சாமியார்களிடம் ஆசி வாங்குவது , அவர்கள் காலில் விழுந்து வணங்குவது போன்ற செயல்களைத்  தவிர்க்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1239588
-
சூப்பருங்க  சூப்பருங்க
ஆளும் மத்திய அரசு சத்குரு ஜக்கி வாசுதேவ்,
பாபா ராம்தேவ்,
ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் உள்லீட்ட சாமியார்களின்
செயல்பாடுகளுக்கு ஆதரவு தருகிறதா என்ற
கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
--
சாமியாரும் சோப்பு, ஷாம்பு வியாபாரமும்


பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு
பாபா ராம்தேவ் 'பதஞ்சலி' நிறுவனம் அன்றாட
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில்
சாதனை படைக்கிறது.

அதேபோல், வாழும் கலை மையமும்
ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா அறக்கட்டளை (எஸ்எஸ்ஏடி)
என்ற பெயரில் ஆயுர்வேதப் பொருள்களை ஏற்கெனவே
அறிமுகம் செய்துள்ளது. அவர்களும் தற்போது
இணையத்தில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த
வேகம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் செயல்பாடுகள், வியாபாரத்தை
முன்னிலைப்படுத்துவதாகவே உள்ளதோ என்கிற அ
ச்சத்தையும் அதற்கு மத்திய அரசு சமரசமின்றி
உதவுகிறோதோ என்கிற எண்ணத்தையும் வலுப்பெறச்
செய்கிறது.
-
தமிழ் ஒன் இந்தியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 21, 2017 12:33 pm

சாமியார்கள் வணிகம் செய்யலாமா ? அப்படியென்றால் பொருளாசை அவர்களுக்கு உள்ளது என்று பொருள் . பொருளாசை உள்ளவன் , காவி உடுத்தி , தாடி வைப்பதால் மட்டும் சாமியார் ஆகிவிடமுடியுமா ?

" பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை "

என்பது வள்ளுவனின் வாக்கு .

உண்மையான சாமியார் தன்னுடைய உடம்பைக்கூட சுமையாகக் கருதுவான் என்பது இதன் பொருள் .

ஒரு நாய்க்கு , ஒரு துறவி , சோறிட்டு வளர்த்தால் கூட , அவனுக்குப் பெயர் துறவி அல்ல . அவனைக் குடும்பஸ்தன் என்று அழைக்கவேண்டும் என்பதைப் பட்டினத்தார் வரலாறு மூலமாக அறிகிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக