புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
7 Posts - 2%
prajai
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:08 am

புதுடில்லி:
டில்லியில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை
அமைப்பு நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும்,
பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து
தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர்,
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ. 42 கோடி சேதம் :
வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக்
கரையில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா
நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால், யமுனை நதி
மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும்
இதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சி மூலம், 42 கோடி
ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு
கூறியுள்ளது.இந்த நிலையில்,

இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த
ரவிசங்கர், 'இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், தேசிய பசுமை
தீர்ப்பாயமும் அனுமதி அளித்தன. 'அதன்படியே நிகழ்ச்சி
நடந்தது. யமுனை நதிக் கரையில் ஏதாவது சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு இவையே பொறுப்பு.
நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டியதுதானே'
என்று பேசியுள்ளார்.

இதை, வழக்கு தொடர்ந்துள்ளோர், தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் குறிப்பிட்டுள்ளனர். 'ரவிசங்கரின் பேச்சு,
வாழும் கலை அமைப்பின் இணையதளத்திலும், அவருடைய,
'பேஸ்புக்' சமூக தளத்திலும் வெளியாகி உள்ளது.
அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்' என,
மனுதாரர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதிகாரம் கொடுத்தது யார்? :
அதைத் தொடர்ந்து, நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான,
தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
ரவிசங்கரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு
கொஞ்சம்கூட பொறுப்பில்லையா? இவ்வாறு பேசுவதற்கு
உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறீர்களா?
இவ்வாறு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையில், வாழும் கலை அமைப்பின் சார்பில் ஒரு
மனு தாக்கல் செய்யப்பட்டது.

'நிபுணர் குழுவின் அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை.
அதை நிராகரிக்க வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'வழக்கில் தொடர்புடையோர், இது தொடர்பாக, இரண்டு
வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று கூறி,
வழக்கின் விசாரணையை, மே, 9க்கு ஒத்திவைத்தது,
தேசிய பசுமை தீர்ப்பாயம்.
-
----------------------------------
தினமலர்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 21, 2017 8:48 am

அரசை நடத்துபவர்கள் , ரவிசங்கரிடமிருந்து  மட்டுமல்ல , பொதுவாக எல்லா சாமியார் களிடமிருந்தும் தள்ளியே இருக்கவேண்டும் . அதுதான் மதச்சார்பின்மையைப்  பின்பற்றுவதாகும் . உயர்ந்த பதவியில் இருக்கின்ற பிரதமர் , ஜனாதிபதி போன்றவர்கள் , சாமியார்களிடம் ஆசி வாங்குவது , அவர்கள் காலில் விழுந்து வணங்குவது போன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 10:02 am

M.Jagadeesan wrote:அரசை நடத்துபவர்கள் , ரவிசங்கரிடமிருந்து  மட்டுமல்ல , பொதுவாக எல்லா சாமியார் களிடமிருந்தும் தள்ளியே இருக்கவேண்டும் . அதுதான் மதச்சார்பின்மையைப்  பின்பற்றுவதாகும் . உயர்ந்த பதவியில் இருக்கின்ற பிரதமர் , ஜனாதிபதி போன்றவர்கள் , சாமியார்களிடம் ஆசி வாங்குவது , அவர்கள் காலில் விழுந்து வணங்குவது போன்ற செயல்களைத்  தவிர்க்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1239588
-
சூப்பருங்க  சூப்பருங்க
ஆளும் மத்திய அரசு சத்குரு ஜக்கி வாசுதேவ்,
பாபா ராம்தேவ்,
ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் உள்லீட்ட சாமியார்களின்
செயல்பாடுகளுக்கு ஆதரவு தருகிறதா என்ற
கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
--
சாமியாரும் சோப்பு, ஷாம்பு வியாபாரமும்


பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு
பாபா ராம்தேவ் 'பதஞ்சலி' நிறுவனம் அன்றாட
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில்
சாதனை படைக்கிறது.

அதேபோல், வாழும் கலை மையமும்
ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா அறக்கட்டளை (எஸ்எஸ்ஏடி)
என்ற பெயரில் ஆயுர்வேதப் பொருள்களை ஏற்கெனவே
அறிமுகம் செய்துள்ளது. அவர்களும் தற்போது
இணையத்தில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த
வேகம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் செயல்பாடுகள், வியாபாரத்தை
முன்னிலைப்படுத்துவதாகவே உள்ளதோ என்கிற அ
ச்சத்தையும் அதற்கு மத்திய அரசு சமரசமின்றி
உதவுகிறோதோ என்கிற எண்ணத்தையும் வலுப்பெறச்
செய்கிறது.
-
தமிழ் ஒன் இந்தியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 21, 2017 12:33 pm

சாமியார்கள் வணிகம் செய்யலாமா ? அப்படியென்றால் பொருளாசை அவர்களுக்கு உள்ளது என்று பொருள் . பொருளாசை உள்ளவன் , காவி உடுத்தி , தாடி வைப்பதால் மட்டும் சாமியார் ஆகிவிடமுடியுமா ?

" பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை "

என்பது வள்ளுவனின் வாக்கு .

உண்மையான சாமியார் தன்னுடைய உடம்பைக்கூட சுமையாகக் கருதுவான் என்பது இதன் பொருள் .

ஒரு நாய்க்கு , ஒரு துறவி , சோறிட்டு வளர்த்தால் கூட , அவனுக்குப் பெயர் துறவி அல்ல . அவனைக் குடும்பஸ்தன் என்று அழைக்கவேண்டும் என்பதைப் பட்டினத்தார் வரலாறு மூலமாக அறிகிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக