புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை: ‛‛அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் இன்று (ஏப்.19) காலை தினகரன் திடீரென அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அவசர கதி:
போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.14ம் தேதி வரை என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுத்துள்ளனர். சில எம்எல்ஏக்கள் என்னிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர்.அனைத்து எம்எல்ஏ.,க்களையும் வர சொன்னேன்.சில காரணத்தினால் நண்பர்கள் என்னை வேண்டாம் எனகூறுவதற்கு, பயமும், சில உறுத்தலும் காரணமாக உள்ளது.கட்சி, ஆட்சியை பலவீனபடுத்த காரணமாக இருக்க மாட்டேன்.
தெரியாது:
எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது. எதற்காக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை.அமைச்சர்கள் கூட்டம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்என்னிடம் பேசிய செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதையும் கூறவில்லை.பொது செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய மாட்டேன்.என்னை அழைத்திருந்தால், அமைச்சர்கள் கூட்டத்திற்கு நானும் சென்றிருப்பேன்.எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியதாக கூறினர். நேற்றே நான் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.ஒதுங்குமாறு செங்கோட்டையன் என்னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்.
பயமில்லை:
கட்சி பதவி கொடுத்தது பொது செயலாளர் தான். அவரிடம் கேட்டுதான் முடிவு செய்வேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. என் மீதான அதிருப்திக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவல்லை. பயத்தின் காரணமாக அதிமுகவில் இருந்து ஒதுங்க முடிவெடுக்கவில்லை. பயம் இல்லாத காரணத்தினால் தான் டில்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் பெறவில்லை.எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அமைச்சர்கள் பயத்தாலும், அதிருப்தியாலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கட்சிக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
சசியை சந்திப்பேன்:
ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளேன். அதிமுகவின் அழிவில் நேரடியாக பயன் அடையப்போவது திமுக தான் . பயப்படாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.கோர்ட் விசாரணைக்கு பின்னர் சசியை சந்தித்து பேச உள்ளேன். சசி தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நான் கட்சியில் இருப்பதால் தான் பிரச்னை என்று அமைச்சர்கள் கருதியிருக்கலாம். கட்சி இணைவதை நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அவசர கதி:
போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.14ம் தேதி வரை என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுத்துள்ளனர். சில எம்எல்ஏக்கள் என்னிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர்.அனைத்து எம்எல்ஏ.,க்களையும் வர சொன்னேன்.சில காரணத்தினால் நண்பர்கள் என்னை வேண்டாம் எனகூறுவதற்கு, பயமும், சில உறுத்தலும் காரணமாக உள்ளது.கட்சி, ஆட்சியை பலவீனபடுத்த காரணமாக இருக்க மாட்டேன்.
தெரியாது:
எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது. எதற்காக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை.அமைச்சர்கள் கூட்டம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்என்னிடம் பேசிய செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதையும் கூறவில்லை.பொது செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய மாட்டேன்.என்னை அழைத்திருந்தால், அமைச்சர்கள் கூட்டத்திற்கு நானும் சென்றிருப்பேன்.எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியதாக கூறினர். நேற்றே நான் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.ஒதுங்குமாறு செங்கோட்டையன் என்னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்.
பயமில்லை:
கட்சி பதவி கொடுத்தது பொது செயலாளர் தான். அவரிடம் கேட்டுதான் முடிவு செய்வேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. என் மீதான அதிருப்திக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவல்லை. பயத்தின் காரணமாக அதிமுகவில் இருந்து ஒதுங்க முடிவெடுக்கவில்லை. பயம் இல்லாத காரணத்தினால் தான் டில்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் பெறவில்லை.எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அமைச்சர்கள் பயத்தாலும், அதிருப்தியாலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கட்சிக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
சசியை சந்திப்பேன்:
ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளேன். அதிமுகவின் அழிவில் நேரடியாக பயன் அடையப்போவது திமுக தான் . பயப்படாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.கோர்ட் விசாரணைக்கு பின்னர் சசியை சந்தித்து பேச உள்ளேன். சசி தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நான் கட்சியில் இருப்பதால் தான் பிரச்னை என்று அமைச்சர்கள் கருதியிருக்கலாம். கட்சி இணைவதை நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
புலி பதுங்குவது பாய்வதற்காகவே !
தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .
தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239446M.Jagadeesan wrote:புலி பதுங்குவது பாய்வதற்காகவே !
தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .
ஆமாம் , ஆமாம், ஏதோ அவன் மனைவி கொஞ்சம் தன் கண்களை விளக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து, இப்போதைக்கு பின்வாங்குங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்களாம்......அதனால் தான் இந்த பின்னடைவு என்று தினமலரில் போட்டுள்ளார்கள் ...........இவர்கள் எல்லாம் ருசி கண்ட பூனைகள், அத்தனை சுலபமாக போய்விடமாட்டார்கள்...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அன்பு தளபதியின் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?
ரமணியன்
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239529T.N.Balasubramanian wrote:அன்பு தளபதியின் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?
ரமணியன்
நன்றி ஐயா !
- Sponsored content
Similar topics
» தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
» 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
» 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|