புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
3 Posts - 5%
Baarushree
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
prajai
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
Rutu
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
1 Post - 2%
சிவா
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
1 Post - 2%
viyasan
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 13%
Rutu
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2017 8:42 pm

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?

சென்னை: தினகரனையும், அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று, மூத்த அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி விவாதித்து முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் பலரும் தங்கள் குமுறல்களை, முதல்வர் பழனிச்சாமியிடம் கொட்டித் தீர்த்தனர். முதல்வரும், தனக்கு ஏற்பட்ட சங்கடங்களை, அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.


மூத்த அமைச்சர் புலம்பல்:

கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது:கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை அமைச்சர்களும், தினகரனாலும், சசிகலாவாலும் தாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை பட்டியல் போட்டு கூறினர்.ஒரு முறை, வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல், 'வாய்யா... போய்யா...' என்று, கட்சியினர் சிலர் மத்தியில் ஒரு மூத்த அமைச்சர் என்றும் பாராமல், தினகரன் பேசினார். குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நடந்த பிரசாரக் கூட்டத்திலேயே, பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்துவது போல பேசினார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில நேரங்களில், பலர் முன்னிலையில் என்னை கடிந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆளுமைக்கு, என்னைப் போல பலரை, அரசியலில் உருவாக்கியவர். அவர் என்னை திட்டிய போது கூட, நான் வருத்தம் அடைந்திருக்கிறேன். ஆனால், அவரின் ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத தினகரனெல்லாம் கடிந்து கொள்ளும்போது, அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அரசியல் செய்யத்தான் வேண்டுமா என்று, நினைத்து வருந்தினேன். இந்த குடும்பத்தால் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போதே, இவர்கள் இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்கின்றனரே, பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால், என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்தேன்.மக்களுக்கும் அதே மனநிலைதான் உள்ளது; தொண்டர்களும் அதே மனநிலையில்தான் உள்ளனர். அதனால், அந்தக் குடும்பத்தை, அ.தி.மு.க., அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு, நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஜெயலலிதா வளர்த்தெடுத்த இயக்கத்தை வழி நடத்துவோம் எனக் கூறி, கூட்டத்தை துவக்கி வைத்தார் மூத்த அமைச்சர்.அதன் பின், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் தினகரன் மற்றும் கோஷ்டியினர் எப்படியெல்லாம் மூக்கை நுழைத்து, அதிகாரம் செய்தனர் என்பது குறித்தெல்லாம் பட்டியல் போட்டு பேசினர்.ஒரு நாள், தலைமைச் செயலகத்துக்குச் சென்று, எனது அறையில் அமர்ந்து, மனு கொடுத்து காரியம் சாதிப்பதற்காக வந்திருந்த கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில், விவரங்களை கேட்டு, உதவியாளர்களுக்கு உத்தவிட்டுக் கொண்டிருந்தேன்.அப்போது, தினகரன் பெயரைச் சொல்லி, அவருடைய உறவுக்காரர் என ஒருவர் வந்தார். கூடவே, மீடியாக்காரர் ஒருவரும் வந்திருந்தார். இருவரும், தினகரனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்லி, தினகரனுக்கு போன் போட்டுக் கொடுத்தனர்; பேசினேன். அவர்கள் இருவரும் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்கள்; நம் துறையில் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கும் டெண்டரை அவர்களுக்கு ஓ.கே., செய்யுங்கள் என்று சொன்னவர், மற்றவர்களுக்கு என்ன பார்மாலிட்டியோ அதே பார்மாலிட்டியை அவர்களிடமும் பாலோ செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்..எதிரில் அமர்ந்திருந்த அவர்களுக்குத் தெரியாது தினகரன் என்னிடம் என்ன கூறினார் என்று. நான் தினகரனிடம் பவ்யமாக பேசியதைக் கண்டு, அவர்கள், தினகரன் ரொம்ப அழுத்தமாக தங்களுக்கு சிபாரிசு செய்து விட்டார் என்று நம்பியிருக்கக் கூடும். அவர்களை நம்பி, தினகரன் சொன்னதை என்னால் சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை. வந்திருந்ததில் ஒருத்தர் உறவுக்காரர்; இன்னொருவர் பிரபலமாக மீடியாக்காரர். அவர் பார்மாலிட்டிபடி செய்யச் சொன்னதை சொன்னால், இவர்கள் இருவரும் எப்படி எடுத்துக் கொள்வார் என்று புரியாமல், தடுமாறி, தேடி வந்த விஷயத்தை செய்து கொடுப்பதாகச் சொல்லி அனுப்பினேன். பின், அவர்களுக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த பார்மாலிட்டியும் இல்லை. ஆனால், பார்மாலிட்டி படி, படியளக்க வேண்டியவர்களுக்கு, நான், எனது சொந்தக் காசில் படியளந்தேன். இப்படியெல்லாம் பல அமைச்சர்களுக்கும் அனுபவம் இருக்கும். அதெல்லாம், இந்த கும்பலுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும்? கப்பம் கட்டி எதற்காக இனியும் பிழைக்க வேண்டும். அதற்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், சசிகலா, தினகரன் குடும்பம் கட்டாயம், அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என அங்கலாய்த்தார்.அடுத்து பேசிய அமைச்சர் ஒருவர், துறையில் எந்த டெண்டர் போட்டாலும் சரி… எப்படித்தான் மோப்பம் பிடித்து வருவார்களோ தெரியாது. டெண்டர் அறிவிப்பு வெளியான நாளிலேயே, சசிகலாவுக்கு சொந்தம், தினகரனுக்கு சொந்தம், நடராஜனுக்கு சொந்தம், இளவரசிக்கு சொந்தம், விவேக்குக்கு சொந்தம், டாக்டர் வெங்கடேஷுக்கு சொந்தம், டாக்டர் சிவக்குமாருக்கு சொந்தம், அனுராதாவுக்கு சொந்தம் என்றெல்லாம் சொல்லி, புற்றீசலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களையெல்லாம் பார்த்தாலே பயமாக இருக்கும். ஒப்பந்தத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்றால், அமைச்சர் பதவிக்கே வேட்டு வைத்து விடுவார்களோ என்ற பயத்தில், சம்பந்தமில்லாத நபர்களுக்கும் தினகரனுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பரோ என்று நினைத்து, மரியாதையாக பணிந்து வணக்கம் போடுவேன். ஆனால், நெஞ்சுக்குள் அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கட்சி ஒன்றாகி, சசிகலா குடும்பம், கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், சந்தோஷமாக இருப்போம் என்று ஒருவர் கூறினார்.இப்படி பல அமைச்சர்களும், தாங்கள் எதிர்கொண்ட சம்பவங்களை பட்டியல் இட்டு, தினகரன், சசிகலா ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்துப் பேசினர். அதன் பின் தான், தான் சந்தித்த அவமானங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறினார். அதன்பின்பே, கட்சியை இணைக்க, தினகரன், சசிகலா மற்றும் குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதைத்தான், மூத்த அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.இவ்வாறு அந்த அமைச்சர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 20, 2017 1:57 pm

இவனுங்க என்ன தான் சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை , அரசியல் சாக்கடையில் இன்னொரு துரோக செயல் அவ்வளவு தான்.

1.5 கோடி உறுப்பினர்களுக்கு யார் எப்படி போனாலும் பிரச்சினையில்லை தாங்கள் நினைத்தது நடக்கிறதே என்று சந்தோசம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக