புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
59 Posts - 55%
heezulia
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
54 Posts - 55%
heezulia
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_m10அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 2:26 pm

அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் புன்னகை

ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....

நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...

திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,

இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...

சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....

இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......

அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...

மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....

பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....

இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......

அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....

என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......

அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது?....

இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....

திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......

அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....

ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....

இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...

Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....

அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....

பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......

அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....

அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....

உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....

உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!...

படித்ததில் பிடித்தது...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 20, 2017 4:04 pm

நல்ல பதிவு மா பகிர்வுக்கு நன்றி

மகனுக்கு பொண்ணு பார்க்கும் போதே இதெற்க்கெல்லாம் மனதை தயார் நிலையில் வைத்துக் கொண்டு தான் பெண் தேட வேண்டும். மருமகள் என வந்து விட்டால் அவள் கணவனை கவனிக்கச் செய்வாள் . நாம் எப்படி மருமகளாக் போகும்போது என்ன மனநிலையில் இருந்தோமோ அதே போல தான் வருகிறவளின் மனநிலையும் இருக்கும் என மனசாட்ச்சியோடு நினைத்தாலே சண்டை சச்சரவுக்கும் மனஸ்த்தாபத்துக்கும் வேலையில்லை. ஒருவரின் கருத்து மற்றொருவரோடு ஒத்துப் போகும் என எதிர்பார்க்கக்கூடாது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 8:42 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு மா பகிர்வுக்கு நன்றி

மகனுக்கு பொண்ணு பார்க்கும் போதே இதெற்க்கெல்லாம் மனதை தயார் நிலையில் வைத்துக் கொண்டு தான் பெண் தேட வேண்டும். மருமகள் என வந்து விட்டால் அவள் கணவனை கவனிக்கச் செய்வாள் . நாம் எப்படி மருமகளாக் போகும்போது என்ன மனநிலையில் இருந்தோமோ அதே போல தான் வருகிறவளின் மனநிலையும் இருக்கும் என மனசாட்ச்சியோடு நினைத்தாலே சண்டை சச்சரவுக்கும் மனஸ்த்தாபத்துக்கும் வேலையில்லை. ஒருவரின் கருத்து மற்றொருவரோடு ஒத்துப் போகும் என எதிர்பார்க்கக்கூடாது..
மேற்கோள் செய்த பதிவு: 1239524

ஆமாம் பானு புன்னகை ..கொஞ்சம் புரிந்து கொள்ளல் வேண்டும் அவ்வளவுதான், நம் மகனுக்காக அவங்க வீட்டையும்  சொந்தங்களையும் விட்டு விட்டு வருகிறாள், இங்கு அவளின் முதல் ஆதாரம் கணவன்தான் என்று பெரியவர்கள் புரிந்து கொண்டாலே போதும் .வீடு சொர்கம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக