புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா தோசை சாம்பார் வடை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
தேதியிடா தினக்குறிப்புகள்.
சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.
ரமணியன்
தேதியிடா தினக்குறிப்புகள்.
சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1239513ராஜா wrote:ஆமாம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் , வீல் சேரை முடியாதவர்களுடன் சேர்ந்து வசதியானவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
காரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ள சவுகரியங்கள் தான்
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஒரு குடும்பமாகச் சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி தருவார்களா ?
நான் உடம்புக்கு முடியாமல் வரும்பொழுது எனக்கு தந்தார்கள், ஆனால் ஐயா சொல்வது போல் உதவிகள் கிடைத்ததே தவிர, பொறுமையாக எங்களை கடைசியாக அழைத்து வந்தார்கள்.......அது ஒரு வேளை Saudiya வின் பழக்கமாக இருக்கலாம்
.
.
பொதுவாக உடம்புக்கு முடியவில்லை என்றால் தருவார்கள், சிறுவர்களை தனியாக அனுப்பும்பொழுது, அசிஸ்டென்ட் கேட்டால், பிரத்யேகமான ஒரு விமான பணிப்பெண் உதவுவார்கள்...வாசல் வரை சென்று அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா தோசை சாம்பார் வடை
50 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டோம்.
அழைத்துப் போகவரவேண்டிய உறவுகள் வரவில்லை.
போனிலும் பேசமுடியாத சமயம் ,
எங்களை கூட்டிவந்த உதவியாளர் ,தன்னுடைய போனில் ,
"றால் ஹியர் ! ஹை , ஆ நந்...யுவ் பேரன்ட்ஸ் ஹெவ் அரைவெட்
......................................................."
என்னைப்பார்த்து . 4 நிமிட தூரத்தில் இருக்கிறார்.வந்துகொண்டே இருக்கிறார்.
நாங்கள் சீக்கிரமாக உங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டோமாம் " என்றார்.
எனது மகன் போன் நம்பர் எப்பிடி என்று விசாரிக்கும் போது ,
எங்களது பெட்டியின் மேல் உள்ள ஸ்டிக்கரை காண்பித்தார்.
அதில் மகனின் வீட்டு அட்ரஸ் ,போன் நம்பர் குறிப்பிட்டு இருந்தோம்.
அவர்கள் பெயரை கேட்டோம் "றால் ,டேவிட்" என்றார்கள்.
மிகவும் ஸ்மார்ட், புத்திசாலித்தனம் போற்றவேண்டிய குணநலன்கள்.
நமெக்கெல்லாம் என்றோ ஒரு நாள் . அவர்களுக்கு தினம் தினம்
இது போல் பல அனுபவங்கள்.
அடுத்த 4 நிமிடங்களுக்கு முன்பாகவே மகனும் மருமகளும்
வந்துவிட்டனர்.
விமான வரவை ட்ராக் பண்ணிக்கொண்டு இருந்தோம்.
வெளியே வருவதற்கு மினிமம் 1 1 /4 மணி நேரமாவது ஆகும் என நினைத்தோம் என்றார்கள்.
றால் & டேவிட் ஆல் சீக்கிரம் வந்து விட்டோம் எனக்கூற , உரிய முறையில் நன்றி தெரிவித்தோம்.
பெட்டிகளை வண்டியில் ஏற்றி,சாமான்களை அடஜஸ்ட் பண்ணும் போது,
"புடலங்காய் கூட்டு ,நவரத்ன குருமா மசாலா தோசை சாம்பார் வடை
எல்லாம் flight இல் எப்பிடி இருந்தது என கேட்டான்.
ஏன்டாப்பா flight ஐ ட்ராக் பண்ணுவதோடு மீல்ஸையும் ட்ராக் பண்ணினியா
என்ற கேள்விக்கு ஒரு சிரிப்புதான் பதில்.
உண்மையிலேயே இம்முறை சாப்பாடு நன்றாகவே இருந்தது .
கவனிப்பும் நன்றாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்து சுடசுட nespresso காபி.
jetlag அமெரிக்க காலநேரங்களுக்கு வர 4 தினங்கள் ஆயின.
ரமணியன்
50 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டோம்.
அழைத்துப் போகவரவேண்டிய உறவுகள் வரவில்லை.
போனிலும் பேசமுடியாத சமயம் ,
எங்களை கூட்டிவந்த உதவியாளர் ,தன்னுடைய போனில் ,
"றால் ஹியர் ! ஹை , ஆ நந்...யுவ் பேரன்ட்ஸ் ஹெவ் அரைவெட்
......................................................."
என்னைப்பார்த்து . 4 நிமிட தூரத்தில் இருக்கிறார்.வந்துகொண்டே இருக்கிறார்.
நாங்கள் சீக்கிரமாக உங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டோமாம் " என்றார்.
எனது மகன் போன் நம்பர் எப்பிடி என்று விசாரிக்கும் போது ,
எங்களது பெட்டியின் மேல் உள்ள ஸ்டிக்கரை காண்பித்தார்.
அதில் மகனின் வீட்டு அட்ரஸ் ,போன் நம்பர் குறிப்பிட்டு இருந்தோம்.
அவர்கள் பெயரை கேட்டோம் "றால் ,டேவிட்" என்றார்கள்.
மிகவும் ஸ்மார்ட், புத்திசாலித்தனம் போற்றவேண்டிய குணநலன்கள்.
நமெக்கெல்லாம் என்றோ ஒரு நாள் . அவர்களுக்கு தினம் தினம்
இது போல் பல அனுபவங்கள்.
அடுத்த 4 நிமிடங்களுக்கு முன்பாகவே மகனும் மருமகளும்
வந்துவிட்டனர்.
விமான வரவை ட்ராக் பண்ணிக்கொண்டு இருந்தோம்.
வெளியே வருவதற்கு மினிமம் 1 1 /4 மணி நேரமாவது ஆகும் என நினைத்தோம் என்றார்கள்.
றால் & டேவிட் ஆல் சீக்கிரம் வந்து விட்டோம் எனக்கூற , உரிய முறையில் நன்றி தெரிவித்தோம்.
பெட்டிகளை வண்டியில் ஏற்றி,சாமான்களை அடஜஸ்ட் பண்ணும் போது,
"புடலங்காய் கூட்டு ,நவரத்ன குருமா மசாலா தோசை சாம்பார் வடை
எல்லாம் flight இல் எப்பிடி இருந்தது என கேட்டான்.
ஏன்டாப்பா flight ஐ ட்ராக் பண்ணுவதோடு மீல்ஸையும் ட்ராக் பண்ணினியா
என்ற கேள்விக்கு ஒரு சிரிப்புதான் பதில்.
உண்மையிலேயே இம்முறை சாப்பாடு நன்றாகவே இருந்தது .
கவனிப்பும் நன்றாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்து சுடசுட nespresso காபி.
jetlag அமெரிக்க காலநேரங்களுக்கு வர 4 தினங்கள் ஆயின.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நாங்கள் ஸ்ரீலங்கா போகும்போது veg பிரியாணி கொடுத்தார்கள் . சுமாராக இருந்தது .
தோசை , சாம்பார்வடை சூடாக இருந்ததா ? அதெப்படி , தோசையை விமானம் பறக்கும்போதே வார்த்து எடுத்துக்கொண்டு வருவார்களா ? விமானத்திலேயே Kitchen உண்டா ?
தோசை , சாம்பார்வடை சூடாக இருந்ததா ? அதெப்படி , தோசையை விமானம் பறக்கும்போதே வார்த்து எடுத்துக்கொண்டு வருவார்களா ? விமானத்திலேயே Kitchen உண்டா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239577M.Jagadeesan wrote:நாங்கள் ஸ்ரீலங்கா போகும்போது veg பிரியாணி கொடுத்தார்கள் . சுமாராக இருந்தது .
தோசை , சாம்பார்வடை சூடாக இருந்ததா ? அதெப்படி , தோசையை விமானம் பறக்கும்போதே வார்த்து எடுத்துக்கொண்டு வருவார்களா ? விமானத்திலேயே Kitchen உண்டா ?
நல்லதொரு கேள்வி, அய்யா.
தோசை சாம்பார்வடை எல்லாம் சூடாகவே இருந்தன .
விமானத்தில் கிச்சன் கிடையாது.
உணவுகள் பிளேன் கிளம்பும் போதே தயார் செய்யப்பட்டு பிளேனில் வைக்கப்படுகிறது.
main கோர்ஸ் எனப்படும் புலாவ் ,காய்கறிகள் , தோசை சாம்பார் வடை முதலியவை சூடாக விமான நிலைய கிச்சனில் தயாரிக்கப்பட்டு பிளேனில் ஏற்றப்படுகிறது. அவைகள் convection முறையில் சூடுபடுத்தப்படுகின்றன. அதாவது சூடான காற்று எப்போதும் அந்த பெரிய அவன்களில் சுயற்சியில் இருக்கும். பிரட் ,ஜாம், வெண்ணை, பழங்கள் பேஸ் பாகத்தில் இருக்கும்.
நீண்ட தூரம் போகும் பிளேனில் ,இரு முறை உணவு தரவேண்டுமெனில் , சராசரி 300 பயணிகள் எவ்வளவு
முன் ஜாக்கிரதையுடன் தயார் செய்யவேண்டும் ? இது சுருக்கம் .
பெரிய கட்டுரையே எழுதலாம், Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|