புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
31 Posts - 47%
heezulia
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
19 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
4 Posts - 6%
prajai
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 2%
mruthun
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 2%
Rutu
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
219 Posts - 42%
heezulia
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
207 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
24 Posts - 5%
i6appar
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
13 Posts - 3%
prajai
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நல்ல Whatsup பகிர்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 10:36 am

ஒரு நல்ல Whatsup பகிர்வு!


நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.

ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.

உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.

ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:33 pm

அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:35 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 5:44 pm

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

மிகவும் உண்மை.
சிலரின் சில விஷயங்கள் தெரியாது இருப்பதால்தான்
இன்றும் சிலரை சீலர்களாகவே பார்க்கிறோம்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:56 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி  பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239091

செய்யும் தவறுக்கு சாட்சி இல்லாமல் இருப்பவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் .

அந்த வாக்கியம் தவறாதான் தோணுது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 6:06 pm

செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 6:44 pm

T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82970
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 17, 2017 8:11 pm

வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:35 am

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1239105

ம்ம்.. ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:36 am

ayyasamy ram wrote:வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1239108

சூப்பர் கதை ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக