புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
21 Posts - 81%
heezulia
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
1 Post - 4%
viyasan
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_m10பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 4:54 am

டெல்லி:
பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது
திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச்
சமர்பிக்க வேண்டாம் என்றும் தாய் அல்லது தந்தை
பெயரை பாஸ்போர்ட்டில் பயன்படுத்துவது குறித்து
அவர்களே முடிவெடுக்கலாம்' என்றும்
இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்காக அவர் தலைமையிலான அரசு
தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுகையில்,
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 15, 2017 3:38 pm

பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் 103459460 பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம் 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 15, 2017 8:15 pm

'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-

6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 16, 2017 5:45 pm

ம்ம்.. நேற்று டிவி இல் பார்த்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 16, 2017 5:47 pm

T.N.Balasubramanian wrote:
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-

6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238819

இது போதாது என்று வங்கி பெண்களுக்கு இரண்டு வருடம் லீவாமே .....நேற்று டிவி இல் சொன்னார்கள்............இவங்க ஆசைக்கோர் அளவில்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 16, 2017 9:03 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-

6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238819

இது  போதாது என்று வங்கி பெண்களுக்கு இரண்டு வருடம் லீவாமே .....நேற்று டிவி இல் சொன்னார்கள்............இவங்க ஆசைக்கோர் அளவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1238899

முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை  சம்பளம்.  
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த   ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 16, 2017 11:33 pm

T.N.Balasubramanian wrote:

முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை  சம்பளம்.  
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த   ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238937

நீங்கள் சொல்வது மிகவும் சரி என்றே எண்ணுகிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 12:21 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:

முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை  சம்பளம்.  
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த   ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238937

நீங்கள் சொல்வது மிகவும் சரி என்றே எண்ணுகிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1238939

மிகவும் பழைய செய்தி.
இல்லை சினிமாவாக வந்த செய்தியா என்று கூறமுடியவில்லை .
இத்தாலியில் ஒரு சட்டம் உண்டு. இப்போதும் உள்ளதா என்று தெரியாது.ஒரு பெண் ,கர்பமாக இருந்தாலோ அல்லது கை குழந்தை
ஒரு வயதுக்கு குறைவாக இருந்தாலோ அவளை சிறையில் அடைக்கமுடியாது. இதை அறியாத பெண்ணொருத்தி ஒரு திருட்டு தொழிலில்
கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கிறாள். அவளுக்கு தண்டனையை கூறப்போகும் போது ,நீதி மன்றத்தில்
திடிரென்று வாந்தி எடுக்க, அவள் கர்பம் என்று தெரிகிறது . நீதிபதி அவளை கைது செய்யவேண்டாமெனக் கூறி குழந்தை பிறந்து ஓராண்டு
முடியுமுன் மறுபடியும் விசாரணைக்கு கூட்டி வரச்சொல்லுகிறார். அப்போதுதான் அந்த பெண்மணிக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.
முதல் குழந்தை பிறந்து 6 மாதத்திற்குள் மறுமுறை கரு தரிக்கிறாள். இது மாதிரி கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 குழந்தைகளை
பெற்றெடுக்கிறாள். அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகள் முடிவடைந்துவிடுகிறது .
கேசும் காலாவதியாகி அவள் ஒரு சுதந்திர பறவை ஆகிறாள்.
இது சினிமாவா வந்ததா அல்லது அந்த காலத்தில் ஆல்பர்டோ மொராவியோ என்ற கதாசிரியர் கதைகளை படிப்பேன்.
அப்பிடி பட்ட கதையா என தெரியவில்லை.

ஏன் இந்த கதை இப்போது எனக் கேட்கலாம்.?

மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 10:22 am

T.N.Balasubramanian wrote:

மிகவும் பழைய செய்தி.
இல்லை சினிமாவாக வந்த செய்தியா என்று கூறமுடியவில்லை .
இத்தாலியில் ஒரு சட்டம் உண்டு. இப்போதும் உள்ளதா என்று தெரியாது.ஒரு பெண் ,கர்பமாக இருந்தாலோ அல்லது கை குழந்தை
ஒரு வயதுக்கு குறைவாக இருந்தாலோ அவளை சிறையில் அடைக்கமுடியாது. இதை அறியாத பெண்ணொருத்தி ஒரு திருட்டு தொழிலில்
கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கிறாள். அவளுக்கு தண்டனையை கூறப்போகும் போது ,நீதி மன்றத்தில்
திடிரென்று வாந்தி எடுக்க, அவள் கர்பம் என்று தெரிகிறது . நீதிபதி அவளை கைது செய்யவேண்டாமெனக் கூறி குழந்தை பிறந்து ஓராண்டு
முடியுமுன் மறுபடியும் விசாரணைக்கு கூட்டி வரச்சொல்லுகிறார். அப்போதுதான் அந்த பெண்மணிக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.
முதல் குழந்தை பிறந்து 6 மாதத்திற்குள் மறுமுறை கரு தரிக்கிறாள். இது மாதிரி கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 குழந்தைகளை
பெற்றெடுக்கிறாள். அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகள் முடிவடைந்துவிடுகிறது .
கேசும் காலாவதியாகி அவள் ஒரு சுதந்திர பறவை ஆகிறாள்.
இது சினிமாவா வந்ததா அல்லது அந்த காலத்தில் ஆல்பர்டோ மொராவியோ என்ற கதாசிரியர் கதைகளை படிப்பேன்.
அப்பிடி பட்ட கதையா என தெரியவில்லை.

ஏன் இந்த கதை இப்போது எனக் கேட்கலாம்.?

மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238947

சூப்பர் கதை ஐயாபுன்னகை............சினிமா எடுத்தால் நல்லா இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி

//மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.//


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக