புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
107 Posts - 49%
heezulia
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
9 Posts - 4%
prajai
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 1%
Barushree
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
234 Posts - 52%
heezulia
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
18 Posts - 4%
prajai
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 0%
Barushree
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகளின் கனிவான கவனத்துக்கு…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 5:53 am

குடும்பத்தோடு சுற்றுலா செல்கிறீர்கள். அப்படிச் செல்வதற்கு முன்நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் சில உண்டு. நீங்கள் திரும்பி வருவதற்கு முன் உங்கள் வீட்டில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டாமல் இருக்க இவை உதவும்.

வீட்டு வாசற்படியில் பிரிக்கப்படாத செய்தித் தாள்கள் இருந்தால், வீட்டில் யாரும் இல்லை என்பதற்கு அதுவே திருடர்களுக்கு ஒரு க்ளூதான். வெளியூர் செல்வதற்கு முன் திரும்பிவரும் நாள்வரை நியூஸ் பேப்பரைப் போட வேண்டாம் என்பதை கடைக்காரரிடம் மறக்காமல் சொல்லிவிடுங்கள்.

வீட்டு கேட் திறக்கும் போதெல்லாம் நாராசமான சப்தத்தை எழுப்புகிறதென்றால் அதற்கு எண்ணெய் கிரீஸ் போட்டு சமாதானப்படுத்த வேண்டாம். திருடர்கள் நுழையும்போது இந்த சப்தமே அவர்களைக் காட்டிக் கொடுக்கக்கூடும்.

சிலர் தங்கள் வீட்டுக் கதவில் இன்னும் பத்துநாள்களுக்கு இங்கு வரும் அஞ்சல்களை எதிர் வீட்டில் கொடுத்து விடுங்கள் என்பதுபோல் அறிவிப்பை ஒட்டுவார்கள். இது புத்திசாலித்தனம் அல்ல. மாறாக, அஞ்சல் அலுவலகதம் மற்றும் வழக்கமான கூரியர் அலுவலகத்துக்கு தெரியபடுத்தலாம்.

வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக மேல் மாடியிலோ பரணிலோ வைக்கவும் (வௌ்ளம் தந்த அனுபவத்தை நினைவிலிருந்து மறக்க கூடாது) வங்கி லாக்கரில் வைப்பது இன்னும் சிறப்பு.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை திறந்தபடி போட்டு விட்டு கிளம்ப வேண்டாம். பர்க்ளர் அலாரம் சிசிடிவி கேமரா போன்ற கருவிகளைப் பொருத்தி வைப்பது நல்லது.

வீட்டில் உள்ள நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. பீரோக்களின் சாவிகளை சுலபமாக யூகிக்கக்கூடிய இடங்களில் வைக்க வேண்டாம். அதே சமயம் எங்கே வைத்தோம் என மறந்து விடவும் வேண்டாம். வைத்த இடங்களை ஒரு தாளில் எழுதி பர்ஸில் எடுத்துச் செல்லவும்.

தோட்டத்தில் ஏணி இருந்தால் அதை அப்புறப்படுத்தி விடுங்கள். அதே போல் தோட்ட வேலைக் கருவிகள் போன்றவற்றையும் உள்ளே பாதுகாப்பாக வைத்துவிடுங்கள். திருடர்கள் இவற்றை பயன்படுத்த வைத்து நம் விரலைக் கொண்டே நம் கண்களைக் குத்திக் கொள்வானேன்.

அக்கம் பக்கத்தில் உள்ள, உங்களுக்கு நன்கு தெரிந்த, நெருக்கமான, ஓரிரு குடும்பங்களுக்கு மட்டும் நீங்க ஊருக்குப் போகும் விஷயத்தைத் தெரிவியுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டுக்குள் ஏதாவது நடமாட்டம் என்றால் அவர்களுக்கு சந்தேகம் வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

வீட்டில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கட்டும். ஆனால் அது வராண்டாவில் உள்ள ஜீரோ வாட் பல்பாக இருக்க வேண்டாம். ஜன்னல்கள் திரையால் மூடப்பட்ட ஓர் அறை அல்லது கூடத்திற்குள் அந்த மின் விளக்கு எரியட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 5:53 am

ஜன்னல்கள் விஷயத்திலும் கவனம் தேவை. கதவுகளைப் பூட்டி ஒன்றுக்கு நாலு முறை அதை இழுத்துப் பார்ப்பவர்கள்கூட, ஜன்னல்களை உட்புறம் தாழிடுவதற்கு ஏனோ மறந்து விடுகிறார்கள்.

நீண்ட நாள் பயணம் என்றால், கிளம்புவதற்கு கொஞ்ச நாட்களுக்கு மன் வீடு மற்றும் அதில் உள்ள பொருட்களை இன்ஷ்யூர் செய்யலாம். பொருள்கள் தொலைந்தால் நஷ்ட ஈடாவது கிடைக்கும்.

எங்கேனும் வெளியூர் செல்லவேண்டியிருந்தால், வீடு சில நாள் பூட்டியிருக்கும். கொஞ்சம் கண்காணிப்புத் தேவை என்று உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சொல்லிவைத்தால் போதும். பிரச்னை ஏதேனும் வந்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் (நல்லபடியான அர்த்தத்தில்)

– ஜி.எஸ். சுப்ரமணியன்

மங்கையர் மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 15, 2017 1:29 pm

பயனுள்ள பதிவு .... பகிர்வுக்கு நன்றி . சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 16, 2017 5:21 pm

அக்கறையான பதிவு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக