புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
77 Posts - 36%
i6appar
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
2 Posts - 1%
prajai
பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_m10பயணிகளின் கனிவான கவனத்துக்கு… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகளின் கனிவான கவனத்துக்கு…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 5:53 am

குடும்பத்தோடு சுற்றுலா செல்கிறீர்கள். அப்படிச் செல்வதற்கு முன்நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் சில உண்டு. நீங்கள் திரும்பி வருவதற்கு முன் உங்கள் வீட்டில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டாமல் இருக்க இவை உதவும்.

வீட்டு வாசற்படியில் பிரிக்கப்படாத செய்தித் தாள்கள் இருந்தால், வீட்டில் யாரும் இல்லை என்பதற்கு அதுவே திருடர்களுக்கு ஒரு க்ளூதான். வெளியூர் செல்வதற்கு முன் திரும்பிவரும் நாள்வரை நியூஸ் பேப்பரைப் போட வேண்டாம் என்பதை கடைக்காரரிடம் மறக்காமல் சொல்லிவிடுங்கள்.

வீட்டு கேட் திறக்கும் போதெல்லாம் நாராசமான சப்தத்தை எழுப்புகிறதென்றால் அதற்கு எண்ணெய் கிரீஸ் போட்டு சமாதானப்படுத்த வேண்டாம். திருடர்கள் நுழையும்போது இந்த சப்தமே அவர்களைக் காட்டிக் கொடுக்கக்கூடும்.

சிலர் தங்கள் வீட்டுக் கதவில் இன்னும் பத்துநாள்களுக்கு இங்கு வரும் அஞ்சல்களை எதிர் வீட்டில் கொடுத்து விடுங்கள் என்பதுபோல் அறிவிப்பை ஒட்டுவார்கள். இது புத்திசாலித்தனம் அல்ல. மாறாக, அஞ்சல் அலுவலகதம் மற்றும் வழக்கமான கூரியர் அலுவலகத்துக்கு தெரியபடுத்தலாம்.

வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக மேல் மாடியிலோ பரணிலோ வைக்கவும் (வௌ்ளம் தந்த அனுபவத்தை நினைவிலிருந்து மறக்க கூடாது) வங்கி லாக்கரில் வைப்பது இன்னும் சிறப்பு.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை திறந்தபடி போட்டு விட்டு கிளம்ப வேண்டாம். பர்க்ளர் அலாரம் சிசிடிவி கேமரா போன்ற கருவிகளைப் பொருத்தி வைப்பது நல்லது.

வீட்டில் உள்ள நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. பீரோக்களின் சாவிகளை சுலபமாக யூகிக்கக்கூடிய இடங்களில் வைக்க வேண்டாம். அதே சமயம் எங்கே வைத்தோம் என மறந்து விடவும் வேண்டாம். வைத்த இடங்களை ஒரு தாளில் எழுதி பர்ஸில் எடுத்துச் செல்லவும்.

தோட்டத்தில் ஏணி இருந்தால் அதை அப்புறப்படுத்தி விடுங்கள். அதே போல் தோட்ட வேலைக் கருவிகள் போன்றவற்றையும் உள்ளே பாதுகாப்பாக வைத்துவிடுங்கள். திருடர்கள் இவற்றை பயன்படுத்த வைத்து நம் விரலைக் கொண்டே நம் கண்களைக் குத்திக் கொள்வானேன்.

அக்கம் பக்கத்தில் உள்ள, உங்களுக்கு நன்கு தெரிந்த, நெருக்கமான, ஓரிரு குடும்பங்களுக்கு மட்டும் நீங்க ஊருக்குப் போகும் விஷயத்தைத் தெரிவியுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டுக்குள் ஏதாவது நடமாட்டம் என்றால் அவர்களுக்கு சந்தேகம் வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

வீட்டில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கட்டும். ஆனால் அது வராண்டாவில் உள்ள ஜீரோ வாட் பல்பாக இருக்க வேண்டாம். ஜன்னல்கள் திரையால் மூடப்பட்ட ஓர் அறை அல்லது கூடத்திற்குள் அந்த மின் விளக்கு எரியட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 14, 2017 5:53 am

ஜன்னல்கள் விஷயத்திலும் கவனம் தேவை. கதவுகளைப் பூட்டி ஒன்றுக்கு நாலு முறை அதை இழுத்துப் பார்ப்பவர்கள்கூட, ஜன்னல்களை உட்புறம் தாழிடுவதற்கு ஏனோ மறந்து விடுகிறார்கள்.

நீண்ட நாள் பயணம் என்றால், கிளம்புவதற்கு கொஞ்ச நாட்களுக்கு மன் வீடு மற்றும் அதில் உள்ள பொருட்களை இன்ஷ்யூர் செய்யலாம். பொருள்கள் தொலைந்தால் நஷ்ட ஈடாவது கிடைக்கும்.

எங்கேனும் வெளியூர் செல்லவேண்டியிருந்தால், வீடு சில நாள் பூட்டியிருக்கும். கொஞ்சம் கண்காணிப்புத் தேவை என்று உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சொல்லிவைத்தால் போதும். பிரச்னை ஏதேனும் வந்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் (நல்லபடியான அர்த்தத்தில்)

– ஜி.எஸ். சுப்ரமணியன்

மங்கையர் மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 15, 2017 1:29 pm

பயனுள்ள பதிவு .... பகிர்வுக்கு நன்றி . சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 16, 2017 5:21 pm

அக்கறையான பதிவு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக