புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி,
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
டெல்லியில் 29–வது நாளாக போராட்டம்: மண்சோறு சாப்பிட்ட தமிழக விவசாயிகள்
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
Similar topics
» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|