புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி,
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
டெல்லியில் 29–வது நாளாக போராட்டம்: மண்சோறு சாப்பிட்ட தமிழக விவசாயிகள்
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
Similar topics
» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|