புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . ஒரே நெரிசல்; தள்ளுமுள்ளு . எப்படியோ எனக்கு இடம் கிடைத்து உட்கார்ந்துவிட்டேன் . எனக்குப் பக்கத்தில் ஒல்லியான ஒருவர் நின்று கொண்டிருந்தார் . நிமிர்ந்து பார்த்தேன் . அட ! அவர் எனக்கு கல்லூரியில் BSC படிக்கும்போது அல்ஜீப்ரா கற்பித்த கணித ஆசிரியர் ! அவரைப் பார்த்தவுடன் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை . சட்டென்று எழுந்துநின்று
" ஐயா ! நீங்கள் உட்காருங்கள் ! " என்று சொன்னேன் . அவரும் உட்கார்ந்துவிட்டு
" Thank You ! My dear son ! " என்று சொன்னார் .
பத்துஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அதே ஆங்கில உச்சரிப்பு ! " ஐயா ! என்னைத் தெரிகிறதா ? "
" தெரியவில்லையே ! தம்பி ! "
" ஐயா ! நான் தங்களின் மாணவன் ! எனக்குக் கல்லூரியில் அல்ஜீப்ரா வகுப்பு நீங்கள்தான் எடுத்தீர்கள் ! நலமாக இருக்கிறீர்களா ? " என்று கேட்டேன் .
அதன்பிறகு அவர் மிகுந்த வாஞ்சையுடன் என்னைப்பற்றி விசாரித்தார் . என் குடும்பத்தின் க்ஷேம லாபங்களை விசாரித்தார் . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியரைச் சந்தித்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி .
பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது .
திப்பு திபுவென்று ஜனங்கள் ஏறினார்கள் . அவர்களில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் இருந்தார் .
அவரைப் பார்த்ததும் என்னுடைய ஆசிரியர் சட்டென்று எழுந்து , " ஐயா ! உட்காருங்கள் ! " என்று இடம் கொடுத்தார் .
" ஐயா ! என்னைத் தெரிகிறதா ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்டார் .
" தெரியவில்லையே ஐயா ! '
" ஐயா ! நான் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்குத் தமிழ்ப்படம் கற்பித்தீர்கள் ! நான் தங்களின் மாணவன் சரவணன் ஐயா ! "
" அப்படியா ! என்னிடம் படித்த எல்லா மாணவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை . இரண்டு வகையான மாணவர்கள்தான் ஆசிரியரின் நினைவில் நிற்பார்கள் . திறமையான மாணவர்களை ஆசிரியர் மறக்கமாட்டார்; அதேபோல அதிகமாகக் குறும்பு செய்யும் மாணவர்களையும் ஆசிரியர் மறப்பதில்லை . நீங்கள் இந்த இரண்டு வகையிலும் சேராத மாணவர் என்று நினைக்கிறேன் ; அதனால்தான் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன் .
நல்லது ; என்ன செய்கிறீர்கள் ?
ஐயா ! கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து , தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன் . வீட்டில் அனைவரும் நலமாக உள்ளோம் . தாங்கள் நலமா ஐயா !
'
நலம் என்று சொல்லமுடியாது ; நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் . வயதாகிவிட்டதல்லவா ! தங்களின் அருகில் நிற்கும் தம்பி யார் ?
ஐயா ! அவர் என்னுடைய மாணவர் . போன நிறுத்தத்தில் நான் ஏறியவுடன் , எனக்காகத் தன் இருக்கையை விட்டுக் கொடுத்தார் . தாங்கள் இருக்கையில் அமர்ந்தவுடனேயே , தங்களைப்பற்றி விசாரித்தார் . தங்களின் பெயர் என்னவென்று கேட்டார் . அதற்கு நான் ," ஆசிரியர் பெயரை ; அதுவும் அவரை அருகில் வைத்துக்கொண்டு எப்படிச் சொல்வது ? என்று கேட்டேன் .
அப்படியா தம்பி ! என்னுடைய பெயர் பிச்சுமணி ஐயர் . என்னை பிச்சு வாத்தியார் என்று எல்லோரும் கூப்பிடுவார்கள் .
அப்போது திடீரென்று பிச்சுமணி ஐயர் எழுந்து நின்று ,
" வாங்க ! இப்படி உட்காருங்க ! " என்று சொல்லி யாருக்கோ தன் இருக்கையைக் காட்டினார் .
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது . பிச்சுமணி ஐயரின் ஆசிரியராக இருக்குமோ என்று எண்ணினேன் . ஆனால் அப்படி எதுவும் இல்லை . சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்தார் . அந்தப் பெண்ணின் கையில் ஒரு குழந்தை இருந்தது .
உடனே நான் ,
ஐயா ! இந்த வயதான காலத்தில் தாங்கள் நின்றுகொண்டு பயணம் செய்யலாமா ? என்று கேட்டேன் .
அதற்கு பிச்சுமணி ஐயர் ,
"மாதா பிதா குரு தெய்வம் " என்று சொல்வார்கள் . இதில் மூன்றாவது தெய்வமான குருவுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நீங்கள் இருவரும் கொடுத்தீர்கள் . அதேபோல முதல் தெய்வமான ஒரு தாய்க்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நான் கொடுத்தேன் .அவ்வளவுதான் .நான் பேருந்தில் ஏறியபோதே அந்தப்பெண் , கைக்குழந்தையுடன் ஏறுவதைக் கவனித்தேன் . பாவம் ! அந்தப் பெண்ணுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை . சரவணா ! நீ வற்புறுத்தியதால் நான் இந்த இருக்கையில் அமர்ந்துவிட்டேன் . உண்மையில் நான் பேருந்தில் அமராமல் அந்தப் பெண்ணுக்குத்தான் இடம் கொடுத்திருக்கவேண்டும் . வேறு யாராவது எழுந்து , இடம் கொடுப்பார்களா என்று பார்த்தேன் ; யாரும் இடம் கொடுக்கவில்லை ; ஒரு கையில் குழந்தையும் , மறுகையில் கம்பியையும் பிடித்துக்கொண்டு , அந்தப்பெண் கஷ்டப்படுவதைக்கண்டு என் மனம் பொறுக்கவில்லை . அதனால்தான் நான் எழுந்து , அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுத்தேன் ."
தள்ளாத வயதிலும் பிச்சுமணி ஐயரின் பெருந்தன்மையும் , மனிதாபிமானமும் என்னை நெகிழவைத்தது .
" ஐயா ! நீங்கள் உட்காருங்கள் ! " என்று சொன்னேன் . அவரும் உட்கார்ந்துவிட்டு
" Thank You ! My dear son ! " என்று சொன்னார் .
பத்துஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அதே ஆங்கில உச்சரிப்பு ! " ஐயா ! என்னைத் தெரிகிறதா ? "
" தெரியவில்லையே ! தம்பி ! "
" ஐயா ! நான் தங்களின் மாணவன் ! எனக்குக் கல்லூரியில் அல்ஜீப்ரா வகுப்பு நீங்கள்தான் எடுத்தீர்கள் ! நலமாக இருக்கிறீர்களா ? " என்று கேட்டேன் .
அதன்பிறகு அவர் மிகுந்த வாஞ்சையுடன் என்னைப்பற்றி விசாரித்தார் . என் குடும்பத்தின் க்ஷேம லாபங்களை விசாரித்தார் . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியரைச் சந்தித்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி .
பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது .
திப்பு திபுவென்று ஜனங்கள் ஏறினார்கள் . அவர்களில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் இருந்தார் .
அவரைப் பார்த்ததும் என்னுடைய ஆசிரியர் சட்டென்று எழுந்து , " ஐயா ! உட்காருங்கள் ! " என்று இடம் கொடுத்தார் .
" ஐயா ! என்னைத் தெரிகிறதா ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்டார் .
" தெரியவில்லையே ஐயா ! '
" ஐயா ! நான் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்குத் தமிழ்ப்படம் கற்பித்தீர்கள் ! நான் தங்களின் மாணவன் சரவணன் ஐயா ! "
" அப்படியா ! என்னிடம் படித்த எல்லா மாணவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை . இரண்டு வகையான மாணவர்கள்தான் ஆசிரியரின் நினைவில் நிற்பார்கள் . திறமையான மாணவர்களை ஆசிரியர் மறக்கமாட்டார்; அதேபோல அதிகமாகக் குறும்பு செய்யும் மாணவர்களையும் ஆசிரியர் மறப்பதில்லை . நீங்கள் இந்த இரண்டு வகையிலும் சேராத மாணவர் என்று நினைக்கிறேன் ; அதனால்தான் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன் .
நல்லது ; என்ன செய்கிறீர்கள் ?
ஐயா ! கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து , தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன் . வீட்டில் அனைவரும் நலமாக உள்ளோம் . தாங்கள் நலமா ஐயா !
'
நலம் என்று சொல்லமுடியாது ; நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் . வயதாகிவிட்டதல்லவா ! தங்களின் அருகில் நிற்கும் தம்பி யார் ?
ஐயா ! அவர் என்னுடைய மாணவர் . போன நிறுத்தத்தில் நான் ஏறியவுடன் , எனக்காகத் தன் இருக்கையை விட்டுக் கொடுத்தார் . தாங்கள் இருக்கையில் அமர்ந்தவுடனேயே , தங்களைப்பற்றி விசாரித்தார் . தங்களின் பெயர் என்னவென்று கேட்டார் . அதற்கு நான் ," ஆசிரியர் பெயரை ; அதுவும் அவரை அருகில் வைத்துக்கொண்டு எப்படிச் சொல்வது ? என்று கேட்டேன் .
அப்படியா தம்பி ! என்னுடைய பெயர் பிச்சுமணி ஐயர் . என்னை பிச்சு வாத்தியார் என்று எல்லோரும் கூப்பிடுவார்கள் .
அப்போது திடீரென்று பிச்சுமணி ஐயர் எழுந்து நின்று ,
" வாங்க ! இப்படி உட்காருங்க ! " என்று சொல்லி யாருக்கோ தன் இருக்கையைக் காட்டினார் .
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது . பிச்சுமணி ஐயரின் ஆசிரியராக இருக்குமோ என்று எண்ணினேன் . ஆனால் அப்படி எதுவும் இல்லை . சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்தார் . அந்தப் பெண்ணின் கையில் ஒரு குழந்தை இருந்தது .
உடனே நான் ,
ஐயா ! இந்த வயதான காலத்தில் தாங்கள் நின்றுகொண்டு பயணம் செய்யலாமா ? என்று கேட்டேன் .
அதற்கு பிச்சுமணி ஐயர் ,
"மாதா பிதா குரு தெய்வம் " என்று சொல்வார்கள் . இதில் மூன்றாவது தெய்வமான குருவுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நீங்கள் இருவரும் கொடுத்தீர்கள் . அதேபோல முதல் தெய்வமான ஒரு தாய்க்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நான் கொடுத்தேன் .அவ்வளவுதான் .நான் பேருந்தில் ஏறியபோதே அந்தப்பெண் , கைக்குழந்தையுடன் ஏறுவதைக் கவனித்தேன் . பாவம் ! அந்தப் பெண்ணுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை . சரவணா ! நீ வற்புறுத்தியதால் நான் இந்த இருக்கையில் அமர்ந்துவிட்டேன் . உண்மையில் நான் பேருந்தில் அமராமல் அந்தப் பெண்ணுக்குத்தான் இடம் கொடுத்திருக்கவேண்டும் . வேறு யாராவது எழுந்து , இடம் கொடுப்பார்களா என்று பார்த்தேன் ; யாரும் இடம் கொடுக்கவில்லை ; ஒரு கையில் குழந்தையும் , மறுகையில் கம்பியையும் பிடித்துக்கொண்டு , அந்தப்பெண் கஷ்டப்படுவதைக்கண்டு என் மனம் பொறுக்கவில்லை . அதனால்தான் நான் எழுந்து , அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுத்தேன் ."
தள்ளாத வயதிலும் பிச்சுமணி ஐயரின் பெருந்தன்மையும் , மனிதாபிமானமும் என்னை நெகிழவைத்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமையான கதை ஜெகதீசன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக நல்ல கதை ஐயா.....
.
.
.
.
ஆனாலும் உங்களுக்கு பேருந்து மிகவும் பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன்..நிறைய கதைக்கான களமாக அதுவே இருக்கிறது
.
.
.
.
ஆனாலும் உங்களுக்கு பேருந்து மிகவும் பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன்..நிறைய கதைக்கான களமாக அதுவே இருக்கிறது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|