புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
251 Posts - 52%
heezulia
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
18 Posts - 4%
prajai
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை நிமிர் தமிழா !


   
   

Page 1 of 2 1, 2  Next

jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Wed Apr 12, 2017 6:56 am

சங்கமொழி ஈன்ற சரித்திர தமிழா
செம்மொழி வென்ற சாதனை தமிழா
தம்மொழி பேச தயங்கும் நீ !
ஓர்னொடி சிற்பங்களைப் பார் ! உன் சிறப்பறிவாய் !

காவிரியில் கல்லணை கம்பீரமாய் நிற்க‌
கடல்கடந்து கம்போடியா கலை சிறக்க‌
நீமட்டும் ஏனோ மதிப்பிழந்து நிந்தையாய் !
சிந்தை செய் கர்மவீரனை ! அறிவாய் விந்தையை !

மஞ்சள்பை மண்பானை மறந்தே போய்விட‌
கரகாட்டம் கபடியாட்டம் கணினியிலே கண்டுவிட‌
மஞ்சுவிரட்டையும் கெஞ்சும் அரசியலாக்கிய நீ
நாளை அடையாளம் அறியா அனாதையாய் ! வினோதமாய் !

பரதம் பாரெங்கும் தமிழன் பறைசாற்றிட‌
ஆதி அமுதமொழி அகிலமெங்கும் அலையடிக்க‌
ஆதிக்க அரசியலோ அழிக்கத் துடித்திட‌
மறந்தும் இடம் கொடீர் ! நாளை நமதாகிட !

உலகப் பொதுமறை ஓங்கி ஒலித்திட‌
தமிழினம் தரணியில் தளறாமல் தழைத்திட
தலை நிமிர் தமிழா ! நீ
தன்னிகரற்ற‌ தலைவனாய் ! ஓர் ஈடற்ற இதிகாசமாய் !


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:28 pm

வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரசித்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:32 pm

உங்கள் அர்த்தமிகு அழகு கவிதைகளை ரசிப்பேன் .
நீண்ட நாட்களாக ஈகரை பக்கம் வரவில்லையே ? ஏன்?
நலம்தானே!
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Thu Apr 13, 2017 6:04 pm

மிக்க நன்றி ஐயா !  இங்கு நான் நலம். உமது நலம் அறிய ஆவல் . ஈகரை பக்கம் பார்ப்பதுண்டு .பதிவுகள் இடவில்லை. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஈகரையை இழக்கவோ , மறக்கவோ இயலாத காரணத்தால் மீண்டும் ஈகரையில் இனிவுடன் இயங்க வந்துவிட்டேன்.

" ஊக்குவிக்க ஒருவன் இருந்தால்..
ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்..! "   என்ற கவிஞர் வாலியின் கவி போல உம்மை போன்றவர்கள் தரும் ஊக்கம் எனை போன்ற புதிய ஆர்வலர்களுக்கு நல்ல உத்வேகத்தை தருகிறது. நன்றி பாலசுப்ரமணியம் ஐயா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 6:09 pm

எங்களுடன் கலந்து பேசுங்கள், பின்னூட்டங்கள் மூலம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 6:10 pm

T.N.Balasubramanian wrote:வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரசித்தேன்.

ரமணியன்

ஆமாம் ஐயா, கவிதை மிக அருமை ஜெயராம் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Thu Apr 13, 2017 6:14 pm

கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 6:48 pm

jairam wrote:கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1238669

ரொம்ப சந்தோஷம் ...........நாங்கள் வயதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதைவிட உங்களை போல குழந்தைகளிடம் பேசினால் நன்றாக இருக்கும் எங்களுக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Thu Apr 13, 2017 10:09 pm


நீங்கள் குழந்தை என்று எனைக் கூறியது எனக்கு ஆனந்தமே. ஆனால் அதை என் ஐந்து வயது குழந்தை ஏற்கவேண்டுமே. எது அப்படி இருக்கட்டும். உமைப் போன்ற பெரியவர்களின் நட்பே என் பெரிய சொத்துதான்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 14, 2017 6:53 am

கவிதை மிகவும் நன்று . தொடர்ந்து எழுதுங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக