புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
2 Posts - 3%
prajai
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
21 Posts - 6%
prajai
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_lcapவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_voting_barவந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 12, 2017 6:42 am

வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! OEVyo7cSE5xmaBi5VQuX+tree_22086
-
மரங்கள் காக்க வேண்டியதன் விழிப்புணர்வு மக்களிடையே
அதிகரித்து வருகிறது. சாதாரண கூலித் தொழிலாளி முதல்
உயர் அலுவலர்கள் வரை மரங்களை காக்கத்
தொடங்கியுள்ளனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஆறு வேப்ப
மரங்களை அகற்ற வேண்டி இருந்தது. ஆனால், விமான நிலைய
இயக்குநர் பிரகாஷ் ரெட்டி மரங்களை வெட்டி அப்புறப்படுத்த
விரும்பவில்லை.

சிறிய மரங்களாக இருந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை
உணர்ந்திருந்தார்.

இதனால், மரங்களை வேரோடு பிடுங்கி அதனை மற்றொரு
இடத்தில் நட முடிவெடுத்தார். இது தொடர்பாக கோவை
மாவட்டத் தலைமை வனஅலுவலர் அன்வர்தீன் இஸ்மாயிலை
தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி, ஓசை அமைப்பின்
உதவியுடன் விமான நிலையத்தில் இருந்த மரங்களை
அப்படியே வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மூன்று நாட்களுக்கு முன்பு மரங்களை பிடுங்கி
நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.பள்ளங்கள்
தோண்டப்பட்டு எரு இட்டு பக்குவப்படுத்தியிருந்தனர்.

முதலில் ஒரு மரம் மட்டும் வேரோடு பிடுங்கி நடுவது திட்டம்.
அதன்படி, விமான நிலையத்தின் முன்பகுதியில் நின்ற மரம்
இன்று வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நடப்பட்டது.

எஞ்சியுள்ள 5 மரங்களும் பெயர்த்து எடுத்து வேறு இடத்தில்
நடப்படவுள்ளன. இரு நாட்களில் மரங்களை வேறு இடத்தில்
நடும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
---------------------------
-
விகடன்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 12, 2017 10:52 am

அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:39 pm

தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:53 am

T.N.Balasubramanian wrote:தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238525

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:54 am

ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 13, 2017 11:32 am

krishnaamma wrote:
ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள் புன்னகை
எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல். எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 13, 2017 12:06 pm

தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 13, 2017 12:28 pm

ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
மா , கொய்யா உள்ளிடட நிறைய பழ மரங்களையும் இது போல பிடுங்கி நடலாமாம் அத்துடன் "போத்து" என்று சொல்லும் நல்ல கிளையை வெட்டி கூட இன்னொரு இடத்தில் நாட்டு உயிர்ப்பிக்கலாம் என்று பசுமை விகடனில் படித்தேன். அவரின் கைப்பேசி எண் கூட அதில் இருந்தது. அவரை தேடிப்பிடித்து ஆலோசனை பெறவேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 5:44 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர்  மரமும் நடுகிறார்கள் புன்னகை
எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல்.  எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும் புன்னகை

முயற்சி செய்து பாருங்கள், இவர்கள் செய்கிறார்கள் என்றால் நாமும் செய்யலாம் தானே புன்னகை ...ச மீபத்தில் ஒருபெரிய மரத்தை கூட நம் தமிழ் நாட்டில் பெயர்த்து வேறு இடத்தில் நட்டார்கள் என்று பேப்பரில் பார்த்தேன்......போட்டோ கூட வந்திருந்தது............தேடித் பார்த்து போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 5:49 pm

ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
மேற்கோள் செய்த பதிவு: 1238620

ஓ, நல்ல விவரம் அண்ணா, இங்கு பெங்களூரில் பெயர்த்து நட மாட்டார்கள், ரோட்டையே மாற்றி விடுவார்கள்.....அதாவது, ஒரு ரோடை விரிவாக்கம் செய்யப்போவதாக வேலையை ஆரம்பித்தார்கள்.......நாங்கள் பெங்களூர் போன புதிது............நிறைய நிழல் தரும் மரங்களை கொண்ட ரோடு அது......அடாடா எத்தனை பெரிய மரங்கள் என்று பெருமூச்சு விட்டோம்..............ஆனால்........அவர்கள் ரோட்டின் ஓரமாக இருந்த மரங்களை டிவைடர் போல பாவித்து மறுபுறம் ரோடை விரிவாக்கம் செய்த்துவிட்டார்கள்.....கட்டடங்களை இடித்து விட்டார்கள்...........ஜாலி ஜாலி; ) அவர்களுக்கு 'காம்பன்சேஷன்' தந்து விட்டார்கள்............மிக்க மகிழ்ச்சியாக இருக்கு இப்போதும் அதை கடக்கும்போது புன்னகை
.
.
.
நாங்கள் ஒருவருக்கொருவர் கண்டிப்பாக பேசிக்கொள்வோம்." இதே மெட்ராஸ் என்றால் முதலில் மர காண்டிராக்ட், பிறகுதான் ரோடு காண்ட்ராக்ட்" ஜாலி ஜாலி ஜாலி என்று ஜொள்ளு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக