புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு
Page 1 of 1 •
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எதற்கும் அஞ்சாமல் தனியாளாக கொடிய பாம்புகளை பிடித்து வந்தவர், பூனம்சந்த் வயது 45. கடலூர் மக்களால் ‘பாம்பு பிடி மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர். எந்த வகை பாம்பு என்றாலும், எவ்வளவு பெரிதாக இருந்தாலும் துணிச்சலாக கையாலே பிடித்துவிடுவார். அதனால் நள்ளிரவு நேரத்திலும் இவரது செல்போனுக்கு அழைப்பு வரும், தங்கள் வீட்டில் பாம்பு புகுந்திருக்கிறது என்று!
இவர் ஓடி ஓடிப்போய் பாம்புகளை பிடித்ததற்கு, அவைகள் மீது இவர் வைத்திருந்த பாசம்தான் காரணம். பெரும்பாலானவர்கள் பாம்பை பார்த்தால் பயந்து போய் அடித்துக்கொன்றுவிடுவதால், அவைகளை பிடித்து பாதுகாத்து, காட்டுக்குள் கொண்டுபோய்விடும் பொறுப்பான சேவையை பூனம்சந்த் செய்துகொண்டிருந்தார். ஆனால் ஏராளமான பாம்புகளை வாழவைத்த அவரது வாழ்க்கையை ஒரு நாகப்பாம்பு முடித்துவிட்டது. அவரது மனைவியையும், அவர்களது பிஞ்சுக்குழந்தைகள் மூவரையும் அனாதையாக்கி அழவைத்திருக்கிறது. பாம்புகள் மீது வைத்திருந்த பாசம் பரிதாபமாய் முடிந்திருக்கிறது.
எப்படி நடந்தது இந்த சோகம்?
முதலில் பூனம்சந்த்தின் பூர்வீகம். இவரது மூதாதையர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். ஆனால் பூனம்சந்த் வெகுகாலமாக கடலூரிலேயே வசித்து வந்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விதிஷ்டா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அவர்களுக்கு கோவர்தனி, கோமுகி என்ற இரண்டரை வயது இரட்டைக் குழந்தைகளும், தனுஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது.
பாம்பு பிடி வீரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப முடிவு அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்த நாம் அவரது வீடு தேடி சென்றோம். வசிக்கும் வாடகை வீட்டிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், குழந்தைகளோடு மரத்தடியில் அமர்ந்துகொண்டு விதிஷ்டா கண்ணீர் மல்க நம்மிடம் பேசினார்.
“நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் என்ற ஊரில் பிறந்தேன். ஆறு பெண்களில் நான் மூன்றாவதாக பிறந்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு பூனம்சந்த் கடலூரில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றார். அப்போது அவரை அங்கிருந்த கருநாகம் கடித்தது. அங்கிருந்தவர் களிடம் 10 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே நான் உயிர் பிழைப்பேன் என்று கூறியிருக்கிறார். உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஒன்றரை மாதத்திற்கு மேல் சிகிச்சை பெறவேண்டியதிருந்தது. அந்த காலகட்டத்தில் நான் அவரது அண்ணனின் கடையில் தையல் வேலை செய்துவந்தேன்.
அவரை மருத்துவமனையில் கவனிக்க ஆள் இல்லாத நிலையில் நான், அவ்வப்போது அங்கு சென்று அவரை பார்த்தேன். அதுவே காதலானது. அவரை காதலித்ததற்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அவரது நண்பர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் காதலுக்கு பாம்புதான் காரணம். அவர் இரவு-பகல் பாராது பாம்பு பிடித்து மக்களுக்கு உதவியதால் அவர் மீது ஈடுபாடுகொண்டு கல்யாணத்திற்கு சம்மதித்தேன். அப்படிப்பார்த்தால் எங்கள் திருமணத்திற்கும் பாம்புதான் காரணம்.
எங்கள் திருமணத்திற்கு பின்பும் அவர் பாம்புகள் மீதான காதலை விடவில்லை. எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் உடனடியாக சென்று பாம்புகளை பிடித்து வருவார். அவர் நான்காம் வகுப்பு படித்தபோது, அவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பை பயமின்றி பிடித்திருக்கிறார். அதை பார்த்த குடும்பத்தினர் வியப்பாக பேச, பின்பு அதுவே அவர் வாழ்க்கையாகிப்போனது. ‘பாம்புகளை பாதுகாக்க தனி அமைப்புகள் இல்லை. மக்கள் பாம்புகள் மீது உள்ள அச்சத்தின் காரணமாக அதை கண்டதும் அடித்து கொன்று விடுகின்றனர். அவைகளை காப்பாற்றவேண்டும்’ என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. பாம்புகளின் பாதுகாவலனாகவே வாழ்ந்து வந்தார். ஆனால் அதுவே அவருக்கு எமனாகி விட்டது” என்றார்.
பூனம்சந்த் தான் பிடித்த பாம்புகளை அரசு அனுமதியோடு சில நாட்கள் தன் வீட்டில் வைத்து பாதுகாத்து, 2 வாரத்திற்கு ஒருமுறை வேப்பூரில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டு வந்திருக்கிறார். இதற்காக கடலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்றவர்கள் முன்பு வாகனங்கள் கொடுத்து உதவி யிருக்கிறார்கள். பின்பு சேவை மனம்கொண்ட நண்பர்களின் வாகனங்களை அதற்காக பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இவ்வாறாக பாம்புகளை நேசித்து வந்த இவர், தனது குடும்பத்தையும் நேசிக்க தவறியதில்லை. வீட்டில் இருந்தபோது தனது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். மரணமடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை அந்த மகிழ்ச்சி நீடித்திருக் கிறது.
பூனம்சந்த் மரணமடைந்தது மார்ச் 15-ந் தேதி. அன்று என்ன நடந்தது என்று விதிஷ்டா சொல்கிறார்!
“அவர் பாம்பு பிடிக்க செல்வதற்கு நான் ஒருபோதும் தடைபோட்டதில்லை. அதற்கு யாரிடமும் பணம் வாங்க மாட்டார். அதை மக்கள் மற்றும் பாம்புகளுக்கான சேவையாக செய்துவந்தார். நான் முதலில் பாம்புகளை பார்த்து பயந்தேன். காலப்போக்கில் அந்த பயம் போய்விட்டது. என் குழந்தைகளும் பாம்புக்கு பயப்பட மாட்டார்கள்.
அவரை 19 முறை பாம்புகள் கடித்திருக்கின்றன. 18 முறை காப்பாற்றிவிட்டோம். இந்த முறை விதி ஜெயித்துவிட்டது. நான் அவருக்கு ஆபத்தை பற்றி உணர்த்தியபோதெல்லாம், ‘கடவுள் எனக்கு பாம்பை பிடிக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் கொடுத்து இருக்கிறார். எனவே எனது உயிரை மட்டும் பார்க்க கூடாது’ என்று கூறி என்னை வாயடைக்கவைத்துவிடுவார்.
வேலை எதுவும் இல்லாமல் சேவை செய்துகொண்டிருந்த அவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் ஆமை முட்டைகளை சேகரிக்க வனத்துறையில் இருந்து தற்காலிகமாக வேலை வழங்கினர். அதற்கு மாத ஊதியமாக ரூ.5,500 வழங்கினர். இரவு மட்டும் தான் அந்த வேலை. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. அதனால் வேலைக்கு போக முடியாமல் 3 நாட்கள் வீட்டில் எங்களுடன்தான் இருந்தார்.
15-ந் தேதி காலையிலும் வழக்கம்போல் சிலர் பாம்பு பிடிக்க செல்போனில் அழைத்தனர். நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்று, 3 இடங்களில் பாம்பு பிடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது கைக்குழந்தை தனுஸ்ரீயை எடுத்து கொஞ்சிக்கொண்டு இருந்தவர் திடீரென சோர்ந்து காணப்பட்டார். ஏன் சோர்வாக இருக் கிறீர்கள் என்று கேட்ட போது உடல்நிலை சரியில்லை என்று கூறியபடி மயங்கி விட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். அவரை அன்று பாம்பு கடித்தது எங்களுக்கு முதலில் தெரியாது. டாக்டர்கள்தான் அவரது முதுகு பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக சொன்னார்கள். விஷம் நிறைந்த நாகப்பாம்பு அவர் உயிரை எடுத்துவிட்டது. வசிக்க வீடுகூட இல்லாத நாங்கள் அனாதையாகிவிட்டோம். எந்த உதவியும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறோம்” என்று அழுகிறார். அம்மா ஏன் அழுகிறார் என்ற காரணம் தெரியாமல் குழந்தைகளும் அழுகின்றன.
-தினத்தந்தி
இவர் ஓடி ஓடிப்போய் பாம்புகளை பிடித்ததற்கு, அவைகள் மீது இவர் வைத்திருந்த பாசம்தான் காரணம். பெரும்பாலானவர்கள் பாம்பை பார்த்தால் பயந்து போய் அடித்துக்கொன்றுவிடுவதால், அவைகளை பிடித்து பாதுகாத்து, காட்டுக்குள் கொண்டுபோய்விடும் பொறுப்பான சேவையை பூனம்சந்த் செய்துகொண்டிருந்தார். ஆனால் ஏராளமான பாம்புகளை வாழவைத்த அவரது வாழ்க்கையை ஒரு நாகப்பாம்பு முடித்துவிட்டது. அவரது மனைவியையும், அவர்களது பிஞ்சுக்குழந்தைகள் மூவரையும் அனாதையாக்கி அழவைத்திருக்கிறது. பாம்புகள் மீது வைத்திருந்த பாசம் பரிதாபமாய் முடிந்திருக்கிறது.
எப்படி நடந்தது இந்த சோகம்?
முதலில் பூனம்சந்த்தின் பூர்வீகம். இவரது மூதாதையர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். ஆனால் பூனம்சந்த் வெகுகாலமாக கடலூரிலேயே வசித்து வந்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விதிஷ்டா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அவர்களுக்கு கோவர்தனி, கோமுகி என்ற இரண்டரை வயது இரட்டைக் குழந்தைகளும், தனுஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது.
பாம்பு பிடி வீரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப முடிவு அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்த நாம் அவரது வீடு தேடி சென்றோம். வசிக்கும் வாடகை வீட்டிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், குழந்தைகளோடு மரத்தடியில் அமர்ந்துகொண்டு விதிஷ்டா கண்ணீர் மல்க நம்மிடம் பேசினார்.
“நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் என்ற ஊரில் பிறந்தேன். ஆறு பெண்களில் நான் மூன்றாவதாக பிறந்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு பூனம்சந்த் கடலூரில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றார். அப்போது அவரை அங்கிருந்த கருநாகம் கடித்தது. அங்கிருந்தவர் களிடம் 10 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே நான் உயிர் பிழைப்பேன் என்று கூறியிருக்கிறார். உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஒன்றரை மாதத்திற்கு மேல் சிகிச்சை பெறவேண்டியதிருந்தது. அந்த காலகட்டத்தில் நான் அவரது அண்ணனின் கடையில் தையல் வேலை செய்துவந்தேன்.
அவரை மருத்துவமனையில் கவனிக்க ஆள் இல்லாத நிலையில் நான், அவ்வப்போது அங்கு சென்று அவரை பார்த்தேன். அதுவே காதலானது. அவரை காதலித்ததற்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அவரது நண்பர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் காதலுக்கு பாம்புதான் காரணம். அவர் இரவு-பகல் பாராது பாம்பு பிடித்து மக்களுக்கு உதவியதால் அவர் மீது ஈடுபாடுகொண்டு கல்யாணத்திற்கு சம்மதித்தேன். அப்படிப்பார்த்தால் எங்கள் திருமணத்திற்கும் பாம்புதான் காரணம்.
எங்கள் திருமணத்திற்கு பின்பும் அவர் பாம்புகள் மீதான காதலை விடவில்லை. எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் உடனடியாக சென்று பாம்புகளை பிடித்து வருவார். அவர் நான்காம் வகுப்பு படித்தபோது, அவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பை பயமின்றி பிடித்திருக்கிறார். அதை பார்த்த குடும்பத்தினர் வியப்பாக பேச, பின்பு அதுவே அவர் வாழ்க்கையாகிப்போனது. ‘பாம்புகளை பாதுகாக்க தனி அமைப்புகள் இல்லை. மக்கள் பாம்புகள் மீது உள்ள அச்சத்தின் காரணமாக அதை கண்டதும் அடித்து கொன்று விடுகின்றனர். அவைகளை காப்பாற்றவேண்டும்’ என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. பாம்புகளின் பாதுகாவலனாகவே வாழ்ந்து வந்தார். ஆனால் அதுவே அவருக்கு எமனாகி விட்டது” என்றார்.
பூனம்சந்த் தான் பிடித்த பாம்புகளை அரசு அனுமதியோடு சில நாட்கள் தன் வீட்டில் வைத்து பாதுகாத்து, 2 வாரத்திற்கு ஒருமுறை வேப்பூரில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டு வந்திருக்கிறார். இதற்காக கடலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்றவர்கள் முன்பு வாகனங்கள் கொடுத்து உதவி யிருக்கிறார்கள். பின்பு சேவை மனம்கொண்ட நண்பர்களின் வாகனங்களை அதற்காக பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இவ்வாறாக பாம்புகளை நேசித்து வந்த இவர், தனது குடும்பத்தையும் நேசிக்க தவறியதில்லை. வீட்டில் இருந்தபோது தனது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். மரணமடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை அந்த மகிழ்ச்சி நீடித்திருக் கிறது.
பூனம்சந்த் மரணமடைந்தது மார்ச் 15-ந் தேதி. அன்று என்ன நடந்தது என்று விதிஷ்டா சொல்கிறார்!
“அவர் பாம்பு பிடிக்க செல்வதற்கு நான் ஒருபோதும் தடைபோட்டதில்லை. அதற்கு யாரிடமும் பணம் வாங்க மாட்டார். அதை மக்கள் மற்றும் பாம்புகளுக்கான சேவையாக செய்துவந்தார். நான் முதலில் பாம்புகளை பார்த்து பயந்தேன். காலப்போக்கில் அந்த பயம் போய்விட்டது. என் குழந்தைகளும் பாம்புக்கு பயப்பட மாட்டார்கள்.
அவரை 19 முறை பாம்புகள் கடித்திருக்கின்றன. 18 முறை காப்பாற்றிவிட்டோம். இந்த முறை விதி ஜெயித்துவிட்டது. நான் அவருக்கு ஆபத்தை பற்றி உணர்த்தியபோதெல்லாம், ‘கடவுள் எனக்கு பாம்பை பிடிக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் கொடுத்து இருக்கிறார். எனவே எனது உயிரை மட்டும் பார்க்க கூடாது’ என்று கூறி என்னை வாயடைக்கவைத்துவிடுவார்.
வேலை எதுவும் இல்லாமல் சேவை செய்துகொண்டிருந்த அவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் ஆமை முட்டைகளை சேகரிக்க வனத்துறையில் இருந்து தற்காலிகமாக வேலை வழங்கினர். அதற்கு மாத ஊதியமாக ரூ.5,500 வழங்கினர். இரவு மட்டும் தான் அந்த வேலை. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. அதனால் வேலைக்கு போக முடியாமல் 3 நாட்கள் வீட்டில் எங்களுடன்தான் இருந்தார்.
15-ந் தேதி காலையிலும் வழக்கம்போல் சிலர் பாம்பு பிடிக்க செல்போனில் அழைத்தனர். நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்று, 3 இடங்களில் பாம்பு பிடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது கைக்குழந்தை தனுஸ்ரீயை எடுத்து கொஞ்சிக்கொண்டு இருந்தவர் திடீரென சோர்ந்து காணப்பட்டார். ஏன் சோர்வாக இருக் கிறீர்கள் என்று கேட்ட போது உடல்நிலை சரியில்லை என்று கூறியபடி மயங்கி விட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். அவரை அன்று பாம்பு கடித்தது எங்களுக்கு முதலில் தெரியாது. டாக்டர்கள்தான் அவரது முதுகு பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக சொன்னார்கள். விஷம் நிறைந்த நாகப்பாம்பு அவர் உயிரை எடுத்துவிட்டது. வசிக்க வீடுகூட இல்லாத நாங்கள் அனாதையாகிவிட்டோம். எந்த உதவியும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறோம்” என்று அழுகிறார். அம்மா ஏன் அழுகிறார் என்ற காரணம் தெரியாமல் குழந்தைகளும் அழுகின்றன.
-தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" பாம்போடு பழகேல் " என்பது ஒளவையின் ஆத்திசூடி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப பாவம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|