புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
18 Posts - 4%
prajai
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Apr 08, 2017 11:04 am

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !

              ----அண்ணாமலை சுகுமாரன் பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! DTlSWWvvQUqGfvbE4w7f+koil1பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! QEKLWF0PR22rGNpcRsxZ+koil2பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! LnQQCzaYTV2KTgdHrQDA+koil3


முருகர் கோயிலுக்கு மூன்றாவது வீட்டில் நான் வசித்துவருகிறேன்  
மூன்று நாட்களாகஎங்கள்  தெருவே களைக்கட்டிவிட்டது !
பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஊரே திரண்டு அதில்
பங்குகொண்டு விழா  எடுக்கிறது !

பங்குனி உத்திர திருவிழா முருகருக்கு மட்டும் உகந்த நாள் இது என்று நினைத்தால் ,வேறு முக்கியப்பல சிறப்புக்களும் இந்த பங்குனி உத்திர நாளில் ,முந்திக்கொண்டு வரிசைக்கட்டி நிற்கிறது .

தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள்  விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது அத்தனையும் முழு நிலவு நாளில் வருவது மற்றொரு சிறப்பு .
தமிழர் வானவியல் ஆய்வுக்கு உட்படுத்தாப்படவேண்டும் .
மற்றைய காரணங்கள் இதோ !

1) மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்.
இந்த நாள் தானாம் .

2)  இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

3)  சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.

4) காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்ற நாளும் இதுதான். .

5) மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; இந்த நாளில் தான் .

6)ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது எல்லாம் இந்த நாளில் தான் .

7)திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது
    இந்த நாளில் தான் .

8)ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான் .

9)  அர்ச்சுனன் பிறந்தது  இந்த நாளில் தான் .

10) இமயவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய     தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான் .

11) தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும் மணந்தது இந்த வீரத்தால் தான்
12)பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில் தான்
இவ்வாறு இன்னமும் பல்வேறு சிறப்புகள் இந்த பங்குனி உத்திர விழாவுக்கு உள்ளது .
மாத பூஜை நீங்கலாக நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் பிறந்தநாள் என்பதால் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்.


அதுமட்டுமா   ? இன்னமும் சம்பந்தர் பாட்டில் இந்த  உத்திர விழா வருகிறது

அந்தக்கால சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள்.
அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். சிறிது காலம் சென்றபின் அங்கு வருகை புரிந்த  சம்பந்தர், இந்தத் துயர  செய்தியைக்கேட்டு  பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார்.
பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்!
என்ற பொருளில் பாடல் பாடினார்.
சிவனருளால் அவள் உயிர் பெற்றாள்.--     பலி விழாப் பாடல் செய் பங்குனியுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.
பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம்


 சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது.
களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.இது ஜோதிடர்கள் கூறும் சிறப்பு .
வரும் உத்திர நாளில் நிச்சயம்இரவில் சந்திரனின் கதிர்கள் உடலில் படுமாறு உங்கள் ஊர்  விழாவில் முடிந்தால் கலந்துகொள்ளுங்கள் .
அண்ணாமலை சுகுமாரன்
8/4/17

--
இந்தப்புகைப்படங்கள் எங்கள் தெரு , திருவிழா வில் நேற்று எடுத்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:12 am

நல்ல விவரங்கள் ஐயா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக