புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைதேர்தலில் பாயும் பணம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
First topic message reminder :
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது
வெல்க தமிழ் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
'பணம் வாங்கிட்டு, ஓட்டு போடாம போனா, உங்களை சும்மா விட மாட்டோம்' என, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அரசியல்வாதிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இதுவரையில் ரூ 7000 /= கிடைத்துள்ளதாம் .
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஹா...ஹா..ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:அங்கு தற்போதைய நிலவரம் ஒரே கலவரம்தான் . சற்று நேரத்திற்கு முன்பு அடிதடி நடந்து OPS அவர்களின் தொண்டர் ஒருவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
ஓ, நீங்க அங்கு தான் இருக்கீங்களா ஐயா, ஜாக்கிரதை ...அதாவது பத்திரம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:'பணம் வாங்கிட்டு, ஓட்டு போடாம போனா, உங்களை சும்மா விட மாட்டோம்' என, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அரசியல்வாதிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, காசிமேட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரி கூறியதாவது:
கடந்த, 2ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள், வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தனர். எங்களின் பணம் என்பதால், அதை வாங்கிக் கொண்டு, பிடித்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைத்தேன்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 'கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க... அதனால, உங்களை ஓட்டு போடுற வரைக்கும் பின் தொடருவோம்; வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால், உங்களை சும்மா விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசிலும் புகார் செய்ய முடியவில்லை.
பணத்தை திருப்பி கொடுக்கலாமுன்னு பார்த்தா, அப்பவும் மிரட்டுறாங்க; என்ன பண்ணுறதுன்னே தெரியலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------------புது வண்ணாரப்பேட்டையில், டிபன் கடை வைத்துள்ள முதியவர் கூறியதாவது:
தினகரன் அணி மற்றும் தி.மு.க., அணியினர் பணம் பட்டுவாடா செய்து விட்டு, வீட்டிற்கு தினமும் வந்து, ஓட்டு போடச் சொல்லி
வற்புறுத்துகின்றனர்.
நாங்க, அவங்ககிட்ட, ஓட்டுக்கு பணம் கொடுங்கன்னு கேட்கவில்லை. அவங்களே, வலுகட்டாய
மாக கொடுத்துட்டு, 'டார்ச்சர்' பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதே போன்று, தினகரன் தரப்பினர், பணம் கொடுத்த வீடுகளில் உள்ளோரை, தேர்தல் முடியும் வரை கவனிக்கவும், தனித்தனி ஆட்களை
நியமித்து இருக்கின்றனர்.
இதனால், இயல்பு வாழ்க்கை வாழ முடிய
வில்லை என, ஆர்.கே.நகர் பகுதிமக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -"
இது தினமலர் செய்தி.
தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் ஆவண செய்யுமா ?
தேர்தலில் யாருக்கு ஒட்டுப் போட்டோம் என்பது வெளிவராது. ஆனால்
அதிகம் பணம் கொடுத்த கட்சி தோற்றால் ,குண்டர்கள் அராஜகம்தான்
வெளிப்படும்.
ரமணியன்
அடாடா ....எப்படியெல்லாம் செய்கிறார்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஒவ்வொரு குடும்பத்துக்கும் இதுவரையில் ரூ 7000 /= கிடைத்துள்ளதாம் .
அம்மா அதிமுக --------------=4000
புரடசித்தலைவி அதிமுக = 2000
திமுக -----------------------------=1000
இத்தனை கொடுத்தால் அவர்கள் எத்தனை எடுப்பார்கள்???????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிறிது இடைவேளை.
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238238T.N.Balasubramanian wrote:சிறிது இடைவேளை.
விடாது கருப்பு.
மீண்டும் தொடரும்.
ரமணியன்
ஆமாம் !.............
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1238190T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஐயா RK நகரிலேயே தான் இருக்கிறேன் . நான்தான் வேலைக்கு வந்து விடுகிறேன் எப்படி நிலவரம் கலவரம் சொல்ல முடியும் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238420ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238190T.N.Balasubramanian wrote:RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"
ரமணியன்
ஐயா RK நகரிலேயே தான் இருக்கிறேன் . நான்தான் வேலைக்கு வந்து விடுகிறேன் எப்படி நிலவரம் கலவரம் சொல்ல முடியும் .
அடுத்த பண அறுவடைக்கு காத்திருக்கிறார்கள் சிலர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|