புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_c10இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_m10இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_c10இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_m10இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_c10இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_m10இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைதேர்தலில் பாயும் பணம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Fri Apr 07, 2017 9:13 pm

First topic message reminder :

இடைதேர்தலில் பாயும் பணம் - Page 2 F8UyfzBAT6uYgxcAng8L+r.k.nagar_ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது



வெல்க தமிழ் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 08, 2017 6:32 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஊழல் பட்டாளம்
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.

ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1237950

சசிகலா நட்பு இல்லாமல் இருந்திருந்தால் , ஜெயலலிதா , இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் .
மேற்கோள் செய்த பதிவு: 1238027

அழுகை அழுகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:21 am

M.Jagadeesan wrote:தீபாவளி அன்று இருவர் சந்தித்துக் கொண்டால் ஒருவர்

" கங்கா ஸ்நானம் ஆச்சா ? " என்று கேட்டால்

" ஆச்சு " என்று மற்றவர் பதில் சொல்வார் .

" கங்கா ஸ்நானம் " என்றால் எண்ணெய்க்குளியல் என்று பொருள் .

இன்று RK நகரில் இருவர் சந்தித்துக் கொண்டால் , ஒருவர்

" சாமி கும்பிட்டாச்சா ? " என்று கேட்டால்

" கும்பிட்டாச்சு " என்று மற்றவர் பதில் சொல்கிறாராம் .

இதற்கு என்ன பொருள் ?

" சாமி கும்பிட்டாச்சா ? " என்றால் " பணம் வந்துவிட்டதா ? " என்று பொருளாம் .

" கும்பிட்டாச்சு " என்றால் பணம் வந்துவிட்டது என்று பொருளாம் .

" சாமி இன்னும் வரவில்லை " என்றால் " பணம் இன்னும் வரவில்லை " என்று பொருளாம் .

அடப்பாவிகளா .....இவங்களுக்கெல்லாம் மன சாட்சியே கிடையாதா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:21 am

ayyasamy ram wrote:பணம் கிடைக்கப்பெறாதவர்கள் கட்சி ஆபிஸை
முற்றுகையிட்ட செய்தியும் வந்ததே...!!
-
புன்னகை புன்னகை

அடப்பாவிகளா.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:22 am

ஜாஹீதாபானு wrote:இப்போ ஆர்.கே நகர்ல ஓட்டு இருந்தா தான் பொண்ணு தரங்களாம். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1238022

ஹா..ஹா..ஹா சரியாப்போச்சு ! சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:23 am

M.Jagadeesan wrote:தப்பித்தவறி தினகரன் ஜெயித்தால்கூட மீண்டும் RK நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள் . நடந்துகொண்டிருக்கும் FERA வழக்கில் அவர் ஜெயிலுக்குப் போவது உறுதி என்று சொல்கிறார்கள் .

மக்களின் வரிப்பணத்தை எப்படி எல்லாம் வீணடிக்கிறார்கள் பாருங்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:24 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஊழல் பட்டாளம்
தமிழ் நாட்டை கெடுத்தது திமுக ,அதிமுக
அதிமுகாவில் முதல் முறை MGR ஆட்சி அருமை.
இரண்டாம் முறை சிறிது கண் மூடி இருக்கவேண்டிய அவசியம் .
ஜெயலலிதா முதல் முறை ஒரே படாடோபம்
இரண்டாம் முறை கொஞ்சம் விழித்துக் கொண்டார்.
பிறகெல்லாம் அவர் பெயரை சொல்லி மன்னார்குடி கும்பல் அலம்பல்.
இவைகளின் தொடர்ச்சிதான் மேற்காணும் கார்ட்டூன்.
கூடா நட்பு கேடாக முடிந்தது ஜெயலலிதாவிற்கு.

ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1237950

சசிகலா நட்பு இல்லாமல் இருந்திருந்தால் , ஜெயலலிதா , இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் .
மேற்கோள் செய்த பதிவு: 1238027

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 09, 2017 12:30 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ ஆர்.கே நகர்ல ஓட்டு இருந்தா தான் பொண்ணு தரங்களாம். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1238022

"ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!"


என்ற குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது .

எந்த நேரமும் பெருமாளை சேவிக்கவேண்டும் என்ற ஆவலில் , திருவேங்கடமலையில் உள்ள ஒரு சுனையில் , ஒரு மீனாகப் பிறப்பதையே நான் வேண்டுகிறேன் . எனக்கு வேறு எந்த செல்வமும் வேண்டாம் ; மண்ணை ஆளுகின்ற உரிமையும் வேண்டாம் என்று பாடுகிறார் .

அதுபோல இப்போது தமிழ்நாட்டு மக்களெல்லாம் மனிதப்பிறவி எடுத்தால் RK நகரில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 12:40 pm

M.Jagadeesan wrote:
ஜாஹீதாபானு wrote:இப்போ ஆர்.கே நகர்ல ஓட்டு இருந்தா தான் பொண்ணு தரங்களாம். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1238022

"ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!"


என்ற குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது .

எந்த நேரமும் பெருமாளை சேவிக்கவேண்டும் என்ற ஆவலில் , திருவேங்கடமலையில் உள்ள ஒரு சுனையில் , ஒரு மீனாகப் பிறப்பதையே நான் வேண்டுகிறேன் . எனக்கு வேறு எந்த செல்வமும் வேண்டாம் ; மண்ணை ஆளுகின்ற உரிமையும் வேண்டாம் என்று பாடுகிறார் .

அதுபோல இப்போது தமிழ்நாட்டு மக்களெல்லாம் மனிதப்பிறவி எடுத்தால் RK நகரில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர் !
மேற்கோள் செய்த பதிவு: 1238167

ம்ம்.. நிலைமை மிக மோசமாக போய்க்கிண்டிருக்கிறது ஐயா..............மக்கள் மிகவும் மோசமான மன நிலைமை இல் இருக்கிறார்கள் ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 09, 2017 6:55 pm

RK நகரிலோ அதன் அருகிலோ இருப்பவர் Jageedha பானு அவர்கள் என்று நினைக்கிறேன்.
TV இல் செய்தி வாசிப்பவர் ,நிருபரை கேட்பது போல் ,
"பானு தற்போதைய நிலவரம் என்ன என்று விரிவாக கூறமுடியுமா?"

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 09, 2017 7:02 pm

அங்கு தற்போதைய நிலவரம் ஒரே கலவரம்தான் . சற்று நேரத்திற்கு முன்பு அடிதடி நடந்து OPS அவர்களின் தொண்டர் ஒருவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக