புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
2 Posts - 40%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
79 Posts - 35%
i6appar
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:04 pm

மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன.
மார்க்கங்களில் இல்லை’ என்பார்கள்.

இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக
ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில்
அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப்
பார்ப்போம்.
-
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! HhFZ1UYqTA6hZuqGD12U+thiruchendur1_15070
-
வங்கக் கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலிகள் என்றும்
ஒலிக்கும் திருச்செந்தூர் முருகப்பெருமான், தென் தமிழக
மக்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் வாழும் ஒட்டுமொத்த
தமிழர்கள் ஒருமுறையேனும் சென்று வழிபட்டு வர
வேண்டுமென எண்ணும் திருத்தலம்.

முருகக் கடவுள் சூரபத்மனை வதம் செய்த இடம். இங்கு
நடைபெறும் சூரசம்ஹார விழா வரலாற்றுச் சிறப்புமிக்கது.
இத்திருத்தலத்தை ஜயந்திபுரம், கபாடபுரம், திருச்செந்தில்,
அலைவாய் மற்றும் கந்தமாதன மலை என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் அருகே இருக்கும், ‘காலன் குடியிருப்பு’ எனும்
பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும்
பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து
வந்தார்.

கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை,
வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட
வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால்,
மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று
இருந்தார்.

=========

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:06 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! SZ0ZLwLQryawbY0ZWjYA+006_18556_12444
-
உரிய நேரத்தில் அவரால் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை.
ஆனால், வட்டித் தொகையோ பல மடங்கு ஏறிக்கொண்டே
போயிருந்தது.
-
நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால்
வணிகர் பலமுறை வலியுறுத்தினார்.

ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை.
இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்களை அனுப்பி
மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார்.
-
சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு
உறக்கமில்லாமல், இரவு முழுவதும் தூங்காமல் திருச்செந்தூர்
முருகனை மனதில் எண்ணி, இரவு முழுவதும் பதிகம் பாடி
உருகினார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:08 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 7m5mLyXvRH2l3lT84hyH+thiruchendur4_12462
-
இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில்
உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது
கனவில் தோன்றி, ‘நாளை உமது கடனை வட்டியும்
முதலுமாக யாமே அடைப்போம்’ என்று கூறி மறைந்தார்.

இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய செந்தில் வேலன்,
‘கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும்
தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்’ என்று கூறி
மறைந்தார்.

அப்போது செந்தூரின் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்
பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் செந்தில் காத்த மூப்பனார்
கனவில் செந்திலாண்டவர் தோன்றி, ‘என்னுடைய பக்தன்
மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான்.

நாளை காலையில் சண்முகவிலாஸத்து உண்டியலைத் திறந்து
அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி
அவனது கடனை அடைத்துவிடுங்கள்’ எனக் கூறிச் சென்றார்.

பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும்
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு
முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம்
மூவரும் சந்தித்துக்கொண்டனர்.

இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன.
இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம்,
புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி
அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான்.

திருச்செந்தூர் ஆண்டவன்
செந்திலாண்டவனின் கருணையை எண்ணி
மூவர் மட்டுமல்ல ,ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள்
அனைவருமே கசிந்துருகினர்.

————————————–
– எஸ்.கதிரேசன்
நன்றி- விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 05, 2017 8:02 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834 இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:18 pm

மிகவும் வியப்பான சரிதம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக