புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Barushree
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 50%
mini
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
2 Posts - 2%
Barushree
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
2 Posts - 2%
prajai
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
2 Posts - 2%
mini
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 1%
Rutu
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 1%
Guna.D
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whatsup தத்துவங்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 1:23 pm



படித்ததில் பிடித்தது!

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.

தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.

உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருந்தோம் என தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என தெரியும்.

ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறுவாய்.

சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே. சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.

வளமுடன் வாழும் போது நண்பர்கள் உன்னை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுது நண்பர்களை நீ அறிவாய்.

ஒருமுறை தோற்றுவிட்டால் அதற்கு நீ ஒருவரைக் காரணம் சொல்லலாம். தோற்றுக் கொண்டே இருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம்.
நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார். உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நீ ஒருவனை ஏமாற்றிவிட்டால் அவனை முட்டாள் என்று நினைக்காதே. நீ ஏமாற்றியது அவன் உன்மேல் வைத்த நம்பிக்கையையே.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 07, 2017 4:38 am

நீதி அரசர்கள் நீதிபதிகள் என்பவர்களும் மனித பிறவிகள் தானே.ரோபோ அல்லவே.
கடவுள் அல்லவே.அவர்களும் ஜாதி,இனம்,ஆற்றல்,அறிவு என்பதும்
ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. மேலும் அவர்களும் தேர்தலில்
கட்சிசார்பாக ஓட்டு அளிக்காதவர்களும் இல்லை. எனவே ஒருவர் கருத்துக்கு
ஆற்றலுக்கு அனுபோகத்திற்கு ஏற்றார்போல தீர்ப்பு வழங்குவது யாராலும்
மறுக்க முடியாது.சாதக பலன் பெற்றவர் நீதி வென்றது என்பதும் பாதகம்
பெற்றவர் மறுப்பதும். இயல்பான ஒன்றேயாகும். ஒருவருக்கு பிடித்தது
மற்றவருக்கு பிடிக்காது என்பது மனித மன இயல்பு.இதை மறுக்கவே முடியாது..
எப்போ நாட்டில் ஜாதி பெயரில் ஒதுக்கீடு சலுகை வந்ததோ அப்போதிருந்தே
அனைத்திலும் அவைகள் அவர்களை முன்னிலை படுத்தி கொள்ளாமல்
இருக்கமுடியாது.. கீழ்கோர்ட் மேல்கோர்ட் தீர்ப்பு என்பது எல்லாம் நாம்
அமைத்து வைத்துக்கொண்ட சட்டம் தானே. >>>>> ஆனால் இறைவன் தீர்ப்பில்
யாரும் தப்பவே முடியாது.முன்னொரு காலத்தில் ஓர் கைதி ஐந்துகாசு
அஞ்சலட்டையில் முறையிட்டதை ஏற்று விடுதலை வழங்கினராம் ஓர் நீதிமான்.,
தற்போது அதற்கு சாத்தியமா எண்ணிப்பாருங்கள். சட்டத்தை தன் சட்டைபைக்குள்
அடக்க நினைக்கும் காலமாகி போயிடிச்சிங்கோ. கர்மவீரர் காம ராஜர் போல
தற்போதுள்ள அரசியல்வாதிகள் செயல்படுவாரா கனவுகூடகாண முடியாதுங்க.
எல்லாம் படை பலம் பேரில் ஆட்சிங்க சிலர்பிழைப்புக்காகவே அரசில்
வாழ்கைக்கு வராங்க கோட்பாடற்று கொள்கை அற்றுன்னா பாருங்களேன்.
தெய்வத்தின் தீர்ப்பே தீர்ப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக