புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
8 Posts - 3%
prajai
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
4 Posts - 1%
mruthun
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பெருந்தன்மை... Poll_c10பெருந்தன்மை... Poll_m10பெருந்தன்மை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருந்தன்மை...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 2:19 pm

பெருந்தன்மை... Cs8oTOfQQdyKmjHuMlkK+Sripuram_goldenTemple
-

திரைக்கடலோடி திரவியம் தேடு...’
திருப்பதியை,
தாரை வார்த்துவிட்டு,
கண்ணகி கோயிலை,
விட்டுக் கொடுத்து
ஆற்று படுகைகளை
வரைந்துப்பார்த்து
அய்யப்பனுக்கு
இருமுடிகட்டி
மிஞ்சியதை கோவிந்தா,
கோவிந்தாவென்று
கொண்டு போய்
உண்டியலில் கொட்டுவதால்
போன இடமெல்லாம்
தமிழன் சாகிறான்...
-
பவானி, பெரியாறு,
சோலையாறு, வெள்ளாறாய்,
கேரள எல்லையில்
...
பாலாறு, காவிரி
கர்நாடக எல்லையில்
-
கிருஷ்ணா, வடபெண்ணை
ஆந்திர முடிவில்
நமக்கான தாமிரபரணியும்
வைகையும் கை வையென
காய்நுது கிடப்பதால்
,’திரைகடலோடி திரவியம் தேடு’
-
-----------------------
-நா.சுப்புலட்சுமி
கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து
படம் - இணையம்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 03, 2017 2:40 pm

திருப்பதியை தாரை வார்த்து இருக்காவிட்டால் , சென்னை , நம் கையைவிட்டுப் போயிருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 04, 2017 7:46 pm

நான் இரண்டு சொல்ல வேண்டும் ராம் அண்ணா புன்னகை

1 . 'நல்லகாலம்' திருப்பதி ஆந்திராகாரர்களிடம் இருப்பதால் தான் பிழைத்து இருக்கிறது......காப்பாத்தப்பட்டார் பெருமாள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

2 . நம் நாட்டில் உள்ள ஆறுகளைக் கூட ஏன் ஏரி குளங்களை கூட சரியாக பராமரிக்காமல் இருந்து விட்டு மற்றவரை குறை சொல்வது ஏன் ?.........எல்லா ஆறுகளும் ஏரிகளும் சரிவர தூர் வரப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களுக்கு  கும்பாபிஷேகம்  செய்வது போல ஆறுகளும் சுத்தம் செய்யப்பட்டு, பூஜைகள்  நடத்தப்படவேண்டும் ........செய்தார்களா ?..............இது போல தமிழ்நாட்டில் எப்போதாவது செய்து இருக்கிறார்களா?............கேள்வியாவது பட்டுள்ளீர்களா?...........எல்லாம் கழகங்களால் வந்த வினை .............. கோபம் இதையெல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர்களின் கை இல் இருப்பதைப் பார்த்து பொறாமைப் படுவானேன்?............உள்ளதை வைத்து பிழைக்கத் தெரியவில்லை............எத்தனை எத்தனை கோவில்கள் எத்தனை எத்தனை தமிழ பண்பாட்டையும் கலையையும் சித்தரிக்கும் இடங்கள்...........அவைகளை நன்கு பராமரித்து,
சுற்றுலாவை முன்னேற்றலாமே?.............தண்ணீருக்கு விவசாயிகள் தவிக்கும்போது பெப்சி போன்ற கம்பெனிகளுக்கு எதற்கு உரிமை தந்திரங்கள்?....இப்படி பல தும் சொல்லலாம்......புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 04, 2017 8:32 pm

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது . அங்கிருக்கும் ரங்கநாதர் சௌக்கியமாகத்தான் இருக்கிறார் . அதுபோல திருப்பதியும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் , வெங்கடாஜலபதியும் சௌக்கியமாகத்தான் இருந்திருப்பார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 04, 2017 10:00 pm

M.Jagadeesan wrote:பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது . அங்கிருக்கும் ரங்கநாதர் சௌக்கியமாகத்தான் இருக்கிறார் . அதுபோல திருப்பதியும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் , வெங்கடாஜலபதியும் சௌக்கியமாகத்தான் இருந்திருப்பார் .
மேற்கோள் செய்த பதிவு: 1237586

உண்மைதான் ஐயா, என்றாலும் திருப்பதி அளவிற்கு இங்கு வருமானம் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக