புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
95 Posts - 66%
heezulia
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
5 Posts - 3%
prajai
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
1 Post - 1%
Safiya
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
473 Posts - 52%
heezulia
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
20 Posts - 2%
i6appar
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
13 Posts - 1%
prajai
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Apr 01, 2017 8:34 am


கடலோரக்கோயில்கள் -1
கடலில் கரைந்த கழிப்பாலை
- அண்ணாமலை சுகுமாரன்

இந்தக்கட்டுரையின் கரு எனக்குத்தோன்றி சற்றேறக்குறைய 47 வருடங்கள் ஆகிவிட்டது . நினைக்கும் போது எனக்கேவியப்பாக இருக்கிறது ..சமீபத்தில் நண்பர் திரு தேவராஜ் முகநூலில் எழுதிய வேளாங்கண்ணி பற்றியது தொடரையும் ,அதில் அவர் குறிப்பிட்டு இருந்த கடற்கரை ஆலயங்களைப்பற்றிய குறிப்பைப் பாத்ததும் எனக்கும் நினைவுகள் பின்னோக்கி சென்றது .
எனக்கு இப்போது 67 வயது ஆகிறது .
எனது 20 வயதில் நான் தமிழ் நாடு மின்வாரியத்தில் சிதபரத்தில் பணிபுரிந்து வந்தேன் . அப்போது சிதம்பரத்தில் இருந்து நாகை ,வேதாரண்யம் கோடிக்கரை வரை இருக்கும் கடற்கரை ஒரஅனைத்து கிராமங்களுக்கு முதல் முதலாக மின் வசதி செய்து தரும் பணியை செய்தென் .புதிதாக கம்பங்கள் மின்மாற்றிகள் நிறுவி ஊருக்கு மின் இணைப்பு தருவது அந்தப்பணி .அதனால் கடற்கரை ஓர அனைத்து ஊர்களுக்கும் செல்லும் வாய்ப்பு அப்போது எனக்கு வாய்த்தது .

பொதுவாக படித்தவர்கள் அலுவலகத்தில் அமர்ந்து அதிகம் அலட்டிகொல்லாமல் வேலை செய்ய விரும்பும் சூழலில் ,நான் தினமும் ஒரு ஊருக்கு செல்லும் , நாள்தோறும் புதிய புதிய மனிதர்களை சந்திக்கும் ,அதே சமயம் அதிக கடினமான ,வெயிலில் சுற்றவேண்டிய வேலையை விரும்பி ஏற்றேன் .கடற்கரை ஒர கிராமங்களில் அடி அடியாக அலைந்திருக்கிறேன் .

அப்போதுதான், 1971 வருடம் என்று நினைக்கிறேன் , நான் கிழ திருக்கழிப்பாலை ,மேலைத்திருக்கழிப்பாலை எனும் இரண்டு ஊர்களுக்கு மின்வசதி செய்துதரும் பணிக்காக சென்றேன் .
எனது அதிஷ்டம் என்றுக் கூறவேண்டும் எனக்குத்துணையாக வந்தவர்
திரு தக்ஷணாமூர்த்தி என்பவர்
அவருக்கு அப்போது 50 வயது இருக்கும் .
எனக்கு அப்போது 20 தான் .
அவர்தான் எனக்கு திரு மூலரை முதலில் அறிமுகம் செய்துவைத்தார் .
இருவகிரும் மின் கம்பங்கள் நடுவதற்காக ,அளவீடு செய்ய விவசாய நிலங்களில் ,அளந்து கொண்டும் ,அலைந்து கொண்டு இருக்கும் போதே ,அங்கே விளைந்திருக்கும் மணிலா கடலைகளை பச்சையாக ,பிஞ்சாக பறித்துச்அவர் தரத்தர அதை சாப்பிட்டபடியே திருமூலரைக்குறித்து அவர்தந்த விளக்கங்கள் ,எனக்கு திரு மூலரைக் குறித்த நல்ல ஒரு அறிமுகமாக அமைந்தது .இன்றுவரை அந்த ஆர்வத்தீ அணையாமல் இருக்கிறது .

அப்போதுதான் கழிப்பாலை எனினும் கடல் கொண்ட ஊரைப்பற்றியும் ,
அந்த ஊரில் உறைந்த இறைவனைப்பற்றியும் அறிந்தேன் .
பின்பு அந்த ஊர் பெரியவர்களிடமும் பேசி அந்த ஊர்களைப்பற்றிய முழு தகவல்களையும் சேகரித்தோம் .
அப்போதிலிருந்து அவைகளை பகிர என்னுள் ஆர்வம் என்றும் நீடித்துவந்தது .
நண்பர் தேவ ராஜனின் கட்டுரை இத்தனை வருடங்களுக்குப்பின் ,
அதற்க்கு ஒரு வடிகாலைத் தந்தது .என்னுடைய நினைவில் இருந்தும் ,
கூகுளின் துணையுடனும் கிழ திருக்கழிப்பாலை குறித்த கட்டுரையைத் தொடருகிறேன் .

திருக்கழிப்பாலையில் இருந்த அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலைஎனும் ஊரில்தற்போது இல்லை

சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற தல கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

திருநெல்வாயல் தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் தற்போதைய திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர் பால்வண்ண நாதர்
இறைவி பெயர் வேதநாயகி

திருநாவுக்கரசர் - 5,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
ஆகிய மூவராலும் ஆதியில் பாடல்பெற்ற திருக்கழிப்பாலை ,கடல் கொண்ட காரணத்தால் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்,
வழியே கவரப்பட்டு செல்லும் சாலையில் சிவபுரி எனும் ஊரில் இப்போது விளங்குகிறது .
திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர் சுந்தரர் மூவரும் அந்த ஊரில் இருந்த இறைவனைப்பற்றி பாடிய பாடல்கள் பல நல்ல தரவுகளைத் இவ்வூர் ஆலயத்தைப் பற்றி தருகிறது.

தில்லையில் நடராஜப் பெருமானின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்த பின்னர், அப்பர் அருகில் இருந்த வேட்களம்( அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ), கழிப்பாலை முதலிய தலங்கள் சென்று அங்கும் பதிகங்கள் அருளி சிவபிரானை வழிபட்டார்.
கழிப்பாலையில் பல பதிகங்கள் அருளியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
நமக்கு தற்போது கிடைத்துள்ள அப்பர் பிரானின் பதிகங்கள் ஐந்து.
இந்த ஐந்து பதிகங்களில் காந்தாரப் பண்ணில் அமைந்துள்ள பதிகமும் (வனபவள வாய் திறந்து என்று தொடங்கும் பதிகம் - 4.06), இந்தப் பதிகமும் அகத்துறைப் பாடல்களாக அமைந்துள்ளன.

நாமும் சிவபிரான் பால் ஆராத காதல் கொண்டு அவனது நினைவாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பது அப்பர் பிரானின் உள்ளக் கருத்து போலும். நாமும் சிவபிரான் பால் ஆராத காதல் கொண்டு அவனது நினைவாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பது அப்பர் பிரானின் உள்ளக் கருத்து போலும். கழிப்பாலை தலத்திற்கு அப்பர் பிரான் சென்றதை குறிப்பிடும் சேக்கிழார், மண்ணோர் வாழ இந்த தலத்தின் பதிகங்களை அருளினார் என்று கூறுகின்றார். . மேலும் இந்த பதிகத்தின் கடைப் பாடலில், துஞ்சும் போதும் துணை எனலாகுமே என்று உணர்த்துவதன் மூலம், சிவபிரானின் நினைவுகளை நாம் இறக்கும் சமயத்தில் கொண்டால், உய்யலாம் என்று அப்பர் பிரான் உணர்த்துவதால், மண்ணோர் வாழ வழி வகுக்கும் பதிகம் என்று சேக்கிழார் குறிப்பிட்டார் போலும்.
மண்ணோர் வாழ வழி வகுக்கும் பதிகம்
என்று பதிகம் பாடிய தலம் தற்போது அங்கு இல்லை .ஆயினும் மண்ணோர் வாழ வழி வகுக்கும் வண்ணம் சிவபுரியில் அருள்பாலிக்கிறார் .

சிறிய கோயில்.தான் சுற்று மதிற்சுவர் கிலமாகியுள்ளது.
ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலின் இரு புறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணிர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிக்ள உள்ளன.

வலம் முடித்துப் படிகளேறி மண்டபத்துள் சென்றால் அழகிய முத்திரைகளோடு - ஒன்று வலக்கைச் சுட்டுவிரலைச் சுட்டிச் சாய்த்தும், மற்றது வலக்கையை மேலுயர்த்தியும் - விளங்குகின்ற துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம்.
அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது.
தெற்கு நோக்கிய தரிசனம் - நின்ற திருமேனி. நடராசசபையில் சிவகாமியின் திருமேனி. தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் அமைந்துள்ளது.

துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளது.
மிகச் சிறிய பாணம். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது.
அதிசயமான அமைப்பு. அபிஷேகத்தின்போது பால்மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான்.

மூலவருக்குப் பின்னால் இறைவன் இறைவி வடிவங்கள் சுவரில் நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டொன்ற கோயிலுக்கு நாளன்றுக்கு ஒரு நாழி தும்பை மலர்கொண்டு வந்துதர, தொகையை நிபந்தம் ஏற்படுத்திய செய்தியைத் தெரிவிக்கிறது.

'வானுலாந் திங்கள் வளர்புன்

சடையானே என்கின்றாளால்

ஊனுலாம் வெண்டலை கொண்டூருர்

பலிதிரிவான் என்கின்றாளால்

தேனுலாம் கொன்றை திளைக்குந்

திருமார்பன் என்கின்றாளால்

கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ."

(அப்பர்)
இவ்வாறு கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ." என்றே
இறைவனை வர்ணித்துவிடுகிறார் அப்பர் ஐந்து பாடல்களில் ,அந்த செய்தியை கட்டுரையின் அடுத்தப்பகுதியில் காணலாம் .
தொடரும் ---
அண்ணாமலை சுகுமாரன்
1/4/17

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 02, 2017 10:13 pm

நன்றி நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:52 am

திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
-
கட்டுரையில் இடம்பெற்ற இந்த தகவலை சரி பார்க்க  
கோருகிறேன்
-
காரைமேடு கிராமத்தில் இருந்த கோயில்
மீண்டும் புனரமைக்கப்பெற்று திருக்கழிப்பாலை
என்ற ஊரில் அமையபெபெற்றது
என்பதே சரியானது
-
சிவபுரியில் இருப்பது உச்சிநாதர் கோயில்

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத்
தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும்.

அகத்தியமுனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த
தலமாகும்.

திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ
அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சி
காலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இ
றைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து
உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார்.

இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால்
இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:58 am

 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Nw4Gc4gRiEqQYMNO3lgA+T_500_846
-
சிவபுரி உச்சிநாதர் கோயில்
முற்காலத்தில் “திருநெல்வாயில்’ என அழைக்கப்பட்டது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 04, 2017 7:04 pm

கட்டுரைக்கும் படங்களுக்கும் நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக