புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
91 Posts - 63%
heezulia
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_m10தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 01, 2017 8:12 am

புதுடெல்லி,

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ந் தேதிக்குள் (நேற்று) மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழக அரசு மனு

அத்துடன், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும், இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சமூக நலப்பேரவை சார்பில் வக்கீல் கே.பாலு மற்றும் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து கடந்த டிசம்பர் 15–ந் தேதி இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

ஆனால் இந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யக்கோரி தமிழக அரசும், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மேலும் சில மாநில அரசுகளும் மற்றும் மதுக்கடை உரிமையாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வருவாய் இழப்பு

விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ஏராளமான மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மதுக்கடைகளுக்கு வருகிற நவம்பர் 28–ந் தேதி வரை உரிமங்கள் வழங்கி இருப்பதால் அதுவரை மூடும் உத்தரவை நீடிக்க வேண்டும் என்று கூறினார்.

அத்துடன் 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற உத்தரவை 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளை மூடவேண்டும் என மாற்றி அமைக்கவேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

டாஸ்மாக் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால், மதுக்கடை உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், கபில் சிபல், ராஜீவ் தவான், ராஜூ ராமச்சந்திரன் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மாநிலங்களின் வருவாயை பெருமளவில் பாதிக்கும் என்றும், அந்த உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

மனுதாரர்களில் ஒருவரான வக்கீல் கே.பாலு வாதாடுகையில், மதுக்கடைகளில் இருந்து வரும் வருவாயை நம்பி மக்கள் நல பணிகளை செய்வதாக மாநில அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோதிலும் அங்கு மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மனுக்களின் மீதான விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனே மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டு தீர்ப்பு கூறியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழகத்துக்கு
விதிவிலக்கு கிடையாது

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருக்கும் மதுக்கடைகளை மூடிவிட வேண்டும். அந்த இடங்களில் உள்ள மதுபான கடைகளின் உரிமம் கடந்த டிசம்பர் 15–ந் தேதிக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு இருந்தால், அந்த கடைகளை மட்டும் வருகிற செப்டம்பர் 30–ந் தேதி வரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின்னர் அங்கு மதுக்கடைகளை நடத்தக்கூடாது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசே மதுக்கடைகளை
நடத்தி வருவதால் இந்த விதிவிலக்கை தமிழகத்துக்கு
வழங்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்
இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் நடத்த இன்று
(நேற்று) முதல் தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை,
மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள்
முழுமையாக மூடப்படவேண்டும்.


அதே நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்துவதற்கான கட்டுப்பாடு 500 மீட்டரில் இருந்து 220
மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள உணவு விடுதிகள்,
நட்சத்திர விடுதிகள், மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றுக்கும்
இந்த உத்தரவு பொருந்தும்.

எனவே அந்த இடங்களிலும் மதுபானங்கள் விற்பனை
செய்யக்கூடாது. அவற்றுக்கு விதிவிலக்கு அளித்தால் இந்த
தீர்ப்பின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன


தமிழ்நாடு முழுவதும் 5,672 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 3,400 கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்து உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து இந்த 3,400 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனே மூடுமாறு நேற்றிரவு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் மாற்றப்படுகின்றன

மாற்றுப்பணி


மூடப்பட்ட கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு
மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் நேற்று கூறுகையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு காலி பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வருகிற 9–ந் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் பாதுகாப்பு பேரணி நடத்த இருப்பதாகவும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு நல்ல விடிவு காலத்தை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக