புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
34 Posts - 52%
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
17 Posts - 2%
prajai
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
9 Posts - 1%
Guna.D
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
jairam
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் மறந்தது இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 7:14 pm

தெய்வம் மறந்தது இல்லை Vhaz71sRdatq7jJbW758+E_1490330194
-
அடியார்கள் என்பதற்கு, ‘சுவாமியின் திருவடிகளில்,
ஆழமான பக்தி கொண்டவர்கள்’ என்று பொருள்.

உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை
நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட
ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது:

‘சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்’ என போற்றப்படும்,
மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு,
தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார்.

நள்ளிரவில், பசியால் தூக்கம் கலைந்து எழுந்தவருக்கு,
அம்பிகையே நேரில் தோன்றி உணவளித்தாள். கூடவே,
‘நீ, தில்லை செல்; உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும்…’
என, அருள்பாலித்தாள்.

தில்லைக்கு புறப்பட்ட முத்துத் தாண்டவர், நடராஜப்
பெருமானை பாடித் துதித்தார். அவரது கஷ்டம் தீர,
சன்னிதியில் உள்ள பஞ்சாட்சரப் படியில், தினமும், ஐந்து
பொற்காசுகளை வைத்து அருளினார், நடராஜ பெருமான்.

தன் தேவைக்கு போக, மீதியிருந்தவற்றை அல்லலுறும்
ஏழைகளுக்கு அளித்து வந்தார், முத்துத் தாண்டவர். அத்துடன்,
‘சுவாமி தான் நமக்கு கொடுக்கிறாரே…’ என்று, அவர்
தில்லையிலேயே தங்கி விடவில்லை.

தினமும், தன் சொந்த ஊரான சீர்காழியில் இருந்து, தில்லை
சென்று, தரிசனம் முடித்து, சீர்காழிக்கு திரும்புவதை
வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள், வழக்கப்படி, தில்லை செல்வதற்காக புறப்பட்ட
முத்துத் தாண்டவர், கொள்ளிடக் கரையை அடைந்ததும்
திகைத்தார்.

காரணம், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால்,
‘ஆடல்வல்லானே… இன்று உன் தரிசனத்தை எவ்வாறு
காண்பேன்… அலை கடல் போல காட்சி அளிக்கும் இந்த
ஆறு, எனக்கு வழி விட அருளக் கூடாதா…’ என்று பாடித்
துதித்ததுடன், துணிவோடு, தண்ணீரில் இறங்கினார்.

உடனே, நீர் விலகி, அவருக்கு வழி விட, கைகளை
கூப்பியபடியே, ஆற்றைக் கடந்தவர், தில்லையில் தரிசனம்
முடித்து திரும்பினார்.

மற்றொரு நாள், தில்லை சென்று, சீர்காழி திரும்பும் போது,
வழியில் புதர்கள் அடர்ந்த ஒரு பகுதியில், கடும் விஷம்
உள்ள பாம்பு ஒன்று, முத்துத் தாண்டவரை தீண்டியது.

அவர் உள்ளம் முழுவதும், நடராஜ பெருமானே நிறைந்திருந்த
நிலையில், அருமருந்தொரு திரு மருந்து… என்ற பாடலை
அவர் பாட, பாம்பின் நஞ்சு இறங்கியது.

இப்பாடல், இன்றும் கர்நாடக சங்கீத மேடைகளில்
பாடப்படுகிறது.
தன்னை நம்பும் அடியார்களை காப்பாற்ற, தெய்வம் மறந்தது
இல்லை!

————————————–

பி.என்.பரசுராமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:11 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக