புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_voting_barஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 6:50 pm

ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர் N1UskBVbQ8GMkRBKRxSc+16939262_1949188991976138_6969764462417494919_n

நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம்
மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள்.
கண்டஇ
டங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம்
எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும்
இல்லை.


* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால்
புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும்.
போன பிறவியில்செய்த பாவங்களை இந்த
பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான்
இறைவன் நமக்கு பிறப்பினைத்தருகிறார்.


* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான்
செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும்.
மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில்
இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல்
ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது.


மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும்
ஆதாரமான நிலை உருவாகும்.


* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக
இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல்
அப்படியேஉண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும்,
வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.


* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல்
நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும்
எதைக்காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப்
பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 6:52 pm


அளவுடன் பேசுவது நல்லது

-
* திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு
முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர
ஆடம்பரத்துக்கு அல்ல.

* இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும்
என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால்
மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை
விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ
துன்பமோ இப்போது அறுவடை செய்கிறோம்.

* சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது
மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல
எண்ணங்களை மட்டும் சொல்வதே சத்தியமாகும்.

* தெய்வப்பணியை விட்டுவிட்டு தேசப் பணி, மக்கள்
பணி என்று புறப்படுவது தவறு. சமூக சேவையும்,
தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டும்.
தெய்வ சம்பந்தத்துடன் தான் தேசப்பணி செய்ய
வேண்டும்.

* பணம் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும்
போதும், ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது. அளவாக,
கணக்காகப் பேச வேண்டும். அதனால், நமக்கும் சரி,
நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி பொழுது
பயனுள்ளதாகிறது.

--------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 6:53 pm


முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

* தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண
அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது.

* பால பிராயத்திலேயே காயத்ரியை ஜபிக்க
ஆரம்பித்துவிட்டால் அது பசுமரத்தாணியாக பதியும்.
காயத்ரியானது முக்கியமான மனோசக்தி, தேஜஸ்,
ஆரோக்கியம் எல்லாவற்றையும் அபரிமிதமாக
தரவல்லது.

* நீ பலனை எதிர்பார்க்காமல் தர்மங்களை செய்.
பலனை கொடுக்க வேண்டியது ஈஸ்வரனின் வேலை
என்கிறது உபநிஷதம்.

* குடும்ப பொறுப்புக்களை கூடிய விரைவில்
முதியவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு
பதில் பொது ஜனங்களுக்காக பொறுப்பெடுத்துக்
கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.
தாங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள
வேண்டும்.

* தனக்கென்று எவ்வளவுகுறைவாக செலவழிக்க
முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து,
அதை தர்மத்திற்கு செலவழிக்க வேண்டும்.

* அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்கின்ற காரியங்கள்
படாடோபமாகவே முடிந்துவிடும்.

* நாம் பக்தி செய்வதால் ஈஸ்வரனுக்கோ, குருவுக்கோ
எந்த லாபமும் இல்லை. நமக்குதான் பெரிய லாபம்.

* நம் சரீரத்திற்கு எந்த வியாதி வந்தாலும், எந்த கஷ்டம்
வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும்,
இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக
சுவாமியினால் கொடுக்கப்பட்டவை என கருதவேண்டும்.
இவையெல்லாம் 'தபஸ்' என்று நினைத்துக்கொள்ள
வேண்டும்.

-------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 6:56 pm

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

தேகம், மனம், சாஸ்திரம், ÷க்ஷத்திரம், தீர்த்தம்
முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில்
தான் நமக்குக் கிடைக்கும்.

நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால்
முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே
இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம்,
வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே
புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக்
கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள்.
நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக
அவற்றை விட்டுவிடக் கூடாது.

நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில்
அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள்
மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.

'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம்.
அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும்.
உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு
ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து,
மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும்.

ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே
மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து
பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் ப
க்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்
கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.
--

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி?
கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய
பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம்.

நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு
விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம்.
எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர
வேண்டும்
-
-------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:14 am

மிக அருமையான திரி............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க .தொடருங்கள் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக