புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
Page 1 of 1 •
சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்து மாநிலம்
முழுவதுமே ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வைத் தொடர்ந்து
பல்வேறு தன்னார்வலர்களும், இளைஞர்களும்
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்தப் பணியில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கள்
பங்களிப்பை அளித்து வருகின்றனர் திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள்.
எல்லாக்குழந்தைகளும், பள்ளிக்கு புத்தகப்பைகளை தூக்கிச்
செல்வது வழக்கம்; ஆனால் திருச்சி வையம்பட்டியை அடுத்த
ஓந்தம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களோ, கடந்த ஒரு மாதமாக
புத்தகப்பை மற்றும் வேருடன் பிடுங்கிய சீமைக்கருவேல
மரச்செடிகளை எடுத்துச்செல்கிறார்கள்.
இந்தப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சியால்
மட்டும், கடந்த ஒருமாதத்தில் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட
சீமைக்கருவேல மரங்கள்
சிறிய அளவில் இருக்கும் போதே அழிக்கப்பட்டுள்ளன.
-
----------
---
திருச்சி மணப்பாறை, வையப்பட்டி அருகில் உள்ளது
ஓந்தப்பட்டி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் துரைராஜுக்கு, கடந்த 20-ம் தேதி,
கலெக்டரிடமிருந்து சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட மின்னஞ்சல் ஒன்று
வந்தது.
அந்த மெயிலைப்பார்த்த தலைமை ஆசிரியர், பள்ளியில்
பணியாற்றும் ஆசிரியர் ராஜசேகரன், தமிழாசிரியர்
சிவக்குமார் உள்ளிட்டோரை அழைத்து பேசினார்.
அதன்பிறகு நடந்ததை ஆசிரியர் ராஜசேகரனே கூறுகிறார்,
ஆசிரியர் ராஜசேகரன்“கலெக்டரிடம் இருந்து வந்த மின்னஞ்சல்
குறித்து தலைமை ஆசிரியர், எங்களிடம் ஆலோசித்தார்.
இதுகுறித்து, மாணவர்களிடம் கொண்டு சென்று 'மாற்றம்'
உண்டாக்க வேண்டும் என நினைத்தோம்..
அடுத்த நாள் காலை, பள்ளி இறைவணக்க நிகழ்ச்சியில் பேசிய
ஆசிரியர் சிவக்குமார்,
சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப்
பேசினார்.
“இப்படி நாங்கள் அறிவித்த அடுத்த நாள், மாணவ-மாணவிகள்
ஆர்வமாக கருவேலமரங்களின் செடிகளை வேரோடு பிடுங்கிக்
கொண்டுவந்தார்கள்.
யார் அதிகமாகக் கொண்டுவருகின்றார்கள் என பதிவு செய்து
வருகிறோம். அடுத்து ஆர்வத்தோடு, சீமைக்கருவேலமரங்களை
அழித்துக் கொண்டுவரும் மாணவர்களுக்கு, சொந்த செலவில்,
பென்சில், பேனா, டிசர்ட், பவுச் என வாங்கிக்கொடுக்க
ஆரமித்தோம்.
இந்த முயற்சிக்கு சக ஆசிரியர்களான, ராஜசேகரன், சிவக்குமார்,
சார்லஸ் மைக்கேல்ராஜ், பவானி, சாந்தி, முனியசுவாமி,
அழகு சுப்பிரமணியன் என அனைவரும் ஆர்வத்தோடு
பங்கெடுத்துக்கொண்டார்கள்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒன்றாக
இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து சென்றோம்.
அப்போதுதான் சீமைக்கருவேல செடிகளை
அழிப்பதோடு மட்டுமில்லாமல் அடுத்து என்ன பண்ணுவது
என திட்டமிட்டோம்.
-
அப்போதுதான் விதைப்பந்துகள் குறித்த சிந்தனை வந்தது. எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சார்லஸ் மைக்கேல்ராஜ், கடந்த இரண்டுவருடங்களாக 'விதைக்கு உயிர் கொடுப்போம் திட்டம்' எனும் பெயரில் விதைகளை, சாணத்துக்குள் வைத்து விதைப்பந்துகளை உருவாக்கி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைகளை தமிழகம் முழுவதும் விதைத்து வருகின்றார். அவரின் உதவியோடு, மாணவர்களுக்கு விதைப்பந்துகளைக் கொடுத்து, சீமைக்கருவேலம் மரங்களை அழிப்பதோடு மட்டுமில்லாமல் விதைப்பந்துகளையும் வீசிவிட்டு வரச்சொன்னோம்.
தலைமை ஆசிரியர் துரைராஜ்இப்போது மாணவர்கள், சீமைக்கருவேல மரக்கன்றுகளை அழிக்கும் கையோடு, விதைப்பந்துகளையும் தூவிவிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 1.46 லட்சம் மரங்களை அழித்திருக்கும் மாணவர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான விதை பந்துகளை வீசியிருக்கிறார்கள். அதில் பாதி வளர்ந்தாலே போதும். விதைப்பந்துகளை, மரக்கன்றுகளைப்போல நடத்தேவையில்லை; குழி வெட்ட வேண்டியதில்லை; விதைகள் பருவ மழைக்கு முன்பாக நடப்படுவதால் 3 மாதங்களில் முளைத்து விடும். மீதக் காலங்களில் அவ்வப்போது பொழியும் மழையால் வளர ஆரம்பிக்கும்" எனப் பெருமையுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர் துரைராஜ்.
இவர்களின் பணிகளைக் கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். அதோடு பள்ளிக்கல்வி செயலாளர், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளனர்.
"நல்ல விஷயங்களுக்கு நிறையபேர் துணையாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு பணியாற்றுகிறோம்" என்கிறார் தலைமை ஆசிரியர்.
சீமைக்கருவேலமரம் அகற்றும் பணியில் அரசுப்பள்ளி மாணவர்கள்
தலைமை ஆசிரியர் துரைராஜ்இப்போது மாணவர்கள், சீமைக்கருவேல மரக்கன்றுகளை அழிக்கும் கையோடு, விதைப்பந்துகளையும் தூவிவிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 1.46 லட்சம் மரங்களை அழித்திருக்கும் மாணவர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான விதை பந்துகளை வீசியிருக்கிறார்கள். அதில் பாதி வளர்ந்தாலே போதும். விதைப்பந்துகளை, மரக்கன்றுகளைப்போல நடத்தேவையில்லை; குழி வெட்ட வேண்டியதில்லை; விதைகள் பருவ மழைக்கு முன்பாக நடப்படுவதால் 3 மாதங்களில் முளைத்து விடும். மீதக் காலங்களில் அவ்வப்போது பொழியும் மழையால் வளர ஆரம்பிக்கும்" எனப் பெருமையுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர் துரைராஜ்.
இவர்களின் பணிகளைக் கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். அதோடு பள்ளிக்கல்வி செயலாளர், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளனர்.
"நல்ல விஷயங்களுக்கு நிறையபேர் துணையாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு பணியாற்றுகிறோம்" என்கிறார் தலைமை ஆசிரியர்.
சீமைக்கருவேலமரம் அகற்றும் பணியில் அரசுப்பள்ளி மாணவர்கள்
-
இதுபற்றி பேசிய 6ம் வகுப்பு மாணவன் கிஷோர் ராஜ்,
“எங்க சார், சீமைக்கருவேலம் மரத்தோட தீமையை பத்தி
எங்ககிட்ட சொன்னதோடு, 'இப்பவே நாம குடிக்கத்
தண்ணியில்லாமல் கஷ்டப்படுறோம். இந்த மரங்களை
அழிக்கலைன்னா இதைவிட மோசமாக கஷ்டப்படுவோம்'னு
சொன்னாரு.
அன்னைக்குப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும், அப்படியே
இதை அப்பாக்கிட்ட சொன்னேன். நல்ல விஷயம் செய்யுடான்னு
சொல்லிட்டாரு.
அடுத்தநாள், சுமார் 2,000 செடியோட பள்ளிக்கூடத்துக்கு போனேன்.
சாருங்க, எல்லாத்துக்கும் மத்தியில் எனக்கு பேனா கொடுத்தாங்க.
ரொம்பப் பெருமையாக இருந்துச்சு.
அடுத்து 9-ம் வகுப்பு படிக்கும் கஜப்பிரியா, தனலட்சுமி, சவுமியா,
தீபிகா, ராகவி, யுவஸ்ரீ என நிறையபேர் செடிகள் பறிச்சாங்க.
அவங்களை விட அதிகமாகச் செடிகளை பறிக்கணும்னு நினைத்து,
பறிச்சேன். இதுவரை 10,000-க்கும் அதிகமான சீமைக் கருவேலமரச்
செடிகளை பறித்து இருக்கிறேன் சார்.
ஸ்கூல்லயே அதிகமான செடிகளைப் பறித்து டீசர்ட், பவுச் பரிசு
வாங்கியிருக்கேன். நாளைக்கு நமக்கு குடிக்க தண்ணி கிடைக்கணும்னா
இந்த மரங்களை அழிக்கணும் சார்”
அதனாலதான், படிக்கிற நேரங்கள் போக மற்ற நேரங்களில்
சீமைக்கருவேல மரங்களை அழிக்கிறேன்" என்கிறான் மழலை
மொழியில்.
-
------------------
நாளைய சமூகத்திற்கு கேடு செய்யும் சீமைக்கருவேலச்
செடிகள், இங்கே பிடுங்கப்படுகின்றன;
நாளைய தலைமுறையான குழந்தைகளிடம்
நல்லெண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.
இந்த அரசுப்பள்ளி நம் சமூகத்திற்கு கற்றுத்தரும் பாடம்
வியப்பானது!
-
-----------------------------
சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்.
நன்றி- விகடன்
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
இந்த செய்தியை படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,அரசுப்பள்ளி மாணவர்களின் செயலும்,அவர்களை ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் ஆசிரியர்களையும் மனதார பாராட்டுவோம் வாழ்த்துக்கள்,தொடரட்டும் அவர்தம் பணி............
வெல்க தமிழ் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பணி தொடர வாழ்த்துகள் மாணவர்களே !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
» ‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்!
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
» சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
» சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|