புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
25 Posts - 38%
heezulia
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
4 Posts - 6%
prajai
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
2 Posts - 3%
Raji@123
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
1 Post - 2%
Barushree
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
8 Posts - 2%
prajai
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_m10வரதட்சணை - பாவம் பெற்றோர்கள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 23, 2017 10:24 pm

உன்னை வளர்த்து படிக்க வைத்த உன் பெற்றோர்களை இப்படி கசக்கிப் பிழிகிறாயே!
எந்தப் பெண்ணாவது என் பெற்றோர்கள் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்,அவர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல மறந்து விட்டார்களே!

எல்லாமே பணம் தானா?



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 23, 2017 11:00 pm

ம் ....நிஜம் மூர்த்தி ,நானே இதை 'திண்ணை பேச்சில்' போட வேண்டும் என்று நினைத்தேன், இங்கு வருபவர்கள் குறைந்து விட்டதால், பேச  கூட ஆட்கள் இல்லையே என்று போடாமல் இருந்துவிட்டேன்........... பார்த்ததும் எனக்கும் இவருக்கும் மனது பதைபதைத்து போய்விட்டது...............ஒருத்தியாவது பேராசை இல்லாமல் பேசவில்லை..........அவர்கள் பேசுவதை பேராசை என்று கூட சொல்லக் கூடாது............சுத்தமாக மனசாட்சி யே இல்லாத , சுய நலத்தின் மொத்த உருவமாக இருக்கும் 'கிராதகிகள், ராட்சஸிகள்' என்றே  நினைக்கத்தோன்றுகிறது. கோபம் கோபம் கோபம்

அப்பா, அம்மா கூடப்பிறந்தவர்கள் எக்கேடும் கெடட்டும் நான் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைப்பது என்ன நியாயம்? அதைக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சொல்கிறார்கள் என்று பார்த்தபோது அதிச்சியாக இருந்தது..........எங்கே போகிறது நம் நாடு?

இரண்டு மற்றும் நான்கும் பெண்களாகவே பெற்றவர்களின் பெண்கள் கூட தாங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விட்டால் அம்மா அப்பா பிறகு என்ன செய்வார்கள்அவர்கள் வாழ்க்கைக்கு என்று துளிக் கூட நினைக்கவே இல்லையே ? என்ன ஜென்மங்கள் இவர்கள்..............தூ......

ஒரு பெண் சொல்கிறாள், வீடு தனக்கு வேண்டும், கீழ் உள்ள கடைகளில் இருந்து வரும் வருமானத்தை வைத்து நான் நிம்மதியாக, வேலைக்குப் போகாமல் சம்பாதிக்கலாம் என்று........அவள் அம்மா உடனே சொல்லவிலை, ரிட்டையர் ஆனதும் அது தானம்மா எனக்கும் உன் அப்பாக்கும் சாப்பாடு என்று..............

இப்போவே இப்படி அம்மா வீட்டில் இருப்பதை 'கொள்ளை' அடிக்கிறார்கள், இவர்களா நாளை அம்மாப்பாக்கு உடம்பு என்றால் வந்து பார்ப்பார்கள்...........

மாமியாரே சீர் வேண்டாம் என்றாலும், "நீங்க சும்மா இருங்க, நீங்க கேட்டதாக சொல்லி நானே அதிகமாய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கே!

இன்னும் நிறைய இருக்கு மனதில், பிறகு போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 23, 2017 11:47 pm

உங்களை போலவே வேலூரை  சேர்ந்த ஒரு இளைஞர் தன் கோபத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்.



அருவருப்பாக இருக்கிறது. அரசியல்,ஆன்மிகம்,சினிமா,கலாச்சாரம் என எல்லாமே சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 25, 2017 11:46 pm

மூர்த்தி wrote:உங்களை போலவே வேலூரை  சேர்ந்த ஒரு இளைஞர் தன் கோபத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்.



அருவருப்பாக இருக்கிறது. அரசியல்,ஆன்மிகம்,சினிமா,கலாச்சாரம் என எல்லாமே சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1236809

பார்த்தேன் மூர்த்தி, அந்த பையன் கொதித்துப் போய்விட்டான் பாவம்.............ஆனால் இப்போது அந்த வீடியோ இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 25, 2017 11:59 pm

சுய நல பேய்கள் ! .ஒரு நல்ல மீம்ஸ் வந்திருந்தது, அதில் வடிவேலு, "இந்த பெண் அட்ரெஸ்ஸை பாருடா, இவளை கல்யாணம் பண்ணிட்டா லைஃப்ல செட்டில் ஆகிடலாம்" என்று சொல்வார்.....தேடுகிறேன் கிடைக்கவில்லை  .............அது போன்ற ஆட்கள் தான் இந்த மாதிரி பெண்களை கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள்..........சோகம்
.
.
உழைக்காமல் , ஒருத்தர் சேர்த்துவைத்ததை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது என்று கூட ஒரு பெண் சொன்னாள் ! ..............அந்த ஒருத்தர் பாவம் அப்பா ! .............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்த வக்கீல் சொன்னது போல வளர்ப்பு சரி இல்லை.............அந்தத் பெண்கள் என்னவோ தங்களை 'கிளியோபாட்ரா' என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்....தங்கள் தகுதி தெரியவில்லை............ அப்பா அம்மாவால் என்ன முடியுமோ அதை சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் அவர்கள் கடனாளிகள் ஆனாலும் பரவாயில்லை என்று நினைக்கும் போக்கு..........கோபம் கோபம் கோபம்

அம்மா அப்பாக்கே இந்த  கதி என்றால்....நாளை மாமியார் மாமனார் நாத்தனார் மச்சினன் கதி.....எல்லாவற்றையுயும்விட கணவனின் கதி................... பயம் பயம் பயம் இந்த மாதிரி பெண்களால் தமிழ் கலாச்சாரம் விளங்கும் ! எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 26, 2017 12:31 am







krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 27, 2017 10:09 am

ஆச்சர்யமாக இருக்கிறது, இந்த பதிவில் இரண்டு முறை நான் மூர்த்திக்கு நன்றி தெரிவித்தேன், இரண்டு பதிவுகளையும் காணவில்லை......... அநியாயம் அநியாயம் அநியாயம்
.
..
2 நாட்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், மற்றது சில நிமிடங்களுக்கு முன்........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக