புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
வானூர் :
விளை நிலத்தில் மேய்ந்து வந்ததால் விழுப்புரம் மாவட்டம்
வானூர் அருகே 30 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்
பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் மயிலம் பகுதிகளில்
ஏராளமான மயில்கள் உள்ளன. அவைகள் இரை தேடி
விவசாய நிலங்களுக்கு செல்லத் தொடங்கின.
வானூர் ரங்கநாதபுரம், தொள்ளமூர், கொண்டலாம்குப்பம்,
புதுவை மாநிலம் சந்தைபுதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் விளை
நிலங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக மேய்ந்தன.
ஒரே இடத்தில் அதிகமாக இருப்பதால் விவசாய பயிர்களை
சேதப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் புகார்
தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வானூர் தாலுகா கொண்டலாம்குப்பம் தொள்ளமூர்
சாலையில் விவசாய நில பகுதியில் ஒரே இடத்தில் 30க்கும்
மேற்பட்ட மயில்கள் நேற்று இறந்து கிடந்தன.
நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் மயில்கள்
இறந்து கிடப்பதை பார்த்து வானூர் காவல் நிலையத்துக்கும்,
திண்டிவனம் வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.
திண்டிவனம் வனத்துறையினர் சென்று விசாரணை
மேற்கொண்டுள்ளனர். நெமிலி அரசு கால்நடை மருத்துவர்
புருஷோத்தமனும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் மயில்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக
எடுத்து செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவுக்கு
பின்னரே மயில்களின் இறப்பு குறித்து தெளிவான முடிவுக்கு
வரமுடியும் என கூறப்படுகிறது.
-
வானூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது
தெரியவந்துள்ளது.
-
-------------------------------------------
தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா.................இப்படியா செய்வார்கள்?..................... அதுனம் தேசிய பறவை............சரி அதைத்தான் கவனத்தில் கொள்ள்வில்லை என்றாலும், இப்படியா ஒரு வாய் இல்லாத ஜீவனை சாகடிப்பது?...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
அடப்பாவிகளா என நான் சொல்லுவதற்கு முன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?
மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?
மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைத்து பயிர் செய்கிறான் , போட்ட காசை கூட எடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள் விவசாயிகள் இதையும் இந்த தேசிய பறவைகள் வந்து நாசம் செய்தால் என்ன தான் பண்ணுவார்கள்M.Jagadeesan wrote:நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?
மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:அடப்பாவிகளா என நான் சொல்லுவதற்கு முன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
ரமணியன்
பார்த்ததுமே பதறிவிட்டேன் ஐயா ...அவர்களுக்கு நஷ்டம் தான்......அதற்காக இப்படியா கொள்வது? ..... முன் காலம் போல இப்போது 'கவண்' சுற்ற மாட்டார்களா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236467ராஜா wrote:மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத நாட்டில் தேசியப்பறவைக்கு எங்கிருந்து வரும்
ம்ம்..ரொம்ப சரி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?
மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?
சரியாக சொன்னீர்கள் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236502ராஜா wrote:அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைத்து பயிர் செய்கிறான் , போட்ட காசை கூட எடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள் விவசாயிகள் இதையும் இந்த தேசிய பறவைகள் வந்து நாசம் செய்தால் என்ன தான் பண்ணுவார்கள்M.Jagadeesan wrote:நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?
மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?
'கவண்' சுற்றலாமே ராஜா..... சாகடிப்பது மட்டுமே வழி இல்லை தானே? ..............அவைகள் அறியாமல் தானே வந்து உண்ணுகின்றன..........தங்கள் உணவு நிறைய கிடைக்கிறதே என்று கூட்டமாக வந்து விட்டன போல இருக்கிறது ....பாவம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
» விழுப்புரம் அருகே ‘சரக்கு’ லாரி கவிழ்ந்து பீர் ஆறாக ஓடியது
» விழுப்புரம் அருகே கோர விபத்து : பஸ்கள் நேருக்குநேர் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி -
» விழுப்புரம் அருகே மதபோதகர் மயங்கி விழுந்து சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
» விழுப்புரம் அருகே ‘சரக்கு’ லாரி கவிழ்ந்து பீர் ஆறாக ஓடியது
» விழுப்புரம் அருகே கோர விபத்து : பஸ்கள் நேருக்குநேர் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி -
» விழுப்புரம் அருகே மதபோதகர் மயங்கி விழுந்து சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|