புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
37 Posts - 49%
heezulia
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
17 Posts - 2%
prajai
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
5 Posts - 1%
Jenila
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 22, 2017 4:47 pm

கடவுள் மறுப்பு, மத - சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கோவையில், இந்து முன்னணிப் பிரமுகர் சசிகுமார் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின்போது, கைது செய்யப்பட்ட ஃபாரூக், சில தினங்களுக்கு முன்னர்தான் சிறையிலிருந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாரூக் செல்போனுக்கு வந்த கடைசி அழைப்பை வைத்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், கோவை போத்தனூரைச் சேர்ந்த அன்சாத் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஃபாரூக்கை கொலை செய்தவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.. ஃபாரூக்கின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அவர் இடம்பெற்றிருந்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆகியவற்றில் நடந்த விவாதங்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் இஸ்லாம் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஃபாரூக் விமர்சித்து வந்துள்ளார். எனவே, இந்தக் கொலைக்குக் காரணமாக அது இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஃபாரூக் கொலையில், மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். மேலும் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள்தான் பகீர் ரகம். “கொலை செய்யப்பட்ட ஃபாரூக், ‘அல்லா இல்லை’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தியுள்ளார். அதில், கடவுள் மறுப்புக் கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். தன் மகள் பிறந்தநாளின்போது, ‘கடவுள் இல்லை... கடவுள் இல்லை’ எனச் சொல்லி விழாவைக் கொண்டாடியுள்ளார். கடவுள் மறுப்புக் கருத்துகளை வெளியிடக்கூடாது என்று ஃபாரூக்குக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துள்ளன. அதை அவர் அலட்சியப்படுத்தி வந்துள்ளார். கடைசியில், கொலையில் முடிந்துவிட்டது” என்கின்றனர் போலீஸ் வட்டாரத்தில்.

ஃபாரூக்குக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஃபாரூக் மனைவி ரஷிதா, ‘‘அன்றைக்கு இரவு போன் வந்துச்சு. நண்பனைப் பாத்துட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனார். ஆனா, திரும்பி வரலை. இறைவன் தன் பெயரைச் சொல்லி யாரும் யாரையும் கொல்லச் சொன்ன தில்லை. எந்த மதத்தைச் சேர்ந்தவங்களுக்கும் இப்படி நடக்கக் கூடாது. கொன்னவங் களைச் சும்மா விட்டுடாதீங்க. என்னையும், குழந்தைகளையும் அனாதை ஆக்கியவங்களைச் சும்மா விடக்கூடாது” என்று கதறினார் ரஷிதா.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம். “இஸ்லாமியத்தை விட்டு வெளியேறிய இறை மறுப்பாளராக மாறிவிட்ட 50 பேர், அங்கு ஒரு குழுவாக உள்ளனர். இதனால், இந்தக் கொலை நடந்துள்ளது. சகிப்பின்மை என்பது இஸ்லாமியர்களிடம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். இஸ்லாமியர்கள் மத்தியில் அடிப்படை வாதம் பேசுகிற போக்கு வளர்ந்து வருகிறது. இது விரும்பத்தகாத வளர்ச்சி” என்றார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “கருத்து வேறுபாடுகளுக்குக் கொலை தீர்வாக இருக்காது. பாசிசத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணத்தில், இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

“நாத்திகன், விவாதம் முடிந்து வேறு நிகழ்வுக்குச் சென்று விடுவான். ஆத்திகன், விவாதம் முடிந்த பிறகும் நாத்திகன் மீது கோபத்துடனே இருப்பான்” என்று கொலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களுக்கு முன்பாக, ஃபாரூக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது எத்தனை நிஜம் என்பதை நிரூபித்துவிட்டார்கள் மத அடிப்படைவாதிகள்.
-vikatan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக