புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_m10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_m10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10 
2 Posts - 6%
heezulia
விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_m10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_m10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_m10விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 20, 2017 12:34 pm

விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு OgYXfAsGTekp36WzJcVy+Daily_News_1616436243058
-
வானூர் :
விளை நிலத்தில் மேய்ந்து வந்ததால் விழுப்புரம் மாவட்டம்
வானூர் அருகே 30 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்
பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் மயிலம் பகுதிகளில்
ஏராளமான மயில்கள் உள்ளன. அவைகள் இரை தேடி
விவசாய நிலங்களுக்கு செல்லத் தொடங்கின.

வானூர் ரங்கநாதபுரம், தொள்ளமூர், கொண்டலாம்குப்பம்,
புதுவை மாநிலம் சந்தைபுதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் விளை
நிலங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக மேய்ந்தன.

ஒரே இடத்தில் அதிகமாக இருப்பதால் விவசாய பயிர்களை
சேதப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் புகார்
தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வானூர் தாலுகா கொண்டலாம்குப்பம் தொள்ளமூர்
சாலையில் விவசாய நில பகுதியில் ஒரே இடத்தில் 30க்கும்
மேற்பட்ட மயில்கள் நேற்று இறந்து கிடந்தன.

நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் மயில்கள்
இறந்து கிடப்பதை பார்த்து வானூர் காவல் நிலையத்துக்கும்,
திண்டிவனம் வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.

திண்டிவனம் வனத்துறையினர் சென்று விசாரணை
மேற்கொண்டுள்ளனர். நெமிலி அரசு கால்நடை மருத்துவர்
புருஷோத்தமனும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் மயில்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக
எடுத்து செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவுக்கு
பின்னரே மயில்களின் இறப்பு குறித்து தெளிவான முடிவுக்கு
வரமுடியும் என கூறப்படுகிறது.
-
வானூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது
தெரியவந்துள்ளது.
-

-------------------------------------------
தினகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:51 pm

அடப்பாவிகளா.................இப்படியா செய்வார்கள்?..................... கோபம் கோபம் கோபம் அதுனம் தேசிய பறவை............சரி அதைத்தான் கவனத்தில் கொள்ள்வில்லை என்றாலும், இப்படியா ஒரு வாய் இல்லாத ஜீவனை சாகடிப்பது?...............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 20, 2017 2:10 pm

அடப்பாவிகளா என நான் சொல்லுவதற்கு முன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 20, 2017 4:36 pm

மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத நாட்டில் தேசியப்பறவைக்கு எங்கிருந்து வரும் சோகம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 20, 2017 9:06 pm

நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?

மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 20, 2017 10:20 pm

M.Jagadeesan wrote:நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?

மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?
அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைத்து பயிர் செய்கிறான் , போட்ட காசை கூட எடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள் விவசாயிகள் இதையும் இந்த தேசிய பறவைகள் வந்து நாசம் செய்தால் என்ன தான் பண்ணுவார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 5:05 pm

T.N.Balasubramanian wrote:அடப்பாவிகளா என நான் சொல்லுவதற்கு முன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். சோகம் சோகம்

ரமணியன்

பார்த்ததுமே பதறிவிட்டேன் ஐயா சோகம் ...அவர்களுக்கு நஷ்டம் தான்......அதற்காக இப்படியா கொள்வது? ..... முன் காலம் போல இப்போது 'கவண்' சுற்ற மாட்டார்களா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 5:05 pm

ராஜா wrote:மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத நாட்டில் தேசியப்பறவைக்கு எங்கிருந்து வரும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1236467

ம்ம்..ரொம்ப சரி ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 5:07 pm

M.Jagadeesan wrote:நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?

மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?

சரியாக சொன்னீர்கள் ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 5:07 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:நெஞ்சு பதறுகிறது . வாயில்லாத ஜீவன்கள் பசிக்காக தானியங்கள் சாப்பிட்டால் , அதை விஷம் வைத்தா கொல்லுவது ?

மான்களைக் கொன்ற சல்மான்கான் வெளியே வந்துவிட்டான் . மயில்களைக் கொன்றவனையா தண்டிக்கப் போகிறார்கள் ?
அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைத்து பயிர் செய்கிறான் , போட்ட காசை கூட எடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள் விவசாயிகள் இதையும் இந்த தேசிய பறவைகள் வந்து நாசம் செய்தால் என்ன தான் பண்ணுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1236502

'கவண்' சுற்றலாமே ராஜா..... சாகடிப்பது மட்டுமே வழி இல்லை தானே? சோகம்..............அவைகள் அறியாமல் தானே வந்து உண்ணுகின்றன..........தங்கள் உணவு நிறைய கிடைக்கிறதே என்று கூட்டமாக வந்து விட்டன போல இருக்கிறது ....பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக