புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிசப்தம்
Page 1 of 1 •
-குங்குமம் விமர்சனக்குழு
--
தமிழ் சினிமா இன்னும் பெருமிதம் கொள்ள ஒரு படம் ‘நிசப்தம்’. இளம்பெண்களுக்கான பாதுகாப்புக்குக் கொஞ்சமும் உத்திரவாதம் இல்லை. இன்னும் மோசமாக பெண் குழந்தைகளும் எப்படி இந்த வல்லுறவுக்கு ஆளாகிறார்கள் என்பதே கதைக் கரு. வெறும் ஆக்ஷனும், காமமும், கேளிக்கையும் மட்டுமே அதிகம் புழங்கும் சினிமாவில் விழிப்புணர்வுக்கு வரவேற்பு குடை விரித்ததற்கு மைக்கேல் அருணுக்கு பூங்கொத்து!
அஜய்யும், அபிநயாவும் மனமொத்த தம்பதிகள். அவர்களது மகள் சாதன்யா பள்ளிக்குப் போய்க் கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. ஒரு மழைநாளில் பள்ளிக்கு போகும்போது வக்கிரம் பிடித்த ஒருவனின் கண்ணில்பட நடக்கக் கூடாதது நடக்கிறது. இறுதியில் சாதன்யா சகஜ நிலைக்குத் திரும்பினாளா, தர்மசங்கடமான பெற்றோர்களின் நிலை என்ன என்பதே உலுக்கி எடுக்கும் இறுதி நிகழ்வு.
மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். சாதன்யாவின் அப்பாவாக அஜய். கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். குழந்தை தவிர்க்க முடியாமல் இந்த நிலைக்கு ஆளானபிறகு, தன் நிலைக்குத் திரும்புவது, கொந்தளித்து எழுவது, சூழ்நிலையைப் புரிந்துகொள்வது, மகளை மீட்பது என அச்சு அசல் அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
எப்போதும் கண்ணில் பெரும் சோகத்தோடு, அப்பாவைப் பார்க்கவே மனம் கொள்ளாமல் மகள் முகத்தை மறைக்கும் வேளையில் அழுது, அரற்றி, உயிர் துடிக்கும் வகையில் துடிப்பது மாஸ்டர்பீஸ்! மனைவியாக அபிநயா நல்ல தேர்வு. ஆரம்பத்தில் அழுது துடிப்பவர், பின்பு சூழலை அனுசரித்து யதார்த்தத்திற்குத் திரும்பி, மகளை பழைய நிலைக்குத் திருப்புவது அழகு.
அஜய்க்கு துணை நிற்கும் பழனி, ஹம்சா, சாதன்யாவின் பள்ளித் தோழர்கள், உளவியல் நிபுணராக ருத்து என அத்தனை பேரும் அழகான தேர்வுகள். படம் முழுக்க இதயம் தொடும் வசனங்கள் பெரிய பலம். ‘நீங்க ரெண்டு பேரும் பிஸியாக இருப்பீங்கனுதான் 100க்கு போன் பண்ணிச் சொன்னேன்’ என நடந்த சம்பவத்திற்குப் பிறகு சாதன்யா பேசும்போது மெல்லிய இதயங்கள் உருகிக் கரைந்துவிடும்.
எவ்வளவு கொடியவர்களுக்கும் நீதி வளைந்து கொடுக்கத் தயாராகவும், அவர்களுக்கான நியாயங்களும் இருக்கின்றன என்பதைக் காட்டிய விதத்திலும் இயக்குநர் முத்திரை பதிக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவாழ்வின் மீதான அக்கறை தொனிப்பதற்கு கூடுதல் வணக்கம்! மறைந்த நா.முத்துக்குமாரின் பாடல்கள் நுண்ணிய உணர்வில் நெகிழ்த்துகின்றன.
நமக்கு அருகில் இருக்கிற வீட்டில் இத்தனை சம்பவங்கள் நடப்பது போன்ற நெருங்கிய உணர்வை ஏற்படுத்துகிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே. ஸ்டார். ஒவ்வொரு பதற்ற வேளையிலும்அறிமுக இசையமைப்பாளர் ஹான் ஜஸில் தன் கடமையை அற்புதமாகச் செய்கிறார். மனிதம் பேசும் படம்… நம் சிறார்களின் பாதுகாப்பை பேசும் ‘நிசப்த’த்திற்கு ஒரு ராயல் சல்யூட்!
-
--
தமிழ் சினிமா இன்னும் பெருமிதம் கொள்ள ஒரு படம் ‘நிசப்தம்’. இளம்பெண்களுக்கான பாதுகாப்புக்குக் கொஞ்சமும் உத்திரவாதம் இல்லை. இன்னும் மோசமாக பெண் குழந்தைகளும் எப்படி இந்த வல்லுறவுக்கு ஆளாகிறார்கள் என்பதே கதைக் கரு. வெறும் ஆக்ஷனும், காமமும், கேளிக்கையும் மட்டுமே அதிகம் புழங்கும் சினிமாவில் விழிப்புணர்வுக்கு வரவேற்பு குடை விரித்ததற்கு மைக்கேல் அருணுக்கு பூங்கொத்து!
அஜய்யும், அபிநயாவும் மனமொத்த தம்பதிகள். அவர்களது மகள் சாதன்யா பள்ளிக்குப் போய்க் கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. ஒரு மழைநாளில் பள்ளிக்கு போகும்போது வக்கிரம் பிடித்த ஒருவனின் கண்ணில்பட நடக்கக் கூடாதது நடக்கிறது. இறுதியில் சாதன்யா சகஜ நிலைக்குத் திரும்பினாளா, தர்மசங்கடமான பெற்றோர்களின் நிலை என்ன என்பதே உலுக்கி எடுக்கும் இறுதி நிகழ்வு.
மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். சாதன்யாவின் அப்பாவாக அஜய். கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். குழந்தை தவிர்க்க முடியாமல் இந்த நிலைக்கு ஆளானபிறகு, தன் நிலைக்குத் திரும்புவது, கொந்தளித்து எழுவது, சூழ்நிலையைப் புரிந்துகொள்வது, மகளை மீட்பது என அச்சு அசல் அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
எப்போதும் கண்ணில் பெரும் சோகத்தோடு, அப்பாவைப் பார்க்கவே மனம் கொள்ளாமல் மகள் முகத்தை மறைக்கும் வேளையில் அழுது, அரற்றி, உயிர் துடிக்கும் வகையில் துடிப்பது மாஸ்டர்பீஸ்! மனைவியாக அபிநயா நல்ல தேர்வு. ஆரம்பத்தில் அழுது துடிப்பவர், பின்பு சூழலை அனுசரித்து யதார்த்தத்திற்குத் திரும்பி, மகளை பழைய நிலைக்குத் திருப்புவது அழகு.
அஜய்க்கு துணை நிற்கும் பழனி, ஹம்சா, சாதன்யாவின் பள்ளித் தோழர்கள், உளவியல் நிபுணராக ருத்து என அத்தனை பேரும் அழகான தேர்வுகள். படம் முழுக்க இதயம் தொடும் வசனங்கள் பெரிய பலம். ‘நீங்க ரெண்டு பேரும் பிஸியாக இருப்பீங்கனுதான் 100க்கு போன் பண்ணிச் சொன்னேன்’ என நடந்த சம்பவத்திற்குப் பிறகு சாதன்யா பேசும்போது மெல்லிய இதயங்கள் உருகிக் கரைந்துவிடும்.
எவ்வளவு கொடியவர்களுக்கும் நீதி வளைந்து கொடுக்கத் தயாராகவும், அவர்களுக்கான நியாயங்களும் இருக்கின்றன என்பதைக் காட்டிய விதத்திலும் இயக்குநர் முத்திரை பதிக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவாழ்வின் மீதான அக்கறை தொனிப்பதற்கு கூடுதல் வணக்கம்! மறைந்த நா.முத்துக்குமாரின் பாடல்கள் நுண்ணிய உணர்வில் நெகிழ்த்துகின்றன.
நமக்கு அருகில் இருக்கிற வீட்டில் இத்தனை சம்பவங்கள் நடப்பது போன்ற நெருங்கிய உணர்வை ஏற்படுத்துகிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே. ஸ்டார். ஒவ்வொரு பதற்ற வேளையிலும்அறிமுக இசையமைப்பாளர் ஹான் ஜஸில் தன் கடமையை அற்புதமாகச் செய்கிறார். மனிதம் பேசும் படம்… நம் சிறார்களின் பாதுகாப்பை பேசும் ‘நிசப்த’த்திற்கு ஒரு ராயல் சல்யூட்!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி அண்ணா, படம் வந்ததும் பார்க்கிறேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|