புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
2 Posts - 2%
mruthun
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
2 Posts - 1%
manikavi
" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_m10" சோறா?  அல்லது வேறா ? "  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" சோறா? அல்லது வேறா ? "


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 17, 2017 8:39 pm

சில சமயங்களில் சில வாசகங்கள் பிரபலம் அடைகின்றன . மக்கள் அவற்றை ரசித்து அனுபவிப்பார்கள் . " செய் அல்லது செத்து மடி " என்ற காந்திஜியின் வாசகமும் , " ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் " என்ற காமராஜரின் வாசகமும் , " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் வாசகமும் இவ்வாறு பிரபலம் அடைந்தவைதான் .

தற்போது " சோறா?  அல்லது வேறா ? " என்ற வாசகம் பிரபலம் அடைந்துள்ளது . இதுகுறித்து ஒரு கவிதை .


துரியோதனன் என்னும் தீமைக்கு
இறுதிவரையில் துணை நின்றான் கர்ணன் .
அவன் தட்டிலே இருந்தது " சோறா ? அல்லது வேறா ? "
நிச்சயம் " சோறுதான் "
அது செஞ்சோற்றுக்கடன் என்னும் சோறு .

ரயில்பயண உறவுகளைக்கூட நம்பலாம் ;
ஆனால்
கூட இருந்தே குழிபறிக்கும்
மாமாங்க  உறவுகளை நம்பக்கூடாது
ஏனென்றால்
அவர்கள் தரும் சோறு , வேறாகக்கூட  இருக்கலாம் .

விருந்தினர் திண்ணையிலே அமர்ந்திருக்கத்
தான் மட்டும் தனித்து உண்டால்
அவன் தட்டிலே இருப்பது சோறா அல்லது வேறா ?
நிச்சயமாக அது " வேறு " தான் .

செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவன்
பொய் சாட்சி  சொல்ல வற்புறுத்தும் வக்கீல்
கலப்படம் செய்யும் வணிகன்
காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதி
நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பன்
பிறன்மனைவியைப் பெண்டாள நினைக்கும் சண்டாளன்
கைப்பிடிக்க ஒருவன் , கட்டிலுக்கு ஒருவன் என நினைக்கும் சண்டாளி
பணத்துக்காக நீதியை வளைக்கும் நீதிபதி

இவர்கள் தட்டிலே இருப்பது எப்படி சோறாக இருக்கமுடியும் ?

சோறு சாப்பிட்டால் சொரணை வரும் ........
வேறு சாப்பிட்டால்  ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue Apr 11, 2017 10:09 pm

அருமை ஐயா.

செஞ்சோற்றுக் கடன் எனில்
தட்டில் இருப்பது சோறு
துரோகம் எனில்
தட்டில் இருப்பது வேறு
எனும் தங்கள் படைப்பு அருமை.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 12:57 am

மிகவும் அருமை Jagadeesan .
ரசித்தேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக