புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_m10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10 
30 Posts - 83%
heezulia
மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_m10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_m10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_m10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_m10மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 17, 2017 8:41 am

''தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால்,
2,100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது,''
என, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில்
அவர் கூறியதாவது:

தமிழகத்தில் படிப்படியாக, 1,000 டாஸ்மாக் கடைகள்
மூடப்பட்டுள்ளன. இதனால், கலால் வரி, 500 கோடி ரூபாய்
உட்பட, 2,100 கோடி ரூபாய், வரி வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்களுக்கு, மூன்று ஆண்டுகளாக
வரி விதிக்காததால், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு
இழப்பு ஏற்பட்டது.

அதை ஈடுகட்டுவதற்காக, பெட்ரோலிய பொருட்களுக்கு
வரி கூட்டப்பட்டது. அதனால், ஆண்டுக்கு, 2,000 கோடி
ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். அரசின் மொத்த
வருவாய் செலவினங்களில், அரசு ஊழியர் சம்பளம்,
26 சதவீதம்; ஓய்வூதியம், 12 சதவீதம் என, 38 சதவீதம்
ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

---------------------
தினமலர்
-


rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Fri Mar 17, 2017 2:07 pm

ஐயா

''தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால்,
2,100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது,'' என்பது உண்மைதான்

அதனால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தால் நாட்டுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களுக்கும் நன்மைதானே.

ராஜி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 17, 2017 2:48 pm

தான தர்மம்(மான்யம்) செய்வது கடன் கொடுப்பது எல்லாம்
கடன் வாங்கி கொடுப்பதால் பயனேதுமில்லை. கொடுத்த கடனை
வசூல் செய்யவும் முடியல. உபரி வருமானத்தை ஏற்படுத்தி செய்தால்
பாராட்டலாம். வழிதேங்காயை எடுத்தை பிள்ளையாருக்கு சூரக்காய்
விடுவதுபோல் அரசு ஆட்சி செய்தால் கடன் அதிகரிக்காமல் பின்ன
செய்யும். தற்போது மட்டும் ஏற்பட்ட கடன் இல்லை ஆண்டவர்கள்
பட்ட கடன்களும் சேர்ந்ததே நிதி நிலை அறிக்கை பற்றி விமரசனம்
செய்யலாம் எதிர் கட்சிகள்.அவர்களும் அப்படித்தானே>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 10:52 am

ayyasamy ram wrote:''தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால்,
2,100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது,''
என, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில்
அவர் கூறியதாவது:

தமிழகத்தில் படிப்படியாக, 1,000 டாஸ்மாக் கடைகள்
மூடப்பட்டுள்ளன. இதனால், கலால் வரி, 500 கோடி ரூபாய்
உட்பட, 2,100 கோடி ரூபாய், வரி வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்களுக்கு, மூன்று ஆண்டுகளாக
வரி விதிக்காததால், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு
இழப்பு ஏற்பட்டது.

அதை ஈடுகட்டுவதற்காக, பெட்ரோலிய பொருட்களுக்கு
வரி கூட்டப்பட்டது. அதனால், ஆண்டுக்கு, 2,000 கோடி
ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். அரசின் மொத்த
வருவாய் செலவினங்களில், அரசு ஊழியர் சம்பளம்,
26 சதவீதம்; ஓய்வூதியம், 12 சதவீதம் என, 38 சதவீதம்
ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

---------------------
தினமலர்
-
மேற்கோள் செய்த பதிவு: 1236199

மூடிய மறுநாளே இத்தனை நஷ்டம் வருமா என்ன ?............சும்மா சொல்கிறார்கள்...... கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 10:52 am

rajirani wrote:ஐயா

''தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால்,
2,100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது,''  என்பது உண்மைதான்

அதனால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தால் நாட்டுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களுக்கும் நன்மைதானே.

ராஜி

நீங்கள் சொல்வது உண்மைதான் ராஜி, என்றாலும் நாட்டுக்கு மக்களை பற்றி அவர்களுக்கு என்ன கவலை?...சொல்லுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 20, 2017 11:08 am

அடடா தமிழகத்திற்கு இவ்வளவு கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதே. இனி அனைத்து குடிகாரர்களுக்கு தினமும் மூன்று வேலையும் உணவுடன் சேர்த்து ஒரு குவாட்டர் அடித்து தமிழக அரசை லாபத்தில் இயங்க வைக்க வேண்டும்.

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் மது அருந்தி அதன் மூலம் தமிழக அரசின் வருவாய் உயர பாடுபட வேண்டும்.

- விவசாயிகள் , நெல் உற்பத்தியை நிறுத்தி விட்டு கஞ்சா செடி பயிரிட வேண்டும்.
- மீனவர்கள் , இனி கடலில் மீன் பிடிப்பதை விட்டுவிட்டு கஞ்சா , பிரவுன்சுகர் உள்ளிட்ட போதை மருந்துகளை வெளில்நாடுகளுக்கு கடத்தி அதன் மூலம் அரசுக்கு வருவாயை பெருக்க வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:24 pm

ராஜா wrote:அடடா தமிழகத்திற்கு இவ்வளவு கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதே. இனி அனைத்து குடிகாரர்களுக்கு தினமும் மூன்று வேலையும் உணவுடன் சேர்த்து ஒரு குவாட்டர் அடித்து தமிழக அரசை லாபத்தில் இயங்க வைக்க வேண்டும்.  

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் மது அருந்தி அதன் மூலம் தமிழக அரசின் வருவாய் உயர பாடுபட வேண்டும்.

- விவசாயிகள் , நெல் உற்பத்தியை நிறுத்தி விட்டு கஞ்சா செடி பயிரிட வேண்டும்.
- மீனவர்கள் , இனி கடலில் மீன் பிடிப்பதை விட்டுவிட்டு கஞ்சா , பிரவுன்சுகர் உள்ளிட்ட போதை மருந்துகளை வெளில்நாடுகளுக்கு கடத்தி அதன் மூலம் அரசுக்கு வருவாயை பெருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1236364

நீங்கள் மேலே கொடுத்துள்ள லிஸ்ட் இல் "விவசாயிகள் , நெல் உற்பத்தியை நிறுத்தி விட்டு கஞ்சா செடி பயிரிட வேண்டும்." மட்டும் தான் இன்னும் நடை பெறவில்லை என்று நினைக்கிறேன்............மீதி அனைத்துமே அங்கும் இங்குமாக நடக்கின்றன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக