புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காபி!


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:48 pm

First topic message reminder :

கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 ZYAwchrTVixZx3mQ748z+E_1489133183

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!

சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.

நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!

கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.

'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 17, 2017 1:29 pm

M.Jagadeesan wrote:இன்னும் சில ஹோட்டல்களில் டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுப்பார்கள் . அதை பிரித்து எடுப்பதற்குள் பிராணன் போய்விடும் . நல்லவேளை இப்போது அந்தப் பழக்கம் இல்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1236210
-
அந்த காலத்தில்
கடலூரில் பீம விலாஸ் என்ற ஹோட்டலில்
இப்படித்தான் காபி கொடுப்பார்கள்...
-
சர்வரிடம் சொல்லி, டம்ளரைப் பிரித்து
வாங்கி விடுவோம்...
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 17, 2017 6:44 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:இன்னும் சில ஹோட்டல்களில் டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுப்பார்கள் . அதை பிரித்து எடுப்பதற்குள் பிராணன் போய்விடும் . நல்லவேளை இப்போது அந்தப் பழக்கம் இல்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1236210
-
அந்த காலத்தில்
கடலூரில் பீம விலாஸ் என்ற ஹோட்டலில்
இப்படித்தான் காபி கொடுப்பார்கள்...
-
சர்வரிடம் சொல்லி, டம்ளரைப் பிரித்து
வாங்கி விடுவோம்...
-

மேற்கோள் செய்த பதிவு: 1236211

அப்பிடி ஒன்றும் கஷ்டம் இல்லையே.
அப்பிடி  செய்யும்போது காப்பி சூடாகவே இருக்கும். 
நாசுக்காக எடுக்கவேண்டும் .
அதைவிட காபியை டம்பளரில் விட்டு அதன் மேல் டபராவை வைத்து,லாவகமாக கீழே சிந்தாமல் அதை திருப்புவதில்தான் திறமை இருக்கிறது. 
அய்யா அதில் எக்ஸ்பெர்ட்தான். விரும்பி கற்றுக்கொண்டது. புன்னகை புன்னகை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 11:23 pm

M.Jagadeesan wrote:இப்போது எந்த ஹோட்டலிலும் பித்தளை டபரா செட்டில் காபி தருவதில்லை . அது அந்தக்காலம் .

சரவணபவன் காபி  மிகவும் சுவையாக உள்ளது . நம் வீட்டில் அதுபோல தயாரிக்க முடிவதில்லை . என்ன ரகசியம் என்று தெரியவில்லை .

காப்பி பொடி அரைக்கும்போது, plantation  A  + Peeberry  இரண்டும் 250 கிராம் என்று சம அளவில் கொட்டை வாங்கி அரைத்து, அத்துடன் 25  கிராம் சிக்கிரி சேர்த்து , டிகாஷன் இறக்கி, காப்பி  போடுங்கள் ............அமிர்தமாய் இருக்கும் காபி புன்னகை

நிறைய பொடி வாங்கி ஸ்டாக் வைக்கக் கூடாது, வாரா வாரம் அரைத்து வாங்கி வரவேண்டும்........நிறைய  வாங்கும் படி  ஆனால் , பாதியை  எடுத்து தனி கவரில் போட்டு , பிரிட்ஜ் இல் உள்ள பிரீஸரில்  இல் வைத்துக் கொள்ளவும். தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 11:25 pm

T.N.Balasubramanian wrote:இப்போதும் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள காபி ஸ்டாலில் 
பித்தளை டபரா டம்பளரில் காபி. அருமையோ அருமை. பொதுவாக ரயில்வே 
பிளாட்பாரத்தில் காபியே குடிக்கமாட்டோம்.ஆனால் கும்பகோணம்சென்ற போது 
ரெண்டு டம்பளர் வாங்கி குடித்தோம்.    

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 11:26 pm

ayyasamy ram wrote: கும்பகோணம் டிகிரி காபி! - Page 2 103459460
-

டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு.
கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால்.

இதை லேக்டோ மீட்டர்போட்டு டிகிரி உறுதிப்படுத்தியே
வாங்குவார்கள். அதில் போட்டால் தான், அது டிகிரி காபி.

கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு
சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும்
சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி
மூடிவிட வேண்டும்.

ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன்
பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும்
ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள்
கிளர்ந்து எழும்.
-
------------------------------------

மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் அண்ணா, ஆனால் டிகாஷன் திக்காக வருவதற்கு கொஞ்சமே கொஞ்சம் சிக்கிரி போடுவோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 11:27 pm

M.Jagadeesan wrote:எல்லா சூட்சுமமும் காபித்தூளில்தான் இருக்கிறது . காபித்தூள் தரமில்லையென்றால் , நாம் எவ்வளவுதான் பில்டரில் டிகாக்க்ஷன் தயாரித்தாலும் , காபி சுவையாக இருக்காது .

நிஜம் ஐயா , நான் மேலே கூறியபடி தயாரித்துப் பாருங்கள் அருமையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 11:30 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் நாங்கள் கூறிய புதுமொழி .

"தமிழ்நாடு தமிழர்க்கே 
டபரா டம்பளர் காபிக்கே "

ரமணியன்

அட, இது நல்லா இருக்கிறதே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 11:31 pm

M.Jagadeesan wrote:இன்னும் சில ஹோட்டல்களில் டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுப்பார்கள் . அதை பிரித்து எடுப்பதற்குள் பிராணன் போய்விடும் . நல்லவேளை இப்போது அந்தப் பழக்கம் இல்லை .

சிரி சிரி சிரி ஆமாம் காப்பி வேறு மிகவும் சூடாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 11:34 pm

T.N.Balasubramanian wrote:
அப்பிடி ஒன்றும் கஷ்டம் இல்லையே.
அப்பிடி  செய்யும்போது காப்பி சூடாகவே இருக்கும். 
நாசுக்காக எடுக்கவேண்டும் .
அதைவிட காபியை டம்பளரில் விட்டு அதன் மேல் டபராவை வைத்து,லாவகமாக கீழே சிந்தாமல் அதை திருப்புவதில்தான் திறமை இருக்கிறது. 
அய்யா அதில் எக்ஸ்பெர்ட்தான். விரும்பி கற்றுக்கொண்டது. புன்னகை புன்னகை 


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1236226

ம்ம்.. நானும் அப்படி செய்வதுண்டு ஐயா, லாவகமாக எடுக்கவேண்டும் .....இல்லாவிட்டால் அவ்வளவுதான்..........ஜாலி ஜாலி ஜாலி .............ஆனால் ஜெகதீசன் ஐயா டம்ளர் உள் ரம்ளர் போட்டு தருவதை சொல்கிறார் புன்னகை ..அது கொஞ்சம் கஷ்டம்தான் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 18, 2017 6:37 am

டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுக்கும்போது , காபி இருக்கும் டம்ளர் உஷ்ணத்தால் சற்று விரிவடையும் ; அப்போது அது வெளிப்புற டம்ளரில் மிகவும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் . எனவே அதைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக