புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
2 Posts - 2%
mruthun
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Wed Mar 15, 2017 7:00 pm

அவளுக்கென்று ஆசை இலட்சியம் ஏதும் கிடையாது
அவளொரு நடமாடும் தனிமரம்
அவள் எதிர்பார்ப்பெல்லாம் அந்நிழலில் வந்து விளையாடும்
அச்சின்னஞ்சிறு குழந்தைகளின் வருகைக்காகத்தான்.

ஒவ்வொருமுறை குழந்தைகளின் வருகையின் போதும் அவள்
தன்னையே விறகாக்கி சமைப்பாள்;
பொம்மைகேட்பின் தன் கிளைகளையே உடைத்து மரபொம்மையும் செய்வாள்

அவள் கடந்தகாலம் மிக வித்தியாசமானது
ஓர் செல்வந்தனின் மகள் அவள்
இனம் கடந்து அவ்வூரில் அவன் மட்டுமே செல்வந்தன்
பலர் அவள் வீட்டின் வேலையாட்கள்தான், அவளையும் சேர்த்து.
காரணம், அவள் சோம்பேறியல்ல..

அவளுக்கு தன் குடும்பங்களின் மீதும் சொந்தங்களின் மீதும் அளவுகடந்த அன்பு
அதே அன்பினால் அடிமுட்டாளான கதைகளும் உண்டு.

இளைமைக்காலம் முதல் மறைமுக மகிழ்ச்சியற்றதாகவும், அதன்பின் நேரடித்துன்பங்களாலும் நிறையப்பெற்றதுதான் அவள் வாழ்க்கை.
அவள் தொலைத்த பொக்கிஷங்கள் ஏராளம்
விதி அவளை அதிஷ்டமில்லாதவளாக்கிவைத்தே அழகுபார்த்தது
தனிமை அவளுக்கு வாழ்நாள் சாபம், எனினும்
பூமியின் நரக நெறுப்பு அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றே

எத்தனை துன்பம் உலகம் கொடுத்தாலும்
எதிகாலத்தின் மீது அதீத நம்பிக்கை அவளுக்கு..
அவளின் எதிகாலம் உடனடியானது அல்ல,
இரண்டு தலைமுறைகளுக்குப்பின்னானது.
இடைப்பட்ட வாழ்க்கையிலும்
மானிட விதிகளை சரியாய் உபயோகித்து
கட்டிப்பார் செய்துபார் என்ற இரு சவால்களையும் சாதாரணமாக நடத்திக்காட்டியவள் அவள்

இவள் ஓய்வெடுத்து யாரும் கண்டதில்லை
சுறுசுறுப்பின் அர்த்தங்களை எறும்புகளிடமிருந்து கற்றவள்.
அவள் ஆன்மாவாகிவிட்டாள் ஆனால்
அவள் ஆத்மா அமைதியடையவில்லையென்பதே உண்மை.
அடுத்த சில வருடங்களில் ஓரளவு நிம்மதி கிடைக்குமென நம்பியிருந்தாள்
ஆனால் நிம்மதியோ உயிருடன் இருக்கும்வரை அவளை கவனிக்கவேயில்லை..
அவள் சேர்த்துவைத்தாள்
அவளுக்காய் பயன்படுத்த்வில்லை
பயன்படுத்திய தொப்புள்கொடி உறவுகளும்
அவள் பயனற்றுப்போன வேளையில் அதிகம் பரிதவிக்கவில்லை.,
காரணம், முதுமைக்குப்பின் மரணம் இயற்கைதானே என்ற நிலையாயிருக்கலாம்.
ஆனால் உண்மையில்,
அவள் முதுமையால் வீழவில்லை
அவளின் முடியாமையால் வீழ்ந்தாள்.

யாருக்கும் பாரமாக இல்லாமலிருக்க
எமனை அழைப்பாள்
அவனுக்கு இவள் மொழிகள் புரிந்திடக்கூடாதென்பது
இவள் வரமாய் பெற்ற சாபங்களுல் ஒன்று

கேட்டதை கொடுக்கும் ஆட்கள் இருந்தும்
கொடுப்பதைக்கூட தின்கமுடியாத வலிகள் அவளுக்கு
குழந்தையாக இருப்பின்
தாலாட்டி வலிபோக்க தாய் இருப்பாள்
பாவம் முதுமையில் தாயெங்கே தேடுவாள்

முதுமையின் மழலைச்சொல் புரியா பிள்ளைகளைப்பெற்ற
முதுமைகளின் முதுமைக்காலம் மிகக்கொடியது – மிகக்கொடியது அவள் வாழ்க்கை

குழந்தைகளின் மழலைச்சொல் போலவே
முதுமைகளின் சொற்களும் கேட்போர்க்கு ஓர் கவலை நீக்கும் மருந்து.
ஆனால் மனித நாகரிகயில்பிற்கு எதிரானதாய் அங்கிகரிக்கப்படாமல் அங்கிகரிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் யார் சொன்ன வார்த்தைகளோ,
அது உறவுகளின்மீதும் படர்ந்து உயிரருப்பதுதான் வேதனை.

பருவகால மாற்றத்தில் முதுமைகள் தனிமைப்படுத்த்ப்படவேண்டுமென்பதே விதி
அவ்விதியில் வரம்பெற்றவர் வாழ்க்கயில், துனைக்கு கணவனோ மனைவியோ உடனிருக்கலாம்.
தனிமையில் முதுமை பெருஞ்சாபம், அதிலும் கொடியது, கட்டியவர் உயிருடனிருந்தும் கவனிக்கப்படாமலிருப்பது.

இவள் பழங்கதை கேட்டால்
உற்சாகமாய் நிறைய சொல்வாள்
வெறும் பழையதும் மாம்பழமும்
அமிர்தம்போல் உண்பாள்
ஏய்.. கிளவி, தாய்க்கிளவியென்றால்
கோபமில்லாமல் ”என்னல” வென்பாள்
அதிகாரம் செய்து அதட்ட,
வாரியலால் அடிக்க உனக்கொருத்தி வருவாள் அன்று
வாய்மூடி உண்பாய் என்பாள்
மறு ஜென்மமே வேண்டாமென்றாள்
இறந்ததும் நெருப்பிலிடுங்களென்றாள்
சாம்பலை அருகிலிலோடும் பரணியாற்றில்
வீசிடுங்களென்றாள்
பேயாய் வரமாட்டேன்
பயப்படாதிருங்களென்றாள்

மறுஜென்மம் உண்மையென்றால்
வேண்டாமென்றாலும் அது உனக்கானது
ஏற்ற-இறக்கம் மேடு-பள்ளம் இன்ப-துன்பங்களை
சமமாய் கொடுக்கும் இயற்கை,
உனக்கு மட்டும் துன்பங்களையே
அதிகம் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகவே நீ மீண்டும் பிறப்பெடுக்கலாம்.

வாழ்த்துக்கள்.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக