புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
13 Posts - 25%
Baarushree
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
2 Posts - 4%
prajai
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
2 Posts - 4%
சிவா
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
1 Post - 2%
viyasan
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
1 Post - 8%
Rutu
உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_m10உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Wed Mar 15, 2017 7:00 pm

அவளுக்கென்று ஆசை இலட்சியம் ஏதும் கிடையாது
அவளொரு நடமாடும் தனிமரம்
அவள் எதிர்பார்ப்பெல்லாம் அந்நிழலில் வந்து விளையாடும்
அச்சின்னஞ்சிறு குழந்தைகளின் வருகைக்காகத்தான்.

ஒவ்வொருமுறை குழந்தைகளின் வருகையின் போதும் அவள்
தன்னையே விறகாக்கி சமைப்பாள்;
பொம்மைகேட்பின் தன் கிளைகளையே உடைத்து மரபொம்மையும் செய்வாள்

அவள் கடந்தகாலம் மிக வித்தியாசமானது
ஓர் செல்வந்தனின் மகள் அவள்
இனம் கடந்து அவ்வூரில் அவன் மட்டுமே செல்வந்தன்
பலர் அவள் வீட்டின் வேலையாட்கள்தான், அவளையும் சேர்த்து.
காரணம், அவள் சோம்பேறியல்ல..

அவளுக்கு தன் குடும்பங்களின் மீதும் சொந்தங்களின் மீதும் அளவுகடந்த அன்பு
அதே அன்பினால் அடிமுட்டாளான கதைகளும் உண்டு.

இளைமைக்காலம் முதல் மறைமுக மகிழ்ச்சியற்றதாகவும், அதன்பின் நேரடித்துன்பங்களாலும் நிறையப்பெற்றதுதான் அவள் வாழ்க்கை.
அவள் தொலைத்த பொக்கிஷங்கள் ஏராளம்
விதி அவளை அதிஷ்டமில்லாதவளாக்கிவைத்தே அழகுபார்த்தது
தனிமை அவளுக்கு வாழ்நாள் சாபம், எனினும்
பூமியின் நரக நெறுப்பு அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றே

எத்தனை துன்பம் உலகம் கொடுத்தாலும்
எதிகாலத்தின் மீது அதீத நம்பிக்கை அவளுக்கு..
அவளின் எதிகாலம் உடனடியானது அல்ல,
இரண்டு தலைமுறைகளுக்குப்பின்னானது.
இடைப்பட்ட வாழ்க்கையிலும்
மானிட விதிகளை சரியாய் உபயோகித்து
கட்டிப்பார் செய்துபார் என்ற இரு சவால்களையும் சாதாரணமாக நடத்திக்காட்டியவள் அவள்

இவள் ஓய்வெடுத்து யாரும் கண்டதில்லை
சுறுசுறுப்பின் அர்த்தங்களை எறும்புகளிடமிருந்து கற்றவள்.
அவள் ஆன்மாவாகிவிட்டாள் ஆனால்
அவள் ஆத்மா அமைதியடையவில்லையென்பதே உண்மை.
அடுத்த சில வருடங்களில் ஓரளவு நிம்மதி கிடைக்குமென நம்பியிருந்தாள்
ஆனால் நிம்மதியோ உயிருடன் இருக்கும்வரை அவளை கவனிக்கவேயில்லை..
அவள் சேர்த்துவைத்தாள்
அவளுக்காய் பயன்படுத்த்வில்லை
பயன்படுத்திய தொப்புள்கொடி உறவுகளும்
அவள் பயனற்றுப்போன வேளையில் அதிகம் பரிதவிக்கவில்லை.,
காரணம், முதுமைக்குப்பின் மரணம் இயற்கைதானே என்ற நிலையாயிருக்கலாம்.
ஆனால் உண்மையில்,
அவள் முதுமையால் வீழவில்லை
அவளின் முடியாமையால் வீழ்ந்தாள்.

யாருக்கும் பாரமாக இல்லாமலிருக்க
எமனை அழைப்பாள்
அவனுக்கு இவள் மொழிகள் புரிந்திடக்கூடாதென்பது
இவள் வரமாய் பெற்ற சாபங்களுல் ஒன்று

கேட்டதை கொடுக்கும் ஆட்கள் இருந்தும்
கொடுப்பதைக்கூட தின்கமுடியாத வலிகள் அவளுக்கு
குழந்தையாக இருப்பின்
தாலாட்டி வலிபோக்க தாய் இருப்பாள்
பாவம் முதுமையில் தாயெங்கே தேடுவாள்

முதுமையின் மழலைச்சொல் புரியா பிள்ளைகளைப்பெற்ற
முதுமைகளின் முதுமைக்காலம் மிகக்கொடியது – மிகக்கொடியது அவள் வாழ்க்கை

குழந்தைகளின் மழலைச்சொல் போலவே
முதுமைகளின் சொற்களும் கேட்போர்க்கு ஓர் கவலை நீக்கும் மருந்து.
ஆனால் மனித நாகரிகயில்பிற்கு எதிரானதாய் அங்கிகரிக்கப்படாமல் அங்கிகரிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் யார் சொன்ன வார்த்தைகளோ,
அது உறவுகளின்மீதும் படர்ந்து உயிரருப்பதுதான் வேதனை.

பருவகால மாற்றத்தில் முதுமைகள் தனிமைப்படுத்த்ப்படவேண்டுமென்பதே விதி
அவ்விதியில் வரம்பெற்றவர் வாழ்க்கயில், துனைக்கு கணவனோ மனைவியோ உடனிருக்கலாம்.
தனிமையில் முதுமை பெருஞ்சாபம், அதிலும் கொடியது, கட்டியவர் உயிருடனிருந்தும் கவனிக்கப்படாமலிருப்பது.

இவள் பழங்கதை கேட்டால்
உற்சாகமாய் நிறைய சொல்வாள்
வெறும் பழையதும் மாம்பழமும்
அமிர்தம்போல் உண்பாள்
ஏய்.. கிளவி, தாய்க்கிளவியென்றால்
கோபமில்லாமல் ”என்னல” வென்பாள்
அதிகாரம் செய்து அதட்ட,
வாரியலால் அடிக்க உனக்கொருத்தி வருவாள் அன்று
வாய்மூடி உண்பாய் என்பாள்
மறு ஜென்மமே வேண்டாமென்றாள்
இறந்ததும் நெருப்பிலிடுங்களென்றாள்
சாம்பலை அருகிலிலோடும் பரணியாற்றில்
வீசிடுங்களென்றாள்
பேயாய் வரமாட்டேன்
பயப்படாதிருங்களென்றாள்

மறுஜென்மம் உண்மையென்றால்
வேண்டாமென்றாலும் அது உனக்கானது
ஏற்ற-இறக்கம் மேடு-பள்ளம் இன்ப-துன்பங்களை
சமமாய் கொடுக்கும் இயற்கை,
உனக்கு மட்டும் துன்பங்களையே
அதிகம் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகவே நீ மீண்டும் பிறப்பெடுக்கலாம்.

வாழ்த்துக்கள்.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக