புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
11 Posts - 4%
prajai
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
9 Posts - 4%
Jenila
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 1%
jairam
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_m10அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 15, 2017 10:25 am

-
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது
செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம்
அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள்
செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால்
அத்தனையும் பகீர் ரகம்.
-
செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால்
மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.
-
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் G2g7U4klRlmkhj4AbrHL+625.0.560.350.160.300.053.800.668.160.90
-
அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத போலிஸ் தோளில்
இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.
-
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் LRbgRKVaRrqbCQ65DDjF+625.0.560.350.160.300.053.800.668.160.90(1)
---


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 15, 2017 10:27 am

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் AvqnBWUpSWKwwYaFISRv+625.0.560.350.160.300.053.800.668.160.90(2)
--
கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில்
மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் 3LmVDgDGTRa5VbAHjNih+625.0.560.350.160.300.053.800.668.160.90(3)
--
கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு
குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.
-
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல் JoDNEdXKQYuHIaqXgIhm+625.0.560.350.160.300.053.800.668.160.90(4)
--

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும்
உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும்,
வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.
-
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.

-
-----------------------------------
செய்திகள் - ஸ்ரீலங்காஸ்ரீ






சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 17, 2017 3:07 pm

இவர்களுக்கு வேலை கொடுக்கும் பின்னனி முதலாளிகளை கண்டு
கட்டிப்போட்டால் இவர்கள் செம்மரம் திருட மாநிலம் விட்டு மாநிலம்
தைரியமாக வர மாட்டார்கள். வருமை என்றால் திருடனுமா என்ன>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 17, 2017 3:09 pm

மீண்டும் மீண்டும் இகுற்ற திருட்டை செய்யாதபடி சரியான தண்டனை
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 10:55 am

இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது
.


ஆமாம் அண்ணா, எய்தவன் எங்கோ சொகுசாக அமர்ந்து இருக்க, இந்த அம்பை நொந்து கொள்கிறார்கள்...........இது முன்பு கூட நடந்து இருக்கு என்று நினைக்கிறேன்.........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 20, 2017 11:03 am

சிவனாசான் wrote:மீண்டும் மீண்டும் இகுற்ற திருட்டை செய்யாதபடி சரியான தண்டனை
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
யாருக்கு கொடுக்கணும் தண்டனை ?!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2017 6:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed May 10, 2017 7:27 pm

ஆந்திர போலீஸார் காட்டும் கடுமை பற்றி விமர்சனம் இருக்கலாம்.ஆனால் அதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான செம்மரங்களை வெட்ட செல்லும் நம் ஊர் தொழிலாளர்கள் அப்பாவிகள் என்றும் கருதக்கூடாது .தவறு செய்கிறோம் என்று தெரிந்தே அதை செய்கிறார்கள்.அவர்களை விட வறுமையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் நியாயமான வழியில் உழைத்து சம்பாதிக்கிறார்கள்.இது முதல் தடவை என்றால் பரவாயில்லை .இதையே தொடர்ச்சியாக செய்கிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் நாமும் அவர்கள் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பதை போல தான்..தமிழன் என்றால் எது செய்தாலும் சரி தான் என்று நினைக்காமல் யார் தவறு செய்தாலும் தவறு தவறு தான் என கருதுவோம்...பசுவுக்காக மகனையே பலி கொடுத்த மனு நீதி சோழனும் முக்கண் இறைவன் ஆனாலும் ,நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என முழங்கிய நக்கீரன் போன்றோர் அவதரித்த நம் தாய் தமிழ்நாட்டில் நாமும் என்றும் தர்மத்தின் வழி நடப்போம்

avatar
Guest
Guest

PostGuest Wed May 10, 2017 9:31 pm

யாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்?

நிச்சயமாக முதலில் மானில மத்திய அரசுகளுக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதரங்களை அழித்து கார்பரேட் நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைக் கொடுத்து ப்ழங்குடியினரை துரத்தி, அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் விட்டதனால்தான் அவர்கள் இப்படி அலைகிறார்கள்.பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் அரசுகள் எடுக்கவில்லை. பழங்குடியினர் நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டுவிட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலிகளாக்கப்பட்டு விட்டனர்.
 
இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளிமாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. வந்தாரை வரவேற்கும் தமிழகம் சொந்த மக்களை மட்டும் ஒதுக்குவது ஏன்?

பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் இதுபற்றி முறையிட்டபோது  ம்,அப்படி எதுவும் நடக்கவில்லை என கைவிரித்து விட்டத, பழங்குடியினர் விவகாரத்திற்கான அமைச்சரகம்  .(விவசாயிகள் விவசாயம்,நீர் பிரச்சனையால் இறக்கவில்லை என சமீபத்தில் தமிழக மானில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல்)

அன்று வாச்சாத்தியில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீதான தாக்குதல், 18 பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் இவை ஆந்திராவிலோ,கேரளாவிலோ அல்ல தமிழகத்தில் தான் நடந்தது.

பிரச்சனைகளின் வேரைக் கண்டு கொள்ளாமல் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு எட்ட முடியாது.

நன்றி-இணையத்தில் படித்தது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக