புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_m10காரடையான் நோன்பு அடை ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரடையான் நோன்பு அடை !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 14, 2017 10:07 am

First topic message reminder :

* வெல்ல  அடை செய்யும் முறை*

நாங்கள்  காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது.

தேவையான பொருட்கள்:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது  - அரை கப் ( துருவியும் போடலாம் )
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் பொடி  1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்

நோன்பு அடை செய்முறை:

காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது உருளி இல் இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும், வடிகட்டிக்கொள்ளவும்.
பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும், வெல்லத் தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கிவிட்டு, வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
இது போல மொத்த மாவையும் செய்யவும்.
இவைகளை, அதாவது இந்த நோன்பு அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 12:28 pm

krishnaamma wrote:காரடையான் நோன்பு அடை ! - Page 2 R0FGdLU0TB6pkS1WfgxZ+1e17bcb1-6b63-4140-a9d7-f8a4a13aaebf

இது 14m  தேதி, காரடையான் நோன்புக்காக  செய்த கொழுக்கட்டைகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262497
இந்த நோன்பு நான் ஒன்றும் அறியேன். இது பற்றி கூறுங்கள் அம்மா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 18, 2018 5:49 pm

உங்களுக்காக பழ மு ரா அவர்களே !

போதுமா இன்னும் கொஞ்சம்  வேணுமா  ?    

காரடையான் நோன்பு அடை ! - Page 2 Karadaiyan1jpg
மாங்கல்யத்தைக் காத்தருளும் மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு எனும் பண்டிகை நாளை 14.3.18 புதன் கிழமை அன்று வருகிறது. மறக்காமல் நோன்பு இருங்கள். மங்கல வாழ்வு வாழ்வீர்கள்.

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில்... சுமங்கலிகள், தீர்க்கசுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம் காக்கவும் அவர்களின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகவும் சாவித்திரி தேவியை வழிபட்டு நோன்பு இருப்பது காரடையான் நோன்பு எனும் வைபவமாக, பண்டிகையாக, விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கல நாண் எனப்படும் தாலியானது நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள்.

இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜையை மேற்கொள்வதின் மூலம் தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். அவ்வளவு ஏன்... பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

காரடையான் நோன்பு பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச-பூஜை) வழிபடுவார்கள். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 'மாசிக்கயிறு பாசிபடியும்’ என்று பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாக போற்றப்படுகிறது!

அன்றைய நாளில், பெண்கள் அதிகாலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகிலேயே அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாக பாவித்து வழிபட வேண்டும்.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து விரதம் மேற்கொள்வது சிறப்பு!

பூஜை முடிந்ததும், நோன்புக் கயிற்றை எடுத்து ‘நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!’ என்று அம்பாளை நினைத்து வணங்கி, கணவரின் கையாலேயே, கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.

இந்த நாளில்... நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர். நோன்பு அடை அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தார் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், நைவேத்தியம் செய்வது வழக்கம்! இதில் தவறேதும் இல்லை என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணெய் இலையில் வைத்து, நோன்புச் சரடை அம்மனுக்கு சாற்றி, துளசி சேர்த்துக் கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். மொத்தத்தில் பெண்கள் அனைவரும் கணவருக்காக சிரத்தையாகச் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. பெண்களே. காரடையான் நோன்பை மறக்காமல் கடைபிடியுங்கள்.

உங்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியம் பெருகும். நோய்வாய்ப்பட்ட கணவர் கூட எழுந்து நடமாடத் தொடங்கிவிடுவார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பம் தழைக்கும். வாழையடி வாழையென வளரும்! இல்லத்திலும் உள்ளத்திலும் இருள் அகலும். ஒளி பரவும். உன்னதமான வாழ்க்கை வாழ்வீர்கள்!

நன்றி தி ஹிந்து

ரமணியன்
@pazha muthuramalingam



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2018 10:25 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
SK wrote:எனக்கு 4 அடை பார்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1262511


எங்க இருக்கிறீர்கள் செந்தில்?............தனி மடலில் விலாசம் அனுப்புங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262655

14 ம் தேதி பண்ணியது அவர் முகவரி சனியன்று கொடுத்து
நீங்கள் கொரியர் பண்ணி 20  தேதி வாக்கில் அது சென்னை அடைந்து .....
ஓ புதிதாக பண்ணி தரப்போகிறீர்களா?  பேஷ் பேஷ்.

ரமணியன்

ஐயோ, பழையதை  அனுப்ப மாட்டேன் ஐயா... கூடாது கூடாது கூடாது புதிதாக செய்து தான் அனுப்புவேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2018 10:25 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
SK wrote:எனக்கு 4 அடை பார்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1262511


எங்க இருக்கிறீர்கள் செந்தில்?............தனி மடலில் விலாசம் அனுப்புங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262655

14 ம் தேதி பண்ணியது அவர் முகவரி சனியன்று கொடுத்து
நீங்கள் கொரியர் பண்ணி 20  தேதி வாக்கில் அது சென்னை அடைந்து .....
ஓ புதிதாக பண்ணி தரப்போகிறீர்களா?  பேஷ் பேஷ்.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1262659
ஐஸ் பாக்கில் வைத்து அனுப்பலாம், இனிப்பு அடை அல்லது கொழுக்கட்டை பூரணம் அதிக நாட்கள் இருக்கும்
செந்தில் ஏமாந்து போய் விடுவார் நிச்சயம் பார்சல் புதிதாக செய்து.
ஆமாம் ஐயா, புதிதாக செய்து தான் அனுப்பவேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2018 10:31 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:காரடையான் நோன்பு அடை ! - Page 2 R0FGdLU0TB6pkS1WfgxZ+1e17bcb1-6b63-4140-a9d7-f8a4a13aaebf

இது 14m  தேதி, காரடையான் நோன்புக்காக  செய்த கொழுக்கட்டைகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262497
இந்த நோன்பு நான் ஒன்றும் அறியேன். இது பற்றி கூறுங்கள் அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1262741


மேலே ரமணீயன் ஐயா கொடுத்துள்ளது தான் ஐயா  இந்த நோன்பின் கதை புன்னகை..........சத்யவான் சாவித்ரி விரதம் என்றும் சொல்வார்கள் ............எல்லா பெண்களுமே ( ஒருவயது குழந்தையானாலும் ) இந்த நோன்பு செய்வோம்........எண்ணெய் தேய்த்து குளித்து, எந்த நேரத்தில் பங்குனி பிறக்கிறதோ அதற்கு அரைமணி நேரம் முன்பு மாசி இருக்கும்போதே சரடு கட்டிக்கொள்வோம். ...அது நடு நிசியானாலும், விழித்திருந்து, குளித்து, மடி உடுத்திக்கொண்டு , நோன்பு கொழுக்கட்டை செய்து, விரதம் முடிப்போம்... இன்று ஒரு நாள் மட்டும் நாங்கள் உண்டபின்னரே கணவருக்கு கொடுப்போம்.......எங்கள் இலை இல் கணவருக்காக கொஞ்சம் எடுத்து வைத்து அதை அவருக்கு தருவோம்.....அன்று முழுவதும் மோர் சாப்பிடமாட்டோம்.....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2018 10:34 am

T.N.Balasubramanian wrote:உங்களுக்காக பழ மு ரா அவர்களே !

போதுமா இன்னும் கொஞ்சம்  வேணுமா  ?    

காரடையான் நோன்பு அடை ! - Page 2 Karadaiyan1jpg
மாங்கல்யத்தைக் காத்தருளும் மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு எனும் பண்டிகை நாளை 14.3.18 புதன் கிழமை அன்று வருகிறது. மறக்காமல் நோன்பு இருங்கள். மங்கல வாழ்வு வாழ்வீர்கள்.

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில்... சுமங்கலிகள், தீர்க்கசுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம் காக்கவும் அவர்களின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகவும் சாவித்திரி தேவியை வழிபட்டு நோன்பு இருப்பது காரடையான் நோன்பு எனும் வைபவமாக, பண்டிகையாக, விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கல நாண் எனப்படும் தாலியானது நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள்.

இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜையை மேற்கொள்வதின் மூலம் தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். அவ்வளவு ஏன்... பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

காரடையான் நோன்பு பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச-பூஜை) வழிபடுவார்கள். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 'மாசிக்கயிறு பாசிபடியும்’ என்று பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாக போற்றப்படுகிறது!

அன்றைய நாளில், பெண்கள் அதிகாலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகிலேயே அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாக பாவித்து வழிபட வேண்டும்.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து விரதம் மேற்கொள்வது சிறப்பு!

பூஜை முடிந்ததும், நோன்புக் கயிற்றை எடுத்து ‘நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!’ என்று அம்பாளை நினைத்து வணங்கி, கணவரின் கையாலேயே, கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.

இந்த நாளில்... நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர். நோன்பு அடை அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தார் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், நைவேத்தியம் செய்வது வழக்கம்! இதில் தவறேதும் இல்லை என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணெய் இலையில் வைத்து, நோன்புச் சரடை அம்மனுக்கு சாற்றி, துளசி சேர்த்துக் கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். மொத்தத்தில் பெண்கள் அனைவரும் கணவருக்காக சிரத்தையாகச் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. பெண்களே. காரடையான் நோன்பை மறக்காமல் கடைபிடியுங்கள்.

உங்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியம் பெருகும். நோய்வாய்ப்பட்ட கணவர் கூட எழுந்து நடமாடத் தொடங்கிவிடுவார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பம் தழைக்கும். வாழையடி வாழையென வளரும்! இல்லத்திலும் உள்ளத்திலும் இருள் அகலும். ஒளி பரவும். உன்னதமான வாழ்க்கை வாழ்வீர்கள்!

நன்றி தி ஹிந்து

ரமணியன்
@pazha muthuramalingam
மேற்கோள் செய்த பதிவு: 1262878


பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா ! ............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 11:31 am

T.N.Balasubramanian wrote:உங்களுக்காக பழ மு ரா அவர்களே !

போதுமா இன்னும் கொஞ்சம்  வேணுமா  ?    

காரடையான் நோன்பு அடை ! - Page 2 Karadaiyan1jpg
மாங்கல்யத்தைக் காத்தருளும் மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு எனும் பண்டிகை நாளை 14.3.18 புதன் கிழமை அன்று வருகிறது. மறக்காமல் நோன்பு இருங்கள். மங்கல வாழ்வு வாழ்வீர்கள்.

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில்... சுமங்கலிகள், தீர்க்கசுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம் காக்கவும் அவர்களின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகவும் சாவித்திரி தேவியை வழிபட்டு நோன்பு இருப்பது காரடையான் நோன்பு எனும் வைபவமாக, பண்டிகையாக, விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கல நாண் எனப்படும் தாலியானது நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள்.

இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜையை மேற்கொள்வதின் மூலம் தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். அவ்வளவு ஏன்... பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

காரடையான் நோன்பு பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச-பூஜை) வழிபடுவார்கள். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 'மாசிக்கயிறு பாசிபடியும்’ என்று பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாக போற்றப்படுகிறது!

அன்றைய நாளில், பெண்கள் அதிகாலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகிலேயே அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாக பாவித்து வழிபட வேண்டும்.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து விரதம் மேற்கொள்வது சிறப்பு!

பூஜை முடிந்ததும், நோன்புக் கயிற்றை எடுத்து ‘நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!’ என்று அம்பாளை நினைத்து வணங்கி, கணவரின் கையாலேயே, கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.

இந்த நாளில்... நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர். நோன்பு அடை அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தார் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், நைவேத்தியம் செய்வது வழக்கம்! இதில் தவறேதும் இல்லை என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணெய் இலையில் வைத்து, நோன்புச் சரடை அம்மனுக்கு சாற்றி, துளசி சேர்த்துக் கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். மொத்தத்தில் பெண்கள் அனைவரும் கணவருக்காக சிரத்தையாகச் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. பெண்களே. காரடையான் நோன்பை மறக்காமல் கடைபிடியுங்கள்.

உங்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியம் பெருகும். நோய்வாய்ப்பட்ட கணவர் கூட எழுந்து நடமாடத் தொடங்கிவிடுவார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பம் தழைக்கும். வாழையடி வாழையென வளரும்! இல்லத்திலும் உள்ளத்திலும் இருள் அகலும். ஒளி பரவும். உன்னதமான வாழ்க்கை வாழ்வீர்கள்!

நன்றி தி ஹிந்து

ரமணியன்
@pazha muthuramalingam
மேற்கோள் செய்த பதிவு: 1262878
நன்றி ஐயா
இந்த நோன்பு பற்றி ஜீ தமிழில் கூறினர் .மாசி மாதம் முடியும் தருவாயில் பங்குனி பிறக்கும் முன் நோன்பு கடைப்பிடிப்பது பற்றி. இந்த காரடையான் என்பதை கவனிக்க தவறிவிட்டேன்.
நன்றி ஐயா எனக்காக இவ்வளவு பெரிய கதையை தெளிவாக பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்
நன்றி ஐயா.
எங்க வீட்டு பெண்களுக்கு இது பற்றி செய்தி தெரியாது என்பதே உண்மை ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 11:35 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:காரடையான் நோன்பு அடை ! - Page 2 R0FGdLU0TB6pkS1WfgxZ+1e17bcb1-6b63-4140-a9d7-f8a4a13aaebf

இது 14m  தேதி, காரடையான் நோன்புக்காக  செய்த கொழுக்கட்டைகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262497
இந்த நோன்பு நான் ஒன்றும் அறியேன். இது பற்றி கூறுங்கள் அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1262741


மேலே ரமணீயன் ஐயா கொடுத்துள்ளது தான் ஐயா  இந்த நோன்பின் கதை புன்னகை..........சத்யவான் சாவித்ரி விரதம் என்றும் சொல்வார்கள் ............எல்லா பெண்களுமே ( ஒருவயது குழந்தையானாலும் ) இந்த நோன்பு செய்வோம்........எண்ணெய் தேய்த்து குளித்து, எந்த நேரத்தில் பங்குனி பிறக்கிறதோ அதற்கு அரைமணி நேரம் முன்பு மாசி இருக்கும்போதே சரடு கட்டிக்கொள்வோம். ...அது நடு நிசியானாலும், விழித்திருந்து, குளித்து, மடி உடுத்திக்கொண்டு , நோன்பு கொழுக்கட்டை செய்து, விரதம் முடிப்போம்... இன்று ஒரு நாள் மட்டும் நாங்கள் உண்டபின்னரே கணவருக்கு கொடுப்போம்.......எங்கள் இலை இல் கணவருக்காக கொஞ்சம் எடுத்து வைத்து அதை அவருக்கு தருவோம்.....அன்று முழுவதும் மோர் சாப்பிடமாட்டோம்.....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1263107
நன்றி அம்மா, ஐயா அவர்களின் விளக்கம் மிக தெளிவு படுத்தி விட்டது அருமை.
உங்கள் விளக்கம் இதை செய்யும் விதத்தை தெளிவுபடுத்தியுள்ளது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 20, 2018 5:52 pm

நேற்று முன்தினம் இதை முயற்சி செய்து தோற்று சோகம் விட்டேன் பிறகு பார்த்தல் காராமணி சேர்க்கவில்லை பயம் அப்பறமென்ன கொழுக்கட்டை தான் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 20, 2018 6:04 pm

SK wrote:நேற்று முன்தினம் இதை முயற்சி செய்து தோற்று சோகம் விட்டேன் பிறகு பார்த்தல் காராமணி சேர்க்கவில்லை பயம் அப்பறமென்ன கொழுக்கட்டை தான் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1263187

ஆபீஸிலும் வேலை .
வீட்டிலும் வேலை
பாவம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக