புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Mar 12, 2017 9:21 pm

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் !
-அண்ணாமலை சுகுமாரன்


மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் மாசிமகம் விழாவாகக்கொண்டாடப்பெறுவதும் ,இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமியை கும்பிடுவதும் , தீர்த்தவாரி நடைபெறுவதுஅனைவரும் அறிந்ததே .
ஆயின் ஒரு ஊரில் இறைவனே கோயிலில் இருந்து வெளியே வந்து ,ஒருவருக்குத் திதி அளிப்பதும் ,அதற்க்கு மறுநாள் அந்த நாட்டின் மன்னராக முடிசூட்டிக்கொள்வதும் மாசி மகத்தன்று ஒவ்வாரு வருடமும் நடைபெறுகிறது !
அது நடக்கும் திருத்தலம் திருவண்ணாமலைதான் !
திதி தரும் இறைவன் அண்ணாமலையார்தான் !
அண்ணாமலையார் திதி தருவது வல்லாள மகராஜனுக்குதான் !

வல்லாள மகராஜனுக்கு அண்ணாமலையாரே குழந்தையாக பிறந்ததாக ஒரு வரலாறு உண்டு. வல்லாள மகாராஜனுக்கு பள்ளி கொண்டாடப்பட்டு என்ற ஊரில் சென்று அருணாசலேசுவரர் திதி கொடுக்கும் உற்சவம் இன்றும் மாசி மாதம் பௌர்ணமி அன்று நடந்து வருகின்றது.


மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர் இவரே
இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.
ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு அதன் அந்த நாளைய பெயர் துவாரசமுத்திரம் . இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்னர் ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
ஹொய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். . மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார்.எனக்கூறப்படுகிறது .
கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது.

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிளையாடலை நிகழ்த்தினார்.
கதை நமக்குத் தேவை இல்லை .
வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார்.
அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. . மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார்.
2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது

வாய்ப்பிருந்தால் அடுத்த ஆண்டு சென்று வாருங்களேன் !
அண்ணாமலை சுகுமாரன்
12/3/17


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக