புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
2 Posts - 2%
mruthun
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
அவளுக்காய்... Poll_c10அவளுக்காய்... Poll_m10அவளுக்காய்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்காய்...


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Mar 12, 2017 1:06 pm

தெள்ளத்தெளிகண்ணாலும் அதன்
சீறிய ஒளியாலும்
மெல்லத்தானிங்கு இருக்கிறேன் என்று
கண்ணிமையால் காட்சிபரப்புவாள்
இடப்புறம் வகிடெடுப்பாள்
வாய்மூடி கண்சிரிப்பாள்
வராத வார்த்தைகளையெல்லாம்
வரவேற்க எனையும்சேர்த்தழைப்பாள்
குங்குமம் கொஞ்சம்கோதி
நடுநெற்றியில் புள்ளிவைப்பாள்
புள்ளிகளின் நாட்களை ஒன்றாக்கி
புதுக்கோலம் வரைந்துவைப்பாள்
மூக்குத்தி நுனி மூக்கினோரம்
தென்றல் ஆடவைப்பாள்
கம்மல்களும் அழகுதானென்று
தென்றலையே சொல்லவைத்தாள்
இன்று,
மீன்களின் மொழி
ராகமானது _ விண்
மீன்களில் நிலவு
ராத்திரி தேடுது



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 12, 2017 4:03 pm

மிகவும் அருமை மஹேந்திரன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்  
உங்கள் பேனா நன்றாகவே பயணித்துள்ளது.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 12, 2017 4:16 pm

தெள்ளத்தெளிகண்ணாலும் அதன்
சீறிய ஒளியாலும்

'சீறிய' அல்லது "சீரிய"  இதில் எது சரியான பிரயோகம் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Mar 12, 2017 6:55 pm

T.N.Balasubramanian wrote:
தெள்ளத்தெளிகண்ணாலும் அதன்
சீறிய ஒளியாலும்

'சீறிய' அல்லது "சீரிய"  இதில் எது சரியான பிரயோகம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235941

இரண்டுமே சரியான பிரயோகமாகிவிடுகிறது சிலநேரம் அவளிடம்...
காதலுக்கு முன் சீரும்(சிறந்த, ஒரு நேர்த்தியில் அழகாயிருந்த) ஒளியாகியிருந்தது
காதலுக்கு பின் சீறும் (போலி/உண்மை சினம் கொண்ட) ஒளியாகிவிடுகிறது.






www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 12, 2017 7:39 pm

அவளுக்காய்... 3838410834 சூப்பருங்க  எந்தன் புரிதலும் உங்கள் புரிதலும் ஒத்து போகின்றது. புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக