புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
299 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
29 Posts - 3%
prajai
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_m10ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்


   
   
moomin mohomed
moomin mohomed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2017

Postmoomin mohomed Tue Mar 21, 2017 7:25 pm

#ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்#
****************************
ஆடு மேய்க்கின்ற வேலையே நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் தொழிலாகும்.
"அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடுமேய்க்காமல் இருந்ததில்லை." என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், நீங்களுமா? என்று வினவினார்கள். "ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 2262)
எல்லா நபிமார்களும் ஆடு மேய்க்கும் தொழில் செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு தொழிலூடாக அல்லாஹ் தனது தூதர்கள் அனைவரையும் பயிற்றுவித்திருக்கிறான் என்பதைப் பார்க்கின்ற போது அதிலிருந்து நமக்கும் பல படிப்பினைகள் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆடு மேய்த்ததன் மூலமாக நபிமார்கள் பெற்றுக்கொண்ட படிப்பினைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
(1) #பொறுப்புணர்வு:
ஆடு மேய்ப்பதன் மூலம் நபிமார்களுக்கு கிடைக்கப்பெற்ற மிகமுக்கியமான பண்புதான் பொறுப்புணர்வாகும்.
இறைதூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்; நீங்கள்ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சிபுரியும் தலைவர்அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன்கணவரின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான், அவன் அதைப் பாதுகாத்த விதம் குறித்து விசாரிக்கப்படுவான். ஆக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே! உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்தார்.
(நூல்: புஹாரி 2554)
பொதுவாகவே ஆட்டின் சொந்தக்காரர்கள் ஆட்டினை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில்லை. இதற்காக அவர் ஒரு ஆட்டிடையனை சம்பளத்திற்கு அமர்த்தி இருப்பார்.  இவ்வாறாக ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்வதால் ஆட்டு இடையர்கள் தங்களது பொறுப்பில் விடப்பட்ட ஆட்டுமந்தை சம்பந்தமாக தங்களுடைய முதலாளிகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருப்பர். ஒரு இடையன் தன் முதலாளியிடம் வந்து "ஆட்டைத் தொலைத்துவிட்டேன் என்னை?மன்னித்துவிடுங்கள்" என்று கூற இடையனுக்கு அனுமதில்லை.
தலைமத்துவத்திற்கு இது முக்கிய பாடாமாகும். இதன் மூலமாக அவர்கள் அனுப்பப்பட்ட சமூகத்திற்கு முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்று மக்களுக்காக அவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என்பதை அல்லாஹ் தனது நபிமார்களுக்கு வலியுறுத்தி இருக்கின்றான்.

(2) #பொறுமை:
மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படும் ஆடுகள் உணவு உண்ண அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வது வழமை. அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும், விளையாடுவதும் கூட தினசரி நடக்கும் நிகழ்வுகளே! இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு இடையன் ஆடுகளைப் பார்த்து "நேரம் ஆகிவிட்டது, கிளம்ப வேண்டும்" என்று அவைகளிடம் கூற இயலாது. கூறினாலும் அவைகளுக்கு அது விளங்காது. அனைத்தையும் இடையர்களின் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். அதனால்தான் மேய்ச்சலுக்கு ஆடுகளை கொண்டு செல்கின்ற அனைத்து இடையர்களுமே தம் ஆடுகளை முன்பகலில் மேய்க்க அழைத்து சென்றால் பொழுது சாய்ந்த பின்புதான் திரும்புவதை நாம் காண்கின்றோம்.
ஆடுகளை மேய்ப்பதன் மூலம் பெற்ற அனுபவத்தின் மூலம் அனைத்து நபிமார்களும் தங்களுடைய மக்களிடம் எவ்வாறு பொறுமையாக நடந்து கொள்வது என்பதனைக் கற்றுக்கொண்டனர். நபி மூஸா (அலை) அவர்கள் பல ஆண்டுகள் ஆடு மேய்ப்பவராகவும், அதன் மூலம் பெற்ற பயிற்சியினூடாக பல கடினமான சந்தர்ப்பங்களில் கூட அழகிய பொறுமையை அவர் மேற்கொண்டார் என்பதை வரலாறுகளில் காணமுடிகிறது. எகிப்தை விட்டு மூஸா (அலை) அவர்கள் வெளியேறி சுஹைப் (அலை) அவர்களின் மகளை மணக்க அவரின் கீழ் எட்டு முதல் பத்து ஆண்டுகள் பணியாளராக இருக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.  
"அதற்கு அவர் (சுஹைப்) மூஸாவிடம் கூறினார். நீங்கள் என்னிடம் எட்டு வருடங்கள் வேலைசெய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அதுவும் நீங்கள் எனக்கு செய்யும் நன்றிதான். (அல்குரான் 28:27)
மேலுள்ள வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் சுஹைப் (அலை) அவர்களுக்கு எட்டு வருடங்களா அல்லது பத்து வருடங்களா வேலை செய்தார்கள் என்பது பற்கி சொல்லப்படவில்லை. ஆனால் பத்து வருடங்கள் வேலை செய்தார்கள் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
மேலும் பல நபிமார்கள் தங்களுடைய மக்களிடம் மேற்கொண்ட பொறுமையைப் பற்றி குர்ஆனில் பல இடங்களில் காணமுடிகிறது. நூஹ் (அலை) அவர்கள் 950 வருடங்களாக  தன்னுடைய தூதுச் செய்தியை இரவும், பகலும் அனைத்து வழிகளிலும் பொறுமையுடன் எத்திவைத்தார்கள். ஆனாலும் அம்மக்கள் அதை நிராகரிப்பையே வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 7:29 pm

வருக நண்பரே ! புன்னகை...............முதலில் உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக