புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
i6appar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பிடும் முறை…!
Page 1 of 1 •
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி.
குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று,
கூழாக்கி சாப்பிடுங்கள்…
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து
கொண்டே சாப்பிட கூடாது…
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர்
குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட
வேண்டாம்…
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை
சேர்க்க வேண்டாம்…
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள்
சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.
இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…
12. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள்
மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல
மறக்காதீர்கள்…
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட பழகுங்கள
=========.
வாட்ஸ் அப் பகிர்வு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என்னுடைய AVATAR -ல் திருவள்ளுவர் தரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார் . இதுதான் சரியான முறை . நானும் வீட்டில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறேன் . இதனால் உட்காரும்போதும் , எழுந்திரிக்கும்போதும் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன். புதுமையிலும் பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?
ரமணியன்
@krishnaamma .
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன். புதுமையிலும் பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?
ரமணியன்
@krishnaamma .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234959T.N.Balasubramanian wrote:சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன். புதுமையிலும் பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?
ரமணியன்
@krishnaamma .
ஆமாம் ஐயா, ஆர்த்தி பெரும்பாலும் இப்படித்தான் செய்வாள்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் , கண்ணகி , கோவலனுக்கு , உணவு பரிமாறும் காட்சி , கற்போர் நெஞ்சை நெகிழ்வுறச் செய்யும் .
உணவு பரிமாறும் முன்பாக , நிலத்தை நீர் தெளித்து தூய்மை செய்கிறாள் . கோவலனின் கால்களைக் கழுவி விடுகிறாள் . பின்னர் ஒரு பனை ஓலைத் தடுக்கை நிலத்திலே விரித்து , கோவலனை அமரச் செய்கிறாள் . பிறகு குலை தள்ளாத ஒரு கன்னி வாழை மரத்தின் , இலையை தரையிலே விரித்து , அதில் உணவு பரிமாறுகிறாள் . " அமுதம் உண்க அடிகள் ஈங்கென " என்று கோவலனை அழைத்து உண்ண செய்கிறாள் .
'தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென”
என்ற சிலப்பதிகார வரிகள் படித்து இன்புறத்தக்கவை .
உணவு பரிமாறும் முன்பாக , நிலத்தை நீர் தெளித்து தூய்மை செய்கிறாள் . கோவலனின் கால்களைக் கழுவி விடுகிறாள் . பின்னர் ஒரு பனை ஓலைத் தடுக்கை நிலத்திலே விரித்து , கோவலனை அமரச் செய்கிறாள் . பிறகு குலை தள்ளாத ஒரு கன்னி வாழை மரத்தின் , இலையை தரையிலே விரித்து , அதில் உணவு பரிமாறுகிறாள் . " அமுதம் உண்க அடிகள் ஈங்கென " என்று கோவலனை அழைத்து உண்ண செய்கிறாள் .
'தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென”
என்ற சிலப்பதிகார வரிகள் படித்து இன்புறத்தக்கவை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள். அரைவயிறு உணவு மட்டுமே
உண்ணுங்கள்.ஆரோக்கியமாக வாழலாம்.
உண்ணுங்கள்.ஆரோக்கியமாக வாழலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|