புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
3 Posts - 3%
prajai
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
3 Posts - 3%
manikavi
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
Rutu
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
214 Posts - 42%
heezulia
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
17 Posts - 3%
sugumaran
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
6 Posts - 1%
manikavi
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
prajai
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைத் தமிழ்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 04, 2017 4:45 pm

தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும்.

இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.

• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.

தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். பெரியாழ்வாரின் தாலாட்டுப்பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம்.கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.

பத்துப் பருவங்களுக்கான விளக்கம்

இரு பாலாருக்குமான பொதுவான பருவங்கள்

காப்பு - குழந்தையை இறைவன் காக்க வேண்டுமென வேண்டிப்பாடுவது.
செங்கீரை - கீரை காற்றில் அசைவது போன்ற மென்மையான பருவத்தைப் பாடுவது.
தால் - குழந்தையைத் தாலாட்டுவதாக அமைவது.
முத்தம் - குழந்தையிடம் - முத்தம் வேண்டுவதாகப் பாடுவது.
வருகை - குழந்தை எழுந்து நடந்து வருவதைப் பாடுவது.
அம்புலி - குழந்தைக்கு நிலவைக் காட்டுதல்.

ஆண்களுக்கான சிறப்புமிக்க மூன்று பருவங்கள்

சிற்றில் சிதைத்தல் - சிறுபெண்கள் கட்டிய மணல் வீட்டை ஆண்குழந்தை சிதைக்கும் நிலையைப் பாடுவது
சிறுதேர் உருட்டல் - ஆண்குழந்தை சிறிய தேரை உருட்டி விளையாடுவதைப் பாடுவது.
சிறுபறை கொட்டல் - ஆண்குழந்தை சிறிய தோலாலான பறையைக் கொட்டுவது.

பெண்களுக்கான மூன்று பருவங்கள்.

நீராடல் - நீர்நிலையில் விளையாடுதல்.
அம்மானை - காய்களைத் தூக்கிப்போட்டு விளையாடுதல்
ஊசல் - ஊஞ்சலாடுதலைப் பாடுவது.

நன்றி-முனைவர் இரா.குணசீலன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 05, 2017 12:17 pm

பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்வார்கள் . எனக்குப் பிடித்த பாடல் இது .

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
      பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
      கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
      நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே   

கண்ணனின் வாயில் ஜொள்ளு ஊறுகிறதாம் ; அது கம்பிபோல வாயிலிருந்து நீளுகிறது ; திடீரென்று அது முறிந்து கண்ணன் அணிந்திருக்கக்கூடிய    ஐம்படைத்தாலி என்ற ஆபரணத்தை மீது விழுந்ததாம் !

என்னே பெரியாழ்வாரின் கற்பனை !       

 
 



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 12:58 pm

M.Jagadeesan wrote:பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்வார்கள் . எனக்குப் பிடித்த பாடல் இது .

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
      பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
      கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
      நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே   

கண்ணனின் வாயில் ஜொள்ளு ஊறுகிறதாம் ; அது கம்பிபோல வாயிலிருந்து நீளுகிறது ; திடீரென்று அது முறிந்து கண்ணன்  அணிந்திருக்கக்கூடிய    ஐம்படைத்தாலி என்ற ஆபரணத்தை மீது விழுந்ததாம் !

என்னே பெரியாழ்வாரின் கற்பனை !       
 
 

பிள்ளைத் தமிழ் UHSRYzoRWGLrTw7ysMbs+646cde969c2721aaf9ca82fefa45fb8c

உண்மை ஐயா.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 12, 2017 10:31 am

‘தமிழில் பிள்ளைத்தமிழ் இலக்கியம்’ - இது நான் மிகவும் இரசித்து எழுதிய நூல் - தகவலுக்காக!
‘தாமரை நூலகம்’ - பதிப்பகம்.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 13, 2017 1:48 pm

Dr.S.Soundarapandian wrote: ‘தமிழில் பிள்ளைத்தமிழ் இலக்கியம்’ - இது நான் மிகவும் இரசித்து எழுதிய நூல் - தகவலுக்காக!
‘தாமரை நூலகம்’ - பதிப்பகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1235921

தங்களின் இலக்கிய படைப்புகளை ஈகரையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடலாமே ! இலக்கிய ஆசிரியராக தங்களின் படைப்புகளை படிக்க விரும்புகிறேன் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:00 am

Dr.S.Soundarapandian wrote: ‘தமிழில் பிள்ளைத்தமிழ் இலக்கியம்’ - இது நான் மிகவும் இரசித்து எழுதிய நூல் - தகவலுக்காக!
‘தாமரை நூலகம்’ - பதிப்பகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1235921

ஓ..........அப்படியா ஐயா, மிகவும் சந்தோஷம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக